ஞான பூமி / Dr.C.K.Nandagopalan
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- @Dr.C.K.Nandagopalan
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/...
ckninnovations...
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#spirituality
Sir,
Dindugal to Palani செல்லும் சாலையில் நிறைய ஜீவ சம்மாதிகள் உள்ளன. இப்போது பிறந்த சித்தர்கள் இருக்கிறார்கள்.
எங்களைப் போல சாமானிய ஒருவருக்கு கடவுள் கொடுத்த வரம் சார் உங்கள் பேச்சும் நீங்களும்🙏🙏
வள்ளலாருடையது ஜோதி மட்டுமே-ஜீவசமாதி இல்லை, அவர் இறைவனுடன் கலந்தவர். நன்றி ஒரு செய்திக்காகவே.❤
Jeva samathiyel ullavargal kadavulai adaiya villaiya?
நன்றி சார். விருதுநகர். அருப்புக்கோட்டை. கோவில்பட்டி ல ஜீவ சமாதி இருக்கா. நானே விருதுநகர் dist தான் சார். எந்த எந்த இடத்தில் இருக்குன்னு கொஞ்சம் சொல்லுங்க சார். ப்ளீஸ் 🙏
@@tacazz1457வள்ளல் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்கம் மட்டுமே உண்மையான கடவுளை அடைய வழி. மற்ற அனைத்தும் அந்த உண்மைக் கடவுளை விட பல கோடி பங்கு தரத்தில் தாழ்ந்த, அந்த உண்மைக் கடவுளின் ஒரு ஜிராக்ஸ் காப்பியே ஒழிய உண்மைக் கடவுள் அல்ல!
சுத்தசன்மாரக்க படிகள்:
1. சாகாக் கல்வி
2. ஏமசித்தி
3. தத்துவ நிக்ரகம்
4. கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்
@@arivolimuthukumarasamy8206😂😂 காமெடி செய்யாதீங்க வள்ளலாரும் ஒளி தேகம் அடையவில்லை கடந்த 200 ஆண்டுகளில் அவரை பின்பற்றும் எவரும் ஒளி தேகம் அடையவே இல்லை வள்ளலாரை பின்பற்றுவது மொட்டை கிணற்றில் தலைகுப்புற விழுந்து சாவதற்கு சமம்😂😂😂... வள்ளலார் மட்டும்தான் நொட்டினார் என்றால் வள்ளலாருக்கு பிறகு எத்தனை பேர் ஒளி தேகம் நொட்டினர்??? பதில் தரவும்
@@BalaMurugan-xm9tx யாரு காமெடி செய்வது? பிள்ளை பெறாத கூட்டத்தில் இருந்து கொண்டு, உம்மால் பெறமுடியவில்லை என்றால், இந்த உலகிலேயே எவனும் பிள்ளை பெறவில்லை என்று கூறுவது ஞானசூன்யமாகும்!
வள்ளல் பெருமான் மட்டுமே முத்தேக சித்தி பெற்றார்கள்!
பொன் வடிவு = சுத்த தேகம் ஆன்ம தேகம் (ஒளிதேகம்)
மந்திர வடிவு = பிரணவ தேகம் (ஒலி தேகம்)
வான் தேகம் = வான் தேகம் ஞான தேகம் (ஆகாய தேகம்)
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும். யாவரும் பெற்றிடா இயல் எனக் களித்தனை - அருட்பெருஞ்ஜோதி அகவல் - சிதம்பரம் இராமலிங்கம் சுவாமிகள்
மன்னுகின்ற பொன்வடிவும் மந்திரமாம் வடிவும்
வான்வடிவும் கொடுத்தெனக்கு மணிமுடியுஞ் சூட்டிப்
பன்னுகின்ற தொழில்ஐந்துஞ்செய்திடவே பணித்துப்
பண்புறஎன் அகம்புறமும் விளங்குகின்ற பதியே
உன்னுகின்ற தோறும்எனக் குள்ளமெலாம் இனித்தே
ஊறுகின்ற தெள்ளமுதே ஒருதனிப்பே ரொளியே
மின்னுகின்ற மணிமன்றில் விளங்குநடத் தரசே
மெய்யும்அணிந் தருள்வோய்என் பொய்யும்அணிந் தருளே
- சிதம்பரம் இராமலிங்கம் சுவாமிகள் -அருள் விளக்க மாலை
Thank you 🙏 sir ❤❤❤❤
நந்தகோபால் சாரை சென்ற வாரம் மருத்துவத்திற்காக சந்தித்து அன்றைய முதல் நாள் நான் மந்த்ராலயம் சென்று வந்து அந்த பிரசாதத்தை டாக்டரிடம் சந்தித்து வழங்கினேன்.....மகிழ்ச்சி.....
Thank you sir
Thanks Dr. CKN 🙏🏻
அனைத்து மகான்களை தரிசித்த அனைவரின் சத்தியத்தின் சக்திகளையும் ஆசீர்வாதம் தான் .சி.கே..நந்தகோபால் அவர்களின் அறிவும் ஆராய்ச்சி யும் பழசாறாக அமிழ்தாக இனிய தமிழில் தாயகம் தான் தெய்வீகம் என்பதை ஆரவாரமில்லாமல் அடக்கமாக கூறிய வாழும் ஞானி அவர்களுக்கு கனிவான வணக்கம் நன்றி கள் கோடி
I will be waiting for your video's.
Please share your video about Sesame oil sir 🙏🙏
Excellent
Fantastic CKN Sir....❤❤❤❤❤
Good spch and good luck 👍🙏💯
Vanakkam Sir
Srirangapatna Ghosai ghatta
🎉 super thala 🎉
You are really Great sir.
U r great ❤ knowledge sir
Thank you 😊
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்.
பிரபஞ்சத்தின் பிரபஞ்சஸ்த்துவம்
என்ற இந்தியாவின் தென்னகம்
தான் முனிவர்கள்,மாயைகள்,சித்தர்கள்,
ஞானிகள் பூமி.
உலகில் மனிதன்,மனிசி எங்கே பிறந்தாலும் வாழ்ந்தாலும் முக்திக்கு உரிய ஆன்மா என்ற உயிர் இங்கேதான் மணப்பாடு என்ற இடத்திற்கு வரும் அங்கே தான் சொர்க்கத்திற்குப்போகும் வழி உள்ளது இந்த ஆன்மா என்ற உயிர் முத்தி பெற்ற பின் இவ்வழியேதான் சொர்க்கத்திற்குச்செல்லும்.
பொய் உயிர்,பொய் ரத்தம் உடைய
பொய் ஆன்மா என்ற உயிர் முக்தி
ஓர் நாளும் கிடையாது.அவைகள் தான் யுகத்தை சூன்யமாக்கின.இனி அவைகள் பிறவி ஓர் போதும் எடுக்கமுடியாது.
தேவர்கள் படைப்பான உண்மை உயிர்,உண்மை ரத்தம் உடைய உண்மை மனிதர்கள் மட்டுமே பிறப்பெடுப்பார்கள்.இனி பல பல பிறவிகள் இருக்காது இவ்யுகத்தில். 5000 லோக ஆண்டுகளுக்கு(யுக வருடங்கள் 25000 வருடங்கள் ஆகும்) முன்னமே இருந்தது போல் ஓர் பிறவி மட்டுமே பிறவி உண்டாகும்.
ஆதி வேத உண்மை ஞானங்கள்
இயற்கையாக யுகத்தில் இறங்கும்.
ஆதி வேத உண்மை ஞானங்கள்
பெண்களுக்கே முழுமையானது.
ஆதி முனிவர்கள்,மாயைகள்,சித்தர்கள்,
ஞானிகள் இவ்வுலகை மீண்டும்
ஆள்வார்கள் ஆதிதர்மப்படி.
புதுப்புது வித்துக்கள்,பறவைகள்,
விளங்குகள் தோன்றும்.
ஆதியைப்போல் விளங்குகளுக்கும்,மனிதர்களுக்கும் இயற்கையாகவே பறக்கும் தன்மைகள் மீண்டும் உருவாகும்.
5000 லோக ஆண்டுக்குள் இருந்த
பொய் முனிவர்கள்,மாயைகள்,சித்தர்கள்,ஞானிகள் முற்றிலுமாக அழிவார்கள் இந்த பொய் உயிர்கள் யாவும் எரிக்கப்பட்டு நன்நீரில் கறைக்கப்பட்டு அழிக்கப்படும். சுவடுகளே இருக்காது.
யுகம் ஆத்ம யுகமாக மாறும்.
ஆதியைப்போல் மனிதர்கள் இறக்கைகள்,வால் உடன் பிறப்பார்கள்.
இந்த சொல்
யாகவா முனிவன் சொல்
ஓர் நாளும் பொய் ஆகாதே
கதை என்றோ,கர்பனை என்றோ
ஏளனப்புண்ணகை பூக்காதே
மெய் உயிர், மெய் ரத்தம் உடைய வர்களின் மெய் உயிருக்குத்தெரியும் ஆனால் மனித மனம் ஏற்க்கத்தயங்கும்.
ஆதி மீண்டும் உதயமாகவே 1982-1-2-காலை 5 மணிமுதல் யுக சூன்யங்கள அழிக்க இயற்கைச்சீற்றங்கள் ஆரம்பமாகி
தினந்தோரும் யுகத்தில் ஆங்காங்கை நடக்கிறது இது இன்னும் உக்கிரமாகும். யுகம் புதுப்பிக்கப்படும் ஆதி வருவதற்கு.
மதம்,சாதி,இனம்,குடில் யாவும்
மத,சாதி,இன,குடில் ஸ்தலங்கள்
யாவும் அழியும் மறையும்.
ஆங்காங்கே ஆதி சித்தர்கள்,மாயைகள் தோன்றுவார்கள் யுக தர்மமனிதர்களை யுகத்தில் வழி நடத்தி சொர்க்கத்திற்குப்போகும்
உண்மை வழியை உணர்த்தி யுகத்தை ஆதி தர்மவழியில் ஆதியைப்போல் நடத்திச்செல்வார்கள்.
தற்போதைய யுக மடையர்கள்,
யுக முட்டாள்கள் என்ற ஞானசூன்யங்கள் இச்சொர்க்களை பரிகாசம் செய்யும் ஆதி என்பது யாது என்று தெரியாமல். ஆதி இயற்கை ஞானம் வந்து விட்டால் காலேஜு,பள்ளிக்கூடம்,நீதி மன்றங்கள்,போலீசு,ராணுவம் கோயில்,மசூதி,சர்ச்சு தேவைப்படாது.
மனிதன் மனிதனாக மட்டுமே
ஆதி உண்மை ஞானத்தோடு வாழ்வான்.
கொலை,கொள்ளை,பட்டினிசாவு,
பொய்,களவு சூது,வாது,வஞ்சகம்,
பொறாமை,கள்ளம்,கபடு யாவும்
ஓர் போதும் இருக்காது. எல்கைகள்
இருக்காது.ஆதி உண்மை தர்மம்
யுகத்தில் விளையாடும்.
யாகவா முனிவன்.
Athvaitham is real.
Hello my Appa ❤❤❤🙏🙏🙏🙏🙏
🙏🙏
Sir please post videos regarding exocrine pancreatic insufficiency
Very interesting sir ida mari neraya video ethirpakirom sir pls do sir
❤❤❤❤❤🙏🙏🙏 sir very super
ஏரல்சேர்மன்அருணாசலம்சுவாமிகோயில்
Gratsir.❤❤❤
✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️
Amirtha madam CKN solluratha kettu walkaiya tholachupudatha amma, Commensense soda ennikum irrungal.
❤❤❤
Sir, Ramalinga adigalar patthi next video la sollunga, please
Sir.j.k.patri.pesunga
🙏🙏💯
👍🏻
சார் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஜீவசமாதியை கொஞ்சம் சொல்ல முடியுங்களா
Sir I'm suffering in plantar fascitiis pls tell me any remedy 🙏
🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏
Science sa vittu wrong root la pogadha sir.
🎉
Anxiety க்கு மருந்து சொல்லுங்கள் ஐயா please
sir naan enga yoga class la kelvi patten, thaam thaan paramporul endru unartha 100 siddar kal adunguna jevasamadhi irukiradhu nala thaan TAMBARAM endru peyar vandhadhu. unmaiyagava?
TASMAK NADU ah
Vallalar doesn't ask to attain jeva samadhi, he is asking us to transform this body into sudha dhegam, pranava dhegam, janna oghli dhegam , and asking us to follow jevakarunyam as the base, he is seeing sub-quantum level in atom and could see the expansion happening in infinite space expansion , he is the only one who is telling human birth is attain immortality, and giving the science in his 6th thirumarai arutperum Jothi agaval, if you could read in detail about 6th thirumarai you can do 100 episodes on immortality, in front of vallalars science of immortality other's seems to be miniscule, so much explanation in detail full filing the science and simple techniques he is giving
Then why no one can reach that level like him 🤷♂️ because it is not perfect 🥶
இதோ நாம் வாழும் காலத்திலேயே இறைவனை அடைந்து பலபேருக்கு இறைவனை அடைய வழிகாட்டி வரும் சிவயோகியை சந்திங்க
அவரோடு உன்மையிலேயே இறைவனை பார்த்தாயா என்னை பார்க்க வைக்க முடியுமா என கேள்வி கேட்டு உபதேசம் பெற்றுக் கொள்ளமுடியும்
சமாதி அடைய வழிகாட்டும் வள்ளமையோடு வாழ்ந்து வருகிறார்
ஆணவம் இல்லையென்றால் துணிச்சலாக வீடியோ கேமராவோடு சந்திக்கலாம்
முடியுமா பாருங்கள்
ஐயா விஜயாபதியில் ஜீவசமாதியானவர் யார் என கூறமுடியுமா
full of reel
17:10 Sari mahanala namakku enna punniyam adha sollunga😂😂🎉🎉🎉🎉😢😢😢idhu eye oppaning illa idhu💯 mooda nambikkai 🎉🎉😂
Everything in Hinduism is based on science. People are not able to explain the science behind it. You can't brush aside as superstition. I think you are following Osho.
மருத்துவம் சிறப்பு,ஆன்மிகம் வேண்டாம்
😂😂😂 ckn hospitalku oru raid parcel...இந்துக்களின் ஆன்மீகத்தை பரப்புவோரை திராவிடியா அரசு அச்சுறுத்துமே
❤❤❤
🙏🙏