பாடல் 148 "மேகங்கள் நடுவே வழி பிறக்கும்" | Jeyasingh Joseph, Thoothukudi

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் 148 "மேகங்கள் நடுவே வழி பிறக்கும்" | Jeyasingh Joseph, Thoothukudi
    Lyrics:
  • РазвлеченияРазвлечения

Комментарии • 6

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho Месяц назад

    என் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில்

  • @shanmugapriyapriya-gf6ho
    @shanmugapriyapriya-gf6ho Месяц назад

    கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது

  • @ajayrani7382
    @ajayrani7382 6 месяцев назад +1

    மேகங்கள் நடுவே வழி பிறக்கும்
    பூதங்கள் கடந்து கடந்து வரும்
    தூதர்கள் கூட்டங்கள் சூழ்ந்து நிற்கும்
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
    வானத்தில் வானத்தில் நடுவானத்தில்
    இயேசுவின் கைகளில் நான் இருப்பேன்
    பரமன் இயேசுவின் புன்னகை முகம் - என்
    கண்களில் உள்ளத்தில் நிறைந்து நிற்கும்
    2.நாற்றிசையினின்றும் கூடிடுவார்
    நாதனின் இரத்தத்தால் கழுவப்பட்டோர்
    தோத்திரக் கீதமே தொனித்து நிற்கும்
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
    3.கண்ணீரும் துன்பமும் கடந்துபோகும்
    கண்ணிமைப் பொழுதில் நடந்துவிடும்
    கர்த்தரின் வருகை நாளின்போது
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
    4.திருடன் வருகை போலிருக்கும்
    தீவிரம் அவர் நாள் வெகு சமீபம்
    காலையோ மாலையோ நள்ளிரவோ
    பறந்திடுவேன் நான் பறந்திடுவேன்
    Megangal Naduve Vali Pirakkum

  • @nissibenero9774
    @nissibenero9774 3 года назад +2

    Amen ...

  • @jeevathanneerministrytrust7862
    @jeevathanneerministrytrust7862 3 года назад +3

    When I was studying in College 1978,this is My favorite song