சாமி கும்பிடும் போது கண்ணீர் வந்தால் பூ விழுதல் கொட்டாவி என்ன பலன் | Astrology | Enna Palan
HTML-код
- Опубликовано: 1 июл 2024
- சாமி கும்பிடும் போது கண்ணீர் வந்தால் பூ விழுதல் கொட்டாவி என்ன பலன் | Astrology | Enna Palan
கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது கண்ணீர் வந்தால் அதனால் கடவுளுக்கும் நமக்கும் இடையே இருக்கக்கூடிய பந்தம் என்ன. நம்முடைய பிரார்த்தனையை கடவுள் ஏற்றுக்கொண்டாரா. கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது கண்ணீர் வருவதன் மூலம் ஏதாவது தோஷமா. கண்ணீர் வருவதால் என்ன மாதிரி பலன்கள் உண்டாகும். இதற்கான காரணம் என்ன. இது போல சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோல பார்க்க போறோம்.
Funny Video RUclips Channel : / @happyvasu4737
இந்த அறிகுறி இருந்தால் குலதெய்வம் வீட்டில் குடியிருக்கும் : • இந்த அறிகுறி இருந்தால்...
கடவுளிடம் பிரார்த்தனை செய்யும் போது கண்ணீர் வந்தால் என்ன பலன் : • கடவுளிடம் பிரார்த்தனை ...
கடவுள் உன்னிடம் இப்படி தான் பேசுவார் : • கடவுள் உன்னிடம் இப்படி...
தெய்வசக்தி வீட்டுக்குள் வரும் இப்படி செய்தால் : • தெய்வசக்தி வீட்டுக்குள...
#Thoughts #Mantras #Prediction
#ttamiltechnology #god #samy #During_Pray_crying #god #zodiac
#ttamiltechnology #god #samy #During_Pray_crying #yawming
ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்சிவாயநம சிவனே சரணாகதி அப்பா
எனக்கு பொல பொல என்று எனது கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வரும். மலரும் என் மகனில் மேல் சன்னதியில் நுழையும் போது அங்கே மேலே வைத்திருந்த பூவும் விழுந்தது. என் என்று. சொல்வேன் என் தாயும் மற்றும் இறைவனின் அருளை.. ஆக கண் கோடி அன்றோ வேண்டும்..🙏
நான் சாமி கும்பிடும் போது என்னை அறியாமலே என் கண்ணிர் வருது 😌😌😌😌
நான் சாமி கும்பிடும் போது என்னை அறியாமல் என் கண்ணீர் வருகிறது என் மனதில் உள்ள வலி என்று நினைக்கத் தேன்
ஆன்ம பக்தி என்பது இதுதான்.
எனக்கு சிவன் ஆலயம் சென்று ஈசனை காணும் போது கொட்டாவி வருகிறது. மேலும் என் மனதில் வேண்டிக்கொண்டு அப்பா எனக்கு உத்தரவு கொடு அப்பா என்று கேட்கும் போது தானாக பூ விழும் மெய் சிலிர்த்து கடவுளின் அன்பை உணர்ந்து கண்களில் கண்ணீர் தானாக வந்து விடும்
மனதை ஒருநிலை படுத்துங்கள்.
தொடர்ந்து இறை தியானத்தில் ஈடுபடுங்கள்
இந்த வீடியோவில் சொன்ன மணி யோசை ஒன்ன மட்டும் விட்டுட்டீங்க.
Arumai.supev. valhavalamutan ❤❤❤❤❤
Om muruga pootri om saiappa neengale Thunai
Arumai.supev. valhavalamutan ❤❤❤❤❤t❤❤❤
Om maha Ganapathi kanesha Om thanthai sivaperumane
Om thaai aadhi sakthiye
Om namo narayanaya
Om muruga potri
🔥🙏🕉🔱💥❤💙📿🪔🔔
Nalla thagaval mikka nandri
Thank you sir
நன்றி அய்யா🙏
Ummai
இனிய பிறந்தநாள் வாழ்த்து 🥰😍😍சிஸ்டர் god bless u சிஸ்டர் 🙏🙏சூப்பர் கணவர் 🙏🙏😊
ஓம் சக்தி ஓம் நமசிவாய நீங்கள் சொல்வது அனைத்தும் சத்தியமான உண்மை தான் எனக்கு என் குடும்பத்திற்கும் அம்மா அப்பாவுடைய ஆசிர்வாதம் வேண்டும். ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எனக்கு சுவாமியை பார்க்கும்போது நான் அங்கு எப்படி வந்தேன் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. அம்மாவும் அப்பாவும் எனக்கு தரிசனம் கொடுத்து என்னை உணர வைக்கிறார்கள். நான் மிகவும் ஏதோ ஒரு ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருக்கிறேன். நீங்கள் சொன்னது அதனையும் சத்தியமான உண்மைதான். மிக்க நன்றி. இதேபோல் நிராய பதிவுகளை போடும் படி கேட்டுக் கொள்கிறேன். ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சக்தி
அதீத கண்ணீா் மட்டுமே அடிக்கடி வருகிறது!❤
ரொம்ப நல்லது
உருகுவது என்பது இதுதான்
Thankyou.sir. valhavalamutan ❤❤❤
அனைத்தும் அறிகுறியும் எனக்கு இருக்கு 👨👧🙇🏻♀️🔱😘💞அப்பா பொண்ணு 🔱🙇🏻♀️👨👧
😂😅
ஓம் சாயி ஈசனே சிவகாமி நாதனே எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் அப்பனே துணை அம்மையே துணை 🙏🏽 குருவே திருவடி சரணம் 🙏🏽
Thanx bro...Nan vendudhal panumpodhu ....koil mani adikum ga bro apo neenga solvadhu pol happy ah irukum ga...🎉🎉🎉🎉🎉
முருகன் திருநாமம் எழுதும் போது கொட்டாவி வரும் வீட்டில் விளக்கேற்றும்போது அருகில் வளர்க்கும் கோமாதாவின் மணியோசை கேட்கும்
அத்தனையும் உண்மை, நம்பிக்கை.
Tears roll from my eyes daily sr
எனக்கு வீட்ல சாமி கும்பிடும் போது கொட்டாவி வருது என்ன பண்றது அண்ணா சொல்லுங்க
முதலில் மூச்சு பயிற்சி செய்து தொடர்ந்து பிராணயாமம் செய்து வாருங்கள் விரைவில் சரியாகிவிடும்
Happy birthu day
I am getting kottavi when reading velmaral of arunagirinathar it is very powerful so what it means
Aeppam comes during prayers
Samy kumdum podu ennai ariyamalea kanner Varukeradu❤❤❤
நிறைய வேண்டுதலோட கோயிலுக்கு போவேன்.சாமிய பார்த்தா என்ன வேண்டனுன்னே மறந்துடுவேன்..அதுவும் எங்க குலதெய்வ கோயிலுக்கு போனா அழுகை மட்டுந்தான் வரும்.
உண்மைதான்
Eanakkum. Kannier. Kottavie. Varukinrathu. Atharku. Eanna. Artham. Eanakkum. Thariyamal. Erunthan. Eppo. Eanakku. Puriuthu. Thanks
நான்றி அண்ணா 🙏🙏🙏🙏😊😊😊😊❤️❤️❤️
What if someone sneeze when I was praying
அண்ணா நான்ஒருஅம்மன்கோவிலுக்குபோனேன்.அங்குஒருவரம்கேட்டு.சாமிஉற்றுபார்த்தேன்சாமியின்கலுத்தில்இருந்து.ரோஸ்மாலை.சாமியின்இடதுபுறம்விழுந்தது.நல்லதா
Gathering
Anakku koddvi varum.
Yanakum kanilil errundhu kanir varrum..😢😢
எனக்கு உடல் சிலிர்க்கிறது ஏன் என்று தெரியவில்லை
Koddavi varum
Kusu vandhaa??
எனக்கு கண்ணீர் வருகிறது சாமி கும்பிடும்போது.
நான் எப்போ வீட்ல சாமி கும்பிட்டாலும் எனக்கு தும்பல் வருது ஏன் சொல்லுங்க
Enaku kottavi tha varum
Murugar kovilil murugar kail iruntha poo shake aanadhu but keezha vizha villai etharuku enna artham
Enaku tummal varum ithuku enna artham
எனக்கு எலுமிசசை பழம் விழுந்து என்ன அர்த்தம் ஐயா
Aasirvadham pannadha artham
சாமி கும்புடும்போது பல்லி சத்தம் கேட்டது அதுக்கு என்ன பலன்.
Kottavi vanda
எ ன க் கு அம் மன் ஆ லயம் செ ன் று அம்மனை வ ண ங் கும் போது கண்ணீர் வருகிறது
சரியாக தூங்களைன கொட்டாவி வரும்
நான் சாமி கும்பிட்டால் எனக்கு கொட்டாவி வருகிறது ஏன்
குளிக்களன கண்ணுல தண்ணீர் வரும்
Thank you sir
Welcome