என்ன ஒரு ஆச்சரியம் நான் கடந்த இரண்டு வாரங்களாக செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து வருகிறேன். நேற்று நான் பாம்பன் சுவாமிகளை தரிசித்து விட்டு வந்தேன் அவரிடம் நான் மனமுருக பிரார்த்தனை செய்து கொண்ட அந்த விஷயம் இன்று எனக்கு பதில் கிடைத்தது போல் இந்த பாடல் மந்திரம் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது
S yenakum I am also a tailor daily i listen 27 repeatedly now my job going much more better very happy nandri muruga. Unaku edu inai yarum illai nandri iraiva
முருகா என் கணவர் ஆட்டோ டிரைவர். வாடகை வண்டி. அவருக்கு நல்லபடியாக வண்டி ஓட வேண்டும். எங்கள் வீட்டில் உள்ள கஷ்டம் அனைத்தும் தீர வேண்டும். அவருக்காக நான் இப்பதிகத்தை கேட்கிறேன்
முருகா உங்களை தான் நம்பி இருக்கேன் எனக்கு கடன் தந்து உதவியவர்களை நான் ஏமாற்ற கூடாது கடனை திருப்பி அடைக்க பணம் வேண்டும் ஆரோக்கியம் வேண்டும் தயவு செய்து எனக்கு அருள் புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
நான் தினமும் நம்பிக்கையுடன் இருபத்தி ஏழு முறை பாராயணம் செய்து வந்தேன் வீட்டில் வைத்து துணி பேன்சி பொருட்கள் வியாபாரம் செய்து வந்தேன் இன்று என் லயன் முருகன் அருளால் கடை வைத்திருக்கிறேன் ஓம் சரவண பவ
விவசாயிகளுக்கு என்றும் தொழிலில் குறை என்பதே இருக்க கூடாது. முருகன் என்றும் அவர்களுக்கு துணை இருந்து அருள் செய்ய தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம். வேலும் மயிலும் சேவலும் துணை.
நாங்கள் தொழில் செய்ய கூடாது என்று பலர் முட்டுக்கட்டை போடுறாங்க முருகா அவங்க முன்னால் நாங்கள் நல்லா தொழில் செய்து வளர வேண்டும் முருகா அதற்கு நீங்கள் தான் அருள்புரியவேண்டும் முருகா கந்தா போற்றி முருகா போற்றி
ஆமாம் நானும் உணர்கிறேன் இந்தப் பாடலைக் கேட்டதும் தொழில் மாற்றம் ஏற்பட்டது நானும் நன்றாக இருக்கிறேன் என் தொழிலும் நன்றாக நடக்கிறது ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வணக்கம் சஸதிர பந்தம் சுலோகம் பவர்ஃபுல் ஸ்லோகம்அனைவரும் பயன்படுத்தி மேன்மை கொள் வேண்டும்வாழ்க்கையில் முன்னேற தொழில் முன்னேற கண்டிப்பாக பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்என் வாழ்க்கையில் நடந்ததுநம்பிக்கையுடன் பாராயணம் பண்ணுங்கள் நடக்கும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
ஓம் முருகா சரணம் முருகா நான் பலமுறை தொழில் தொடங்கி நொடித்து போய் விட்டேன் மனதளவில் நொந்து போய் விட்டேன் ஐயனே இந்த முறை உன்னை முழுதாக நம்பி மீண்டும் தொழில் தொடங்கி இருக்கிறேன் உன் கருணை பார்வை எங்கள் மீது படவேண்டும் எங்கள் தொழில் சிறக்க அருள் புரிவாய் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
I don't have a job soon long and having finance problems now so.muruga bless me to have a better job.muruga protect me from negative things which is make stress and unhealthy thinking so Muruga Bless me always 🙏
சஸ்திர பந்தம் தினம் தினம் ஒரு நாளைக்கு 27 முறை தொழில் செய்து வந்தால் நிச்சயம் வெற்றி நிச்சயம் கை கண்ட பலன் ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
ஐயா என்னை வட்டி கடலில் இருந்து விடுபடுவையுங்கள் சாமி அதுபோல மளிகை வியாபாரங்களை அதிகப்படுத்த உதவுங்கள் இது தளம் என்பதை தாண்டி இங்குள்ள இறை மக்களிடமும் இதை சமர்ப்பிக்கிறேன்
My daughter is doing higher studies,she is suffering with depression,my guru advised to read this devine sastra bandam and I'm listening for the past few months ,so anyone who may suffer with negative thoughts like her can do this and get positive energy ❤❤❤❤❤❤
ஐயனே முருகா வாழ்க்கைல படாத கஷ்டம் துன்பம் கொரோனாவில் எல்லாத்தையும் இழந்து சித்தப்பா தேவால ஒரு தொழில தொடங்கி கொடுத்திருக்கிறார் ஓஹோன்னு வரணும் அவரும் வாழ்ந்த மாதிரி அவரால் நானும் வாழ்ந்த மாதிரி என் பிள்ளைகளை கரை சேர்த்தன முருகா 60 பவுன் அடமானம் வைத்துவிட்டு ஒரு தொழில்துறை இருக்கும் முருகா இந்த கடை பெரிய அளவில் வெற்றி கொண்டிட்டு போ முருகா முருகா முருகா முருகா முருகா உன் பாதமே சரணம் முருகா உன் பாதத்தில் சரணடைகிற முருகா
என் மகனுககு வேலை கிடைக்க வேண்டும் முருகா உன்னிடத்தில் சரண் அடைகிறேன் என் பெருமானே முருகா நான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன். எத்தனை நாளில் கிடைத்தது என்று அடுத்த comments சொல்கிறேன்
அப்பனே முருகா உன்னையே நம்பியிருக்கிறேன் என் குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டு தெய்வமே கடன் பிரச்சினை நீங்க வேண்டும் அனைவருக்கும் நோய் இல்லாத வாழ்க்கை யைதா இறைவா என் உறவுகள் மீண்டும் பழைய து போல் எங்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் இறைவா வெற்றி வேல்முருகா
முருகா போற்றி, போற்றி 🙏🌹🌻🌻🌻 என் மகனுடைய தொழில் நன்றாக மேலோங்கிவரவேண்டும். 🙏🌻🌻🌻. எங்கள் குடும்பத்தில் எந்தக் கஷ்டத்தையும் போக்கிவிடு முருகப் பெருமானே 🙏🌻
ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி இப்பாடலை நான் தினமும் கேட்டு வருகிறேன்.நல்ல முன்னேற்றம் என்னோட கல்வியில் ரொம்ப முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளன.நன்றி முருகா... ஒரு நாளைக்கு நான் தினமும் நிறைய நேரம் கேட்பேன்.இப்பாடலை எவர் ஒருவர் அனுதினமும் பாடலை படி வர நல்ல வேலை கிடைக்கும் இது உண்மையான அற்புதமான அம்சங்கள் உள்ளன.
எங்கள் கூட இருந்து எங்கள் தொழிலில் இடையூறு இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனைவருக்கும் நன்றி கூறி . அவங்க முன்னாடி தொழிலில் முன்னேற்றம் வெற்றி பெற்று முருகன் ஆசியோடு நாங்கள் வளர்ச்சி பெறவேண்டும் ஓம் றீங் சரவணபவ. 🙏🙏🙏
ஓம் முருகா சரணம் அப்பனே முருகா, நான் பலமுறை தொழில் தொடங்கி நொடித்து போய் விட்டேன் மனதளவில் நொந்து போய் விட்டேன் அப்பனே. இந்த முறை உன்னை முழுதாக நம்பி மீண்டும் தொழில் தொடங்கி இருக்கிறேன், உன் கருணை பார்வை எங்கள் மீது படவேண்டும் எங்கள் தொழில் சிறக்க அருள் புரிவாய் முருகா , வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வீட்டு வேலை பாதயில் நின்றுவிட்டது நல்லபடியா விட்டு வேலை முடிந்து பால் காய்ச்சி குடிபோக வேண்டும் முருகா எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அப்பா என்னுடைய கடன் தீர நல்ல வழிகாட்டு அப்பா எனக்கு உங்களோட அருள் கிடைக்க வேண்டும் ஓம்சரவணபவ கந்தா போற்றி போற்றி
முருகா என் கணவரின் ரயில்வே வேலை கேஸ் நடக்கிறது முருகா அந்த பணி நிரந்தரம் ஆக அருள் புரிங்க முருகா என் கணவர் பதவி உயர்வு பெற வேண்டும் முருகா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..... பாம்பன் சுவாமிகள் போற்றி ஓம்... அய்யா அருள் புரிய வேண்டும் முருகா சரணம்....
ஓம் முருகா போற்றி, போற்றி என் தொழில் நன்றாக மேலோங்கி வரவேண்டும். எங்கள் குடும்பத்தில் எந்தக் கஷ்டத்தையும் போக்கிவிடு முருகப் பெருமானே. ஓம் சரவணபவ போற்றி போற்றி
@@anandhanm1825 நமஸ்காரம் நன்றி ruclips.net/p/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1 சித்தர்கள் தேடல் *Subscribe, share, like* ruclips.net/p/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM ஆன்மீக பொக்கிஷம்
என்ன ஒரு ஆச்சரியம் நான் கடந்த இரண்டு வாரங்களாக செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து வருகிறேன். நேற்று நான் பாம்பன் சுவாமிகளை தரிசித்து விட்டு வந்தேன் அவரிடம் நான் மனமுருக பிரார்த்தனை செய்து கொண்ட அந்த விஷயம் இன்று எனக்கு பதில் கிடைத்தது போல் இந்த பாடல் மந்திரம் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது
🙏கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா🙏
இந்த பாராயணம் கேட்கும் அனைவரும் தொழிலில் முன்னேற்றம் அடைய வேண்டும் முருகா 🙏🙏🙏🙏அரோகரா அரோகரா அரோகரா
டெய்லர் கடை வைத்திருக்கறேன் தினமும் கடையில் 27 முறை ஒலிக்க செய்கிறேன் நல்ல முன்னேற்றம் என் அப்பன் முருகன்துணை🙏
Wow super
தினமும்27முறைகேட்கிறார்களா
உண்மையான பக்திக்கு என்றும் வெற்றி உண்டு முருகனுக்கு அரோகரா
நானும் டைலர் கடை வைத்திருக்கிற கடை திறந்த உடனேயே இந்த பாட்டு போட்டு விடுவேன்❤
S yenakum I am also a tailor daily i listen 27 repeatedly now my job going much more better very happy nandri muruga. Unaku edu inai yarum illai nandri iraiva
முருகா என் கணவர் ஆட்டோ டிரைவர். வாடகை வண்டி. அவருக்கு நல்லபடியாக வண்டி ஓட வேண்டும். எங்கள் வீட்டில் உள்ள கஷ்டம் அனைத்தும் தீர வேண்டும். அவருக்காக நான் இப்பதிகத்தை கேட்கிறேன்
நான் நம்பிக்கையுடன் இந்த பாடலை 5வாரமாக தினமும் 27முறை கூறினேன் எனக்கு முருகன் அருளால் கடன் அடைந்து விட்டது.திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
முருகா உங்களை தான் நம்பி இருக்கேன் எனக்கு கடன் தந்து உதவியவர்களை நான் ஏமாற்ற கூடாது கடனை திருப்பி அடைக்க பணம் வேண்டும் ஆரோக்கியம் வேண்டும் தயவு செய்து எனக்கு அருள் புரியுங்கள்🙏🙏🙏🙏🙏🙏
நல்லதே நடக்கும் ,ஓம் சரவணபவ
அப்பாமுருகாசொத்தைபங்குவிற்றுகொடுக்கவேண்டும்முருகாஅருள்வேண்டும்முருகா
Good heart to you, u r blessed.
கடன்கொடுத்தவரைஏமாற்றகூடாதுநினைக்கிறிங்ககண்டிப்பாகநிச்சயம்முருகன்கடன்அடைப்பார்ஒம்சரவணபவ
2025.7Jஉங்கள்மனநிம்மதிநிச்சயம்நான்என்அப்பன்முருகன்பக்த்தன்ஊறுதி
முருகா உன் தயவில்தான்
எங்கள் வாழ்க்கை ஓடிக்
கொண்டிருக்கிறது.நன்றி
முருகா!
@@AnnamalaiAdimai thank you
@@muthusamykaruppannagounder9353 zzzzzz
The great Lord MIRGa
Utj
The world
🙏🏼🌺💐
முருகா என் கணவர் தொழில் முன்னேற்றம் வேண்டும் நீதான் துணையாக இருக்கும் முருகன்
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா
ஓம் சரவணபவ
ஓம் நமசிவாய
Muruga a husband ku velai kitaikanum muruga oom saravana pava oom
நான் தினமும் நம்பிக்கையுடன் இருபத்தி ஏழு முறை பாராயணம் செய்து வந்தேன் வீட்டில் வைத்து துணி பேன்சி பொருட்கள் வியாபாரம் செய்து வந்தேன் இன்று என் லயன் முருகன் அருளால் கடை வைத்திருக்கிறேன் ஓம் சரவண பவ
எத்தனைநாள்கேட்டிங்க
எத்தனை நாட்கள் என்றெல்லாம் ஞாபகத்தில் இல்லை மாதக்கணக்கில் சொன்னேன் கடை வைத்த பிறகு தினமும் காலை கடைக்கு சென்றவுடன் விளக்கு ஏற்றும் போது சொல்வேன்
@@senthamildurai2637 மேலும் மேலும் பெருகிக்கொண்டே தான் இருக்கிறது நம்பிக்கை முக்கியம்
Am start tomorrow kruthigai . My teilor shop
sir intha four line sonna pothuma reply sir
விவசாயிகளுக்கு என்றும் தொழிலில் குறை என்பதே இருக்க கூடாது. முருகன் என்றும் அவர்களுக்கு துணை இருந்து அருள் செய்ய தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன். ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம். வேலும் மயிலும் சேவலும் துணை.
நன்றி முருகா ❤
இந்தப் பாடலின் பொருள், `தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே… பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெ னத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே… என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க… திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க…’ என்பதாகும்.
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🎉🎉
👌
மிக்க நன்றி❤❤❤❤❤
❤❤❤❤❤❤
இப்பாடலை4 நாட்களாக தான் கேட்டு வருகின்றேன்.....தொழிலில் ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்கிறேன் ...அவன் இன்றி வேறோன்றும் இல்லை.....
பாடல் எத்தனை முறை கேட்டி உள்ளீர்கள் oru நாளைக்கு
உண்மை 🙏🙏
❤❤❤@@karuppu468
ஓம் சரவணபவ
100% True
எனது கடன். தந்தவர்களை நான் ஏமாற்றி விடக்கூடாது. எனக்கு இப்போது பணம் தான் வேண்டும் உங்கள் ஆசிர்வாதம் வேண்டும். முருகா முருகா முருகா
நல்லதே நடக்கும் ,ஓம் சரவணபவ
ஆம்,,,எங்களை நம்பினொற்கு துரோகம் செய்யாமல் ,,,அனைத்து கடன் முடித்து விட்டு முருகா,,,என்று உயிர் பிரியவேண்டும்,,,
அனைவரின் வேண்டுதல்களும் எம்பெருமான் முருகன் அருளால் மிக விரைவில் நிறைவேறும்.
ஓம் சரவண பவ
மிக்க நன்றிகள்
நன்றி
ஓம் சரவணபவ ,வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன்🎉🎉🎉🎉🎉🎉
அப்பா முருகா நான் தொடங்கும் தொழிலில் நல்ல வளர்ச்சி பெற்று நான் வெற்றி பெண்ணாக திகழ வேண்டும் அப்பா❤
வெற்றி உங்கள் கையில். முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இந்த சஷ்த்ர பந்தம் தினமும் ஒலிக்கச் செய்யுங்கள்.
நானும் இப்போது தான் புதிய தொழில் தொடங்கி இருக்கிறேன். என்னை வாழ்த்துங்கள்.இறைவன் அருளால் நான் மென்மேலும் வளர்ச்சி அடைய விரும்புகிறேன்.
Vazhthukkal sagothari
@@manjusasikumar1679 ,வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன் ,ஓம் சரவணபவ
முருகன் அருள் துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா முருகன் அருள் துணை
நாங்கள் தொழில் செய்ய கூடாது என்று பலர் முட்டுக்கட்டை போடுறாங்க முருகா அவங்க முன்னால் நாங்கள் நல்லா தொழில் செய்து வளர வேண்டும் முருகா அதற்கு நீங்கள் தான் அருள்புரியவேண்டும் முருகா கந்தா போற்றி முருகா போற்றி
முருக பக்தனுக்கு கிடைத்த பொக்கிஷம் கிடைத்தது என் இஷ்ட தெய்வம் முருகன் அருளால் தான்.பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும்
Tyyytrp I'm tu t rr RT Nagar y
Om saravanabhava
உலகம் முழுவதும் உள்ள உயிரினம் வாழும் வண்ணம் அருள் வாய் முருகா!!!
ட
A,!°!!😊@@thirugnanasambandama8284
எனக்கு வீட்டில் இருந்து வேலைபார்க்க.அருள்புரிவாயாக
Work from home contact me
How can I contact you if any chances for job to inform you?
@@priya-tj6thyour contact number pls
ஆமாம் நானும் உணர்கிறேன் இந்தப் பாடலைக் கேட்டதும் தொழில் மாற்றம் ஏற்பட்டது நானும் நன்றாக இருக்கிறேன் என் தொழிலும் நன்றாக நடக்கிறது ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
இந்த பாடலை பாராயணம் செய்வதால் தொழில் முன்னேற்றம் அடைவது உண்மை எனக்கு நடந்தது இப் பாடலை 27 முறை தினமும் நம்பிக்கையுடன் பாராயணம் செய்ய வேண்டும்
0
Yes 100/உண்மை.
நன்றி
Ok sir nandri
congrats..
இந்த வெண்பாவைச்
சரியாக இலக்கணச் சீர்முறையோடு
சீர் பிரித்து எழுதிப் பதிவித்துள்ளீர்கள் அதற்க்கு முதலில் என் நன்றிகள் பல
ற் பக்கத்தில் ஒற்றெழுத்து வராது.
இன்று தான் இப்படி ஒரு பாடல் இருப்பது எனக்கு தெரியும் இனி மேல் நானும் இந்த பாடலை கேட்க வேண்டும் ஓம் முருகா முருகா
சஸ்திர பந்தத்தின் மகிமையை நான் மனதார உணர்ந்தேன் முருகா முருகனுக்கு அரோகரா
🙏🙏🙏🙏🙏👌👌👌💐💐💐🙏
அப்பா முருகா சரணம் என் கணவர் செய்யும் தொழில்ல இடையூறு பன்ற எங்கள் கண்ணுக்கு தெரியாத எதிரிகளிடம் இருந்து எங்களை காப்பாற்று முருகா 🙏🙏
நல்லதே நடக்கும் ,ஓம் சரவணபவ,வாழ்க வளத்துடன்🎉
வணக்கம் சஸதிர பந்தம் சுலோகம் பவர்ஃபுல் ஸ்லோகம்அனைவரும் பயன்படுத்தி மேன்மை கொள் வேண்டும்வாழ்க்கையில் முன்னேற தொழில் முன்னேற கண்டிப்பாக பாராயணம் செய்ய வேண்டிய பதிகம்என் வாழ்க்கையில் நடந்ததுநம்பிக்கையுடன் பாராயணம் பண்ணுங்கள் நடக்கும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
ஓம் முருகா சரணம் முருகா நான் பலமுறை தொழில் தொடங்கி நொடித்து போய் விட்டேன் மனதளவில் நொந்து போய் விட்டேன் ஐயனே இந்த முறை உன்னை முழுதாக நம்பி மீண்டும் தொழில் தொடங்கி இருக்கிறேன் உன் கருணை பார்வை எங்கள் மீது படவேண்டும் எங்கள் தொழில் சிறக்க அருள் புரிவாய் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
வெற்றி வேலனை நம்பினோர் நோதல்இல்லை; இனி வெற்றியே தருவான் அய்யா..
Nallathe natakum vaazhga valamutan annathanam seiveer
Negal periya vetri peruvirgal...ok
Nallathe nadakkum🙏
🙏❤️👍
எனக்கு வீட்டில் டூசன் எடுக்க மாணவர்கள் வர வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி. ஓரு பசங்க கூட இல்லை நீங்கள் தான் எனக்கு வழி காட்ட வேண்டும்
வேலும் மயிலும் துணை எங்கள் மகன் படிப்பை நன்றாக முடித்து ஓரு நல்ல வேலையில் ஏற வேண்டும் முருகன் துணை
எனக்கும் இந்தப் பாடலை கேட்டதில் இருந்து தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. நன்றி.🎉🎉🎉🎉
Super
வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன் 🎉🎉🎉🎉🎉🎉
என் மகன் தொழ்ழீல் மேன்மை யடைய முருகா சுப்பிரமணியா உன் அருள் வேண்டும் முருகா தயவு செய் முருகா துணை
I don't have a job soon long and having finance problems now so.muruga bless me to have a better job.muruga protect me from negative things which is make stress and unhealthy thinking so Muruga Bless me always 🙏
சஸ்திர பந்தம் தினம் தினம் ஒரு நாளைக்கு 27 முறை தொழில் செய்து வந்தால் நிச்சயம் வெற்றி நிச்சயம் கை கண்ட பலன் ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
நன்றி
முருகா நீ அனைவருக்கும் துணையாக இருந்து தொழில் வளர்ச்சி கிடைக்க அருள் புரிய வேண்டும் ❤ ஓம் சரவண பவ🙏💐😘
முருகா உன்னை இன்றி எனக்கு யாரும் இல்லை. என்னை காப்பாத்து முருகா முருகா முருகா முருகா
My lost vehicle got while hearing this song. Thanks very lot muruga
ஓம்முருகா.நாங்கள்.வெற்றியின்.முதல்.படியில்.ஏறிவிட்டோம்.இனிஎங்களுக்கு.தொட்டதெல்லலாம்.னி.வெற்றிதான்..லாபம்தான்.முருகா😢.போற்றி.லாபம்.சுபம். இந்த. நாமத்தை. ஜபிபோருக்கு. எல்லாம். கிடைக்கபெற்று. வாழவேண்ம். என. கலியுக. தமிழ்.கடவுளை. வேலவனை. வேண்டுகிரேன். அனைவரும். நலமுடன். வாழ்க... 🙏🙏🙏🙏🙏🙏🙏.
😂
முருகா..சுபம். சுபம்
🙏🤲Om muruga!!!
வாலவேதாந்த பாவாசம்போ கத்தன்பா மாலை பூணேமதிறமால் வலர்தே சாலவா மாபசம்போக மதிதேசார் மாபூதம் வாபாதந்தா வேலவா
👌
Tq
👌
உணர்வு
நான் துணி தைகும் கடை வைத்து இருக்கிறேன் நா தெனமும் இப் பாடலை பாராயணம் செய்து வந்தேன் இப்போ நல்லா வியாபாரம் இருக்கு ஓம் முருகா
ஐயா என்னை வட்டி கடலில் இருந்து விடுபடுவையுங்கள் சாமி அதுபோல மளிகை வியாபாரங்களை அதிகப்படுத்த உதவுங்கள் இது தளம் என்பதை தாண்டி இங்குள்ள இறை மக்களிடமும் இதை சமர்ப்பிக்கிறேன்
நிச்சயம் உங்கள் எண்ணங்கள் ஈடேறும் ஆறுமுகம் தந்திடும் அனுதினமும் ஏறுமுகம்....
உங்களுக்கு நல்ல வருமானம் பெருகும்.. வியாபாரம் நல்லா நடக்கும். முருகன் துணை இருக்கின்றார். நன்றி செய்ய நினையுங்கள்.
அப்பனே முருகா, நான் செய்யப் போகிற புதிய தொழிலில் நல்ல முன்னேற்றம் எதிரிகளின் தொல்லை இல்லாமல் பணியாற்ற அருள் புரிய வேண்டும் முருகா. என் அப்பனே.
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
நான் படித்த அன்றிலிருந்தே எனக்கு நன்றாக தொழில் நடந்துகொண்டிருக்கிறது நன்றி முருகா
வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன் ,ஓம் சரவணபவ🎉🎉🎉🎉🎉🎉
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
இனி இந்த நிமிடம் முதல் வெற்றி வெற்றி வெற்றி
🙏🙏🙏🙏🙏👍👍👍
❤
ஓம் சரவண bava
பாம்பன் சுவாமிகளின் சஸ்திர பந்தம் பாடலை ஒலித்த பின்பே எனது பணிகளை துவங்குகிறேன்.முருகன் அருளால் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது.
எனது தொழில் வளர்ச்சி பெற அருள்வாய் முருகப்பெருமானே
முருகா சரணம்.... என் மகனுக்கு இப்போ வேலை இல்லை. வேலை அமைத்து கொடு முருகா... உன் பாதம் சரண் அடைகிறேன்.....இப்போ ஆன்லைனில் ஓகே சொல்ல சொல்ல முருகா...
ஓம் சரவண பவ
தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ஐயா
எனது தொழிலில் முன்னேற்றத்தை தாருங்கள் முருகா
வேல் வேல் வெற்றி வேல்
🙏🙏🙏🙏🙏💐💐💐🙏
Kreupasanam. V. P. Joseph
இனி வெற்றி உமதே. வேல் உண்டு விணை தீர்க்க பயம் வேண்டாம்.
My daughter is doing higher studies,she is suffering with depression,my guru advised to read this devine sastra bandam and I'm listening for the past few months ,so anyone who may suffer with negative thoughts like her can do this and get positive energy ❤❤❤❤❤❤
Nandri kodi kodi iyya.nanum depresion than i started reading fr today🙌🙏🙏🙏
All the Best ❤❤❤❤❤
அப்பனே முருகா எங்க மன கஷ்டம் குடும்ப கஷ்டம் அனைத்தும் தீர்ந்து மகிழ்ச்சி பெறுக வேண்டும் இறைவா ஓம் சரவணபவ🎉❤
எனக்கு ஓம் சரவணபவ என்ற மூன்றெழுத்து மந்திரம் இருக்க, வேலும் மயிலும் சேவலும் இருக்க எங்களுக்கு பயம் இல்லை. திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா...............................
ஐயனே முருகா வாழ்க்கைல படாத கஷ்டம் துன்பம் கொரோனாவில் எல்லாத்தையும் இழந்து சித்தப்பா தேவால ஒரு தொழில தொடங்கி கொடுத்திருக்கிறார் ஓஹோன்னு வரணும் அவரும் வாழ்ந்த மாதிரி அவரால் நானும் வாழ்ந்த மாதிரி என் பிள்ளைகளை கரை சேர்த்தன முருகா 60 பவுன் அடமானம் வைத்துவிட்டு ஒரு தொழில்துறை இருக்கும் முருகா இந்த கடை பெரிய அளவில் வெற்றி கொண்டிட்டு போ முருகா முருகா முருகா முருகா முருகா உன் பாதமே சரணம் முருகா உன் பாதத்தில் சரணடைகிற முருகா
கொரனோவில்தான் நாங்கள். அனைத்தும் இழந்தோம்
Sass
இடரினும்தளரினும்தேவரம்பாடல்கேளுங்கள்
Na daily entha song poduran home la husband driver now nalla duty erukunu soldrangaa home peaceful thanks...
என் மகனுககு வேலை கிடைக்க வேண்டும் முருகா உன்னிடத்தில் சரண் அடைகிறேன் என் பெருமானே முருகா நான் இந்த பாடலை முதல் முறையாக கேட்கிறேன். எத்தனை நாளில் கிடைத்தது என்று அடுத்த comments சொல்கிறேன்
ஓம் முருகனுக்கு அரோகர என் மகன் மகள் நல்ல முறையில் வாழ்க்கை முன்னேற்றம் காண வேண்டும் தினமும் பாம்பன் பாராயணம் செய்கிறேன் அருள் புரிய வேண்டும்
Muraga kapparu
அப்பனே முருகா உன்னையே நம்பியிருக்கிறேன் என் குழந்தைகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டு தெய்வமே கடன் பிரச்சினை நீங்க வேண்டும் அனைவருக்கும் நோய் இல்லாத வாழ்க்கை யைதா இறைவா என் உறவுகள் மீண்டும் பழைய து போல் எங்களிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் இறைவா வெற்றி வேல்முருகா
ஓம் சரவணபவ போற்றி என் கணவர் ஆரம்பிக்கப் போகும் இந்த கட்டிட வேலையானது நல்லபடியா வெற்றிகரமாக முடிய முருகா ஆசீர்வதிப்பாயாக. ஓம் சரவணபவ போற்றி
முருகா போற்றி, போற்றி 🙏🌹🌻🌻🌻
என் மகனுடைய தொழில் நன்றாக மேலோங்கிவரவேண்டும். 🙏🌻🌻🌻. எங்கள் குடும்பத்தில் எந்தக் கஷ்டத்தையும் போக்கிவிடு முருகப் பெருமானே 🙏🌻
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🎉
ஓம் சரவணபவ
ஓம் முருகா போற்றி
இப்பாடலை நான் தினமும் கேட்டு வருகிறேன்.நல்ல முன்னேற்றம் என்னோட கல்வியில் ரொம்ப முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளன.நன்றி முருகா... ஒரு நாளைக்கு நான் தினமும் நிறைய நேரம் கேட்பேன்.இப்பாடலை எவர் ஒருவர் அனுதினமும் பாடலை படி வர நல்ல வேலை கிடைக்கும் இது உண்மையான அற்புதமான அம்சங்கள் உள்ளன.
சர்வம் சிவம்
எம் இஷ்ட குல தெய்வமே முருகா மனநிறைவும் மனநிம்மதியும் உடல் ஆரோக்கியமும் தா
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை கந்தனுண்டு கவலை இல்லை
குகன் உண்டு குறைவில்லை...... ஓம் சரவணபவ
நான் தொழில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் முருகா எல்லாரும் முன்னாடியும் நல்லா வாழ்ந்து காட்டணும் கடவுளே என் கடைல நல்லா வியாபாரம் ஆகணும் முருகா
முருகா தொழில் நல்லா நடக்கணும் முருகா வரிசையா வந்து வாங்கிட்டு இருக்கணும் முருகா வியாபாரம் நல்லா செழிப்பா வளரனும் முருகா
முருகா என் ஆசையை நிறைவேற்றுங்கள் முருகா வேல் வேல் வெற்றிவேல்
முருகா என் குழந்தைகளுக்கு நிரந்தரமாக நல்ல வேலை கிடைக்க வேண்டுகிறேன்
நாங்கள் நினைச்ச real estate business நல்ல விதமாக முடிந்து கொடுங்கள் முருகா சரணம்
அப்பா முருகா என் மாப்பிள்ளை செய்யும் தொழிலில் இடையூறு செய்யும் நபர்களை அகற்றி நல்ஆசிகளை வழங்குங்கள். ஓம் முருகா.
கடவுளே நீதான் எனக்குத் துணை என்னால் இதற்கு மேல் முடியாது, எவ்வளவு துன்பங்களைத்தான் தாங்குவது ? தயவுசெய்து காப்பாற்று அப்பா
நான் மிகவும் கடன் பிரச்சினை இருக்கிறேன் இப்போது நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் முருகா முருகா முருகா ஆரோகரா
எங்கள் கூட இருந்து எங்கள் தொழிலில் இடையூறு இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அனைவருக்கும் நன்றி கூறி . அவங்க முன்னாடி தொழிலில் முன்னேற்றம் வெற்றி பெற்று முருகன் ஆசியோடு நாங்கள் வளர்ச்சி பெறவேண்டும் ஓம் றீங் சரவணபவ. 🙏🙏🙏
ஓம் முருகா சரணம் அப்பனே முருகா, நான் பலமுறை தொழில் தொடங்கி நொடித்து போய் விட்டேன் மனதளவில் நொந்து போய் விட்டேன் அப்பனே. இந்த முறை உன்னை முழுதாக நம்பி மீண்டும் தொழில் தொடங்கி இருக்கிறேன், உன் கருணை பார்வை எங்கள் மீது படவேண்டும் எங்கள் தொழில் சிறக்க அருள் புரிவாய் முருகா ,
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
சஸ்திரபந்தம் படிக்க ஆரம்பித்தேன்
நல்ல முன்னேற்றம் நடப்பதை உணர ஆரம்பித்தேன்
ஸ்ரீமுருகன்துணை எங்களது வியாபாரம் பெருக வேண்டும் செல்வம் இல்லத்தில் தங்கவேணடும் முருகன் அருள் வேண்டும் ஸ்ரீ முருகன் துணை
வீட்டு வேலை பாதயில் நின்றுவிட்டது நல்லபடியா விட்டு வேலை முடிந்து பால் காய்ச்சி குடிபோக வேண்டும் முருகா எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அப்பா என்னுடைய கடன் தீர நல்ல வழிகாட்டு அப்பா எனக்கு உங்களோட அருள் கிடைக்க வேண்டும் ஓம்சரவணபவ கந்தா போற்றி போற்றி
Muruka. Vandikku vadikkaiyalar niraiyaler book. PNnanum. Varanum. Laabam niraiya tharanum
அண்டர்பதிகுடியேறதிருப்புகழ்தினமும்காலைமாலைஇல்லத்தில்கேளுங்கள்அம்மாவிீடுகட்டிவிடலாம்
செய் தொழில் வெற்றி முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் கணவரின் ரயில்வே வேலை கேஸ் நடக்கிறது முருகா அந்த பணி நிரந்தரம் ஆக அருள் புரிங்க முருகா என் கணவர் பதவி உயர்வு பெற வேண்டும் முருகா... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..... பாம்பன் சுவாமிகள் போற்றி ஓம்... அய்யா அருள் புரிய வேண்டும் முருகா சரணம்....
கேட்க இனிமை இனிமை அழகு 👍👍👍👍
அப்பனே முருகா நான் தொடங்கும் தொழிலில் நல்ல வளர்ச்சி பெற்று நான் வெற்றி பெண்ணாக வளர வேண்டும் முருகா 👃👃👃👃👃👃👃👃
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா எங்கள் கடைக்கு தினந்தோறும் வாடிக்கையாளர் வர அருள் தாரும். தொழில் சிறக்க ஆசி புரியும். கடன் நீங்கி நல்வாழ்வு வாழ அருள் தாரும் முருகா.
சொந்த வீடு வே ணும் முருகா எனக்கு அருள்புரியவேண்டும்... வாழ்வோ சாவோ உன் திருவடியே சரணம்..... என் நண்பனே முருகா😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி, போற்றி என் தொழில் நன்றாக மேலோங்கி வரவேண்டும். எங்கள் குடும்பத்தில் எந்தக் கஷ்டத்தையும் போக்கிவிடு முருகப் பெருமானே. ஓம் சரவணபவ போற்றி போற்றி
நானும் முழு நம்பிக்கை உடன் கேட்டு வருகிறேன் என் வாழ்க்கை ஒரு நல்ல மாற்றம் தெரிய வேண்டும் அப்பா முருகா சரணம்
ஓம் ஸ்ரீ பாம்பனகுமரகுருதாசசுவாமிகள்திருவடிசரணம் ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ வேல்வேல்முருகாவெற்றிவேல்முருகாவெற்றிவேல்முருகனுக்குஅரோகராஅரோகரா உருவாய்அருவாய்உலதாய்இலதாய் மருவாய்மலராய்மணியாய்ஒளியாய் கருவாய்உயிராய்கதியாய்விதியாய் குருவாய்வருவாய்அருள்வாய்குகனே 🌿🌺🌹🌻🌼🏵🌸🍁💐🌷☘️🍌🍌🍇🍎🍊🍍🍓🍐🍒🍉🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🙏🙏🙏🙏🙏🙏
இனியவனே இனிமையாக அரங்கேற்றிய இனிமை கலந்த குரலுக்கு இனிமை பொருந்திய நன்றி!
.
தொழில் வெற்றி உண்மை
@@anandhanm1825 நமஸ்காரம் நன்றி
ruclips.net/p/PLXjwzVpJx8mgn-SeCWA8bWAKd1wqVkef1
சித்தர்கள் தேடல்
*Subscribe, share, like*
ruclips.net/p/PLXjwzVpJx8mg7Vb3TNNccxy21pkXpoDrM
ஆன்மீக பொக்கிஷம்
அப்பனே முருகா உங்கள் ஆசியுடனும் கருணையுடனும் அடகில் இருக்கும் எங்கள் நிலமும் வீடும் திரும்பவும் எங்களுக்கு கிடைக்க வேண்டும்....🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வாலவே தாந்தபா வாசம் போ கத்தன்பா மாலைபூ ணேமதிற மால்வலர்தே சாலவ மாபாசம போக மதி தேசார் மாபூதம் வாபாதந் தாவேல வா முருகா போற்றி🏠🏠🏠🏠🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏💐💐💐🙏
முருகா நான் பியூட்டி பார்ல வச்சிருக்கேன் வீட்ல வச்சு நல்லபடியா தொழில் விருத்தி அடைந்து எனக்கு நிறைய ஆடுவோம் கஸ்டமர் நிறைய வரணும்
Intha padali thinamum keddathuke enakku nalla palan kidaithathu om muruga
ஓம் ஶ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகளின் பாதமலர்கள் போற்றி போற்றி 🙏🙏
ஓம் முருகன் எனக்கு செல்வம் வேண்டும்
ஓம் சரவணபவ , முருகா உன் திருவருளால் அமையப்பெற்ற எங்கள் தொழில் வளர்ச்சிய டைய, செழிப்படைய வேண்டுகிறோம். முருகா சரணம் ,முருகா சரணம் முருகா சரணம்....
4:42
Really its changing my Life ...Business is growing day to day...Nandri En Deivame Muruga🙏🙏🙏🙏
முருகா உந்தன் பாதத்தில் சரணமடைந்தேன்...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பழனிமலை ஆண்டவனுக்கு அரோகரா ஆண்டவனுக்கு அரோகரா
திருசெந்தூர் முருகா என் உயிரே போற்றி போற்றி,தெய்வீக குரல்மா உங்களுக்கு,எல்லாம் செந்தூரான் அருள்,
முருகன் அருள் துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அப்பா துணை முருகன் அருள் துணை எனக்கு
அருமையான குரல்.
உண்மையான வாசகம் 🙏
நல்ல பதிவு 👍
ஓம் முருகா போற்றி 🙏
குரு சுவாமிகள் போற்றி 🙏
குருவே சரணம் 🙏
முருகா இந்த குழப்பத்தில் இருந்து என்னை வெளியே கொண்டு வாங்க முருகா
ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி போற்றி.
ஓம் சரவணபவ...
Divine voise 🙏🙏🙏