பாய், இது பயங்கரமா ட்ரைனிங் கொடுத்து விஷமேற்றிய பழாபலம் சாப்பிட கொடுப்பது போல, ம்ம்...இஸ்லாமியர்கள் எந்த கொடுமையும் உலகத்தில் செய்வில்லை, ஒருவனையும்கூட தப்பா கொல்லவில்லைனும், அடேங்கப்பா கிறிஸ்துவர்கள் நம்புவது எல்லாமே தப்பு, ஜெருசலம் இஸ்லாமியர்களுக்குதான் சொந்தம்னு இறைவன் சொல்லியுள்ளார்னு, அனுக்கிகிட்டே போரில், அப்படியே வெண்ணய்போல தடவிட்டே போரார். எத்தனை கூட மக்களை மதம்மாற்ற கொன்று குவித்தார்கள் என சொல்லவே மாட்டார். ஏன் பாய் உன் கடவுள் உனக்கு சொன்னதான நீங்க நம்பினா , அதேபோல கிறிஸ்துவர்களுக்கும் அவர்களுக்கு இறைவன் சொன்னார்னு சொன்னதையும், இஸ்ரேல் காரனுக்கு அவர்கள் இறைவன் சொன்னார்னு சொல்வதை சமமாக ஏன் நம்ப மாட்டீங்கரீங்க?? கிறிஸ்துவர்களை எதிர்கும் முஸ்லீம்களின் பிரதிநிதி பாய், இப்ப எங்க எப்படி மூளைசலவை செய்து விசத்த சொருகுகிறார்னு ஆழமாக அறிவுடன் சிந்திப்போர்கு மட்டுமே விளங்கும். ஆக மொத்தம் ஒரே ஒரு சின்ன இடம்மட்டுமே தனது யூத இனத்துக்குனு இருக்குனு தெரிஞ்சும், அந்த இனத்தையே ஓட ஓட கருவருக்க தொடர்ந்து வேலை நடக்குது இன்றுவரை!! இதில் அங்க இருபக்கமும் வாழும் அப்பாவிகள்தான் பழியாக்க படுகின்றனர்!! வாரா வாரம் மாடு தின்னும் பாய் ரத்த ஆறு பற்றி கவலைபடுவது, முதலையை கதைதான் ஞாபகபடுத்திக்கனும்.
@@iraivan010So allah allows you into paradise with evil deeds as long as it is lesser than your good deeds ?? So you agree that allah accepts evil deeds !! So allah can't be God.
இந்த நொடியில் பாலஸ்தீன மக்களின் துயர் துடைக்கப்பட்டால் பெருமகிழ்ச்சி அடைவேன். மக்கள் படும் அவதியைக் காண சகிக்க வில்லை பல நாள்கள் என்னால் தூங்க முடியவில்லை. சாப்பிடும் போது அந்த மக்களின் அவலநிலை நினைவுக்கு வருகிறது எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் விரைவில் சமாதானம் கட்டளையிடுவாராக ஆமென்🙏 🤲அல்லாஹூ அக்பர் 🤲
@@parveenbegum4088So allah allows you into paradise with evil deeds as long as it is lesser than your good deeds ?? So you agree that allah accepts evil deeds !! So allah can't be God.
Good job Varun and super Muslim. As super Muslim mentioned it is super macro explanation. I enjoyed it and I’m a Muslim, living in America last 50 years. I speak Tamil.
This people also supoort pok and Bangladesh they will say kashmir is free . If Nationalist say akhand Bharath you are smiling but on other side still believe parri separatism stories 😂😂😂. Already this group divided our country into three pak and Bangladesh. What else they need
@@Youdont2012சரி ப்ரோ இப்போ நீ நாடு பிரிவினை பற்றி பேசியதாக கூறினீர்கள் அதற்கான வீடியோ லிங்க்கை முடிந்தால் பதிவிடவும்.. எனக்குத் தெரிந்து இவர் அப்படி பேசியதாக நான் கண்டதில்லை
பிரபஞ்சத்தை படைத்த ஒரே கடவுளான அல்லாஹ்வை வணங்கும் மார்க்கமான இஸ்லாத்தை தழுவி நேர்வழி பெற்று அனைத்து உலக மக்களும் மரணத்திற்கு பின்னரான வாழ்க்கையில் சுவனம் சென்று சந்தோசமாக வாழ வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்திக்கிறேன்🤲🛐♥️
அது உங்கள் பார்வை மட்டுமே சகோ.இறை என்பது நம்பிக்கை அடிப்படையில் நம்புவது.அதற்கு எந்த சான்றும் இல்லை.இந்த பிரபஞ்சம் அனைத்தையும் கிரகித்துக் கொண்டு தான் உள்ளது.அதற்கு நன்மை தீமை கிடையாது.
அது தான் உண்மை,but இந்த 3rd templekkum ஜீசஸ்க்கும் சம்பந்தம் இல்லை, பிதா குமரன் பரிசுத்த ஆவி இது பெற்றால் தான் அவோரோடு நாம் பரலோகத்தில் பிறவேசிக்கே முடியும்.
சகோதரர் வருண் அவர்களுக்கு எனது நன்றிகளும் சகோதரர் முஸ்தபா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். இது போன்ற கலந்துரையாடல்கள் மிகவும் முக்கியமானவை. மதங்களுக்கு இடையிலான புரிந்துரையாடலே இன்றைய உலகின் அதி முக்கிய தேவை. மனிதர்களின் நம்பிக்கைகள் குறித்த புரிதலையும் அவற்றை மதித்து நடக்கும் பண்பினையும் ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான அதிக தலைப்புகளிலும் சமகால நிகழ்வுகள் குறித்த விளக்கமளிக்கும் தலைப்புகளிலும் இனிவரும் காலங்களிலும் கலந்துரையாடுங்கள். உங்கள் இருவருக்கும் இறைவன் அருள் புரிவானாக. 🤲
__RECORD__ கடவுள் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் இங்கு கடவுளை பற்றி சரியான அறிதலும் புரிதலும் இல்லாத காரணத்தாலே பல பிரிவுகள் மனிதர்களிடம் உள்ளன தமிழ் பழம்பெரும் பழமொழி ஒன்று உள்ளது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது ... இஸ்லாம் முஸ்லிம் என்பதற்கு தமிழ் அர்த்தம் கடவுளுக்கு கட்டுப்பட்டு வாழும் முறை என்பதாகும்... இறைவன் ஒருவனே, இறைவன் தேவையற்றவன், இறைவன் யாரையும் பெற்றடுக்கவில்லை, யாராலும் பெறப்படவுமில்லை , அவன் தனித்தவன் அவனுக்கு நிகர் யாருமில்லை...இந்த நான்கு வரி விளக்கத்தை ஏற்றுக்கொண்ட எந்த மனிதராக இருந்தாலும் இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுவார் அதாவது தமிழ் அர்த்தம் கடவுள் கட்டுப்பட்டவர் என அழைக்கப்படுவார்.... சர்வ வல்லமையுடைய அனைத்தும் படைத்த ஆற்றலை தமிழில் கடவுள் , இறைவன் ,ஆண்டவன், என்றும் தெலுங்கில் தேவுடா என்றும் மலையாளத்தில் தெய்வம் என்றும் இந்தியில் பகவான் என்றும் ஆங்கிலத்தில் God என அழைக்கப்படும் அதுபோல் அரபி மொழியில் அல்லாஹ் என அழைக்கிறார்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு கடவுள் கிடையாது நாம் அனைவருக்கும் ஒரே கடவுள் தான்.... மனிதர்களை போன்று ஒவ்வொரு கடவுளுக்கு பெயர் வைப்பது மனிதர்கள் போல் வரையறை கொடுப்பது மற்ற ஜீவராசிகளை போல் கடவுளை சித்தரிப்பது மூட நம்பிக்கை.... கடவுளை சரியான முறையில் அறிய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த பகுத்து+அறிவை பயன்படுத்த வேண்டும்....அணுவையும் , அண்டசராசரங்களையும் எண்ணற்ற உயிர்களையும் படைத்த மீண்டும் உருவாக்கம் செய்யும் ஆற்றலுடைய இறைவனுக்கே எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே ....if you know more knowledge about Islam watch super Muslim you tube channel 🥰 ___
இறைவன் ஒருவனேனு இந்துக்களுக்கு மிக நன்றாக தமிழ் வேதங்களிலும் சொல்லிகொடுக்கபட்டதாலதான், எங்கள் 63 நாயன்மாரகளோடு, ஏசு & மொகமட்டையும் நாங்கள் ஒரு தூதர்ள் என்பதை மறுக்காமல் ஏற்க முடிந்தவர்கள், உன்னால் முடியுமா?? சும்மா வெத்தா பேசகூடாது.
@@abdulkhaderksh4117 தெரிந்துகொள்ளப்பட்ட 12 கோத்திரத்தில் ஒன்றான யூத மத கோத்திரத்தில் பிறந்த இயேசுவை பின்பற்றி கிறிஸ்தவர்களா கிறிஸ்தவர்கள் இருக்காங்க, இஸ்லாம் அடிமை பெண் மூலமா வந்த வம்சம் எப்படி ஆபிரகாம் மதம்னு சொல்லிக்கிறாங்க,, 🙄
Bro I am really interested for your speaker to speak more on other than famous prophets. More stories on Prophets Adam and less famous prophets would be really appreciated.
அல் குர்ஆன் 5 : 3 (இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். ). இறைவன் இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) மூலமாக வாழ்விற்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்கி விட்டான்.
ஈஸா என்னும் இறைத் தூதர் இயேசுவை இறைவன் இரண்டாம் முறையாக பூமிக்கு களம் இறங்குவான். அவர் பூமி முழுவதும் நீதமான ஆட்சியை நிலைநாட்டி அமைதியை கொண்டு வருவார். பிறகு இந்த உலகம் இறைவனால் அழிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பு நாள் ஏற்படும். அந்த நாளில் இந்த பூமியின் முதல் மனிதனிலிருந்து கடைசி மனிதன் வரை அனைவரும் உயிர்ப்பிக்கப் பட்டு இறைவன் முன் நிறுத்தப்பட்டு தங்கள் செயல்களுக்கு தக்க கூலி வழங்கப்படும் இறைவனால் விசாரிக்கப்பட்டு. நற்செயல்களுக்கு சொர்க்கமும் தீய செயல்களுக்கு நரகமும் கொடுக்கப்படும்
Your hunger for truth has started. You are craving for more. Read the holy Quran with understanding in your mother tongue. Then go for the prophecies for Prophet Muhammad (peace be upon him) and you will find the truth. You will get all the answers for the reasons what is happening in the world and why it is happening and most of all you will find why the west and media are so much in false propaganda about Islam and muslims?
8 பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது. ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான். ஆதியாகமம் 21:8 9 பின்பு எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணகிறதைச் சாராள் கண்டு, ஆதியாகமம் 21:9
என்னடா கடவுளாள் சாதரண மணிதன கட்டுபடுத்த முடியல குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் தூதூவர அனுப்புறார் உலக அழிவு இப்படி தான் செய்வங்கற கடவுள் மக்கள் மனதில் அன்பை கடத்த முடியலை என்னை வணங்குங்கற கடவுளாள் மக்கள் மனதில் பேராசை கட்டுபடுத்த முடியவில்லை இவர் சொல்வதில் 1 மூன்று மதங்கள் என்பதை விட இரண்டு மனைவிசாதி பங்காளிகள் சண்டை கடவுளின் பெயரால் அரசியல் சண்டை
இறைவன் இதன் மூலமாக உண்மையான இறைவனை தேட கண்டு அரிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளான். விதடா வாதம் விட்டு விட்டு முதலில் உங்களுடைய வேதத்தை படியுங்கள்.. பின் மற்றைய வேதங்களையும் படியுங்கள். உங்கள் கேள்விக் குறிய விடைகிடைக்கும்.brother
அண்ணை ஹாஜரா அடிமைப் பெண் அல்ல அடிமையாக்கப்பட்ட பெண் எகிப்தின் இளவரசி அந்த வரலாறு பைபிள்ல கிடையாது பைபிள் அரையும் குறையுமாய் இயேசுவின் காலத்திற்கு பிறகு எழுதப்பட்டது. இயேசு கூட எழுதியது கிடையாது.
வேதங்கள் அடிப்படையாக வைத்தே மதங்களுடைய வழி முறை கோற் பாடுகள் சட்டங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்து மத்தில் வேதங்களுக்கு நேர் எதிராக இன்று பின்பற்ற படுகின்றன. இந்து மத வேதம் "ரிக்வேதம்" கூறுவது ஒரு கடவுள் கொழ்கை ஆனால் பின் பற்ற படுவது பல கடவுள் கொள்கை. வேதம் கூறுவது இறைவன் உருவமற்றவன் ஆனால் பின் பற்ற படுவது உருவ சிலை வழிபாடு .இது தான் வேதத்துக்கு முரண்பாடான வழி முறை. Brother...
First Reason - Hinduism is amorphous in nature. It has no structure or one clear definition. So Nithiyananda, Kalayarasan, Topi Amma nu pala pera god or messenger nu solla provision irukku. Sai Baba maari great humans ah god ah maathittom. Second: Telling 1000 different lies is easier to identify than telling the same lie thousands of times. Mothathuula poi sonnalum logical ah sollanum.
That was a current world politic events from Islamic political perspective based on quick history He did a great job by explaining it profoundly . Knowledge is knowing infos but wisdom is explaining them in a way even layman can understand
இது எல்லாமே தமிழர்கள் மரபு இல்லை ஆனால் நபிகள் வாழ்ந்த காலத்தில் நடந்த அநியாயம் இன்றும் நடக்கிறது. எவை எல்லாம் தவறு என்று சொல்லப்பட்டதோ அவையெல்லாம் சரி என்று சொல்லும் மனிதர்களின் ஆட்சி நடக்கிறது. கலாச்சாரம் மாற்றாதிர்கள் தமிழ் வாழ்க.
Lol yes... I get where are you coming from 😂😂😂😂 but I hope it happens also with gnostics, Advaita vedantist, atheist, sufism, conflict between philosophy of Ibn Arabi vs Ibn Tammiyah and later's relation to modern Salafist movement, "wahdat ul wujud" by arabi & "sat chit ekam Brahman/tat tvam asi" in Upanishads or the statement of "Ana al Haqq" by Mansur Al Hallaj and why he got prosecuted brutally for it and science (astronomy, quantum physics) etc. I really hope the above topics will be discussed in Varun talks and Paari naa 🦜
Varun must have watched few of Super Muslim videos before interviewing him. I don't think there are any exmuslims who have created worthy contents for Varun to invite them. Super Muslim channel on the other hand is the best Tamil Muslim channel hand's down in the whole internet because it's comprehensive and relevant to current affairs
Hahahahaha u again ? 😂 Seriously all the fake ex Muslim and any ex Muslim can't do anything till the end of this world I can promise u that 😂 100000000000000000% , for very very long time people trying do u think it still going to work ? No u guys are the reason why Islam is the fastest growing religion in the world but u haven't realized yet 🤧
👉 இயேசு மீட்க வந்தவர் தான் ஆனால் உங்களை அல்ல யூதர்களை ரோமர் ஆட்சியில் இருந்து நீக்கி அவர்களை பரிசுத்தப்படுத்தி இறைவனது அருளைப் பெற்றுத் தர வந்தார் ஆனால் அது நடக்கவில்லை
நண்பர் வருண், ஓர் கேள்வி "மோசஸ் கடலை பிரித்தார் என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளது, இதற்கு ஆதாரம் உள்ளத? அப்படி இருந்தால் நம் காலத்தில் ஏன் அது போல அதிசயம் நடைபெறவில்லை, மோசஸ்சும் ஒரு மனிதர்தானே.... "....
@spikeakash3494 இன்று இறைத்தூதர் உள்ளாரா…? அல்லது அவரளவு தூய்மையான மனிதர்கள் உள்ளார்களா…? இன்று அறிவில் மனிதன் முதிர்ச்சி அடைந்துள்ளான். அதைப்பற்றி கூறப்பட்ட அத்தாட்சிகளை சிந்தியுங்கள்.
super muslim poi paarunga neraiya solliruppar neriya you tube channela irukku paarunga,dajjal intha ulagathulathan irukkan oru islandlathan allah maraithu vaithurukkiran,muhammad nabi soonna prophecys niraiverumbothu avan veliye varuvan.
I am Hindu, good explanation brother, thank you
ruclips.net/video/2jIaqiEk39E/видео.htmlsi=FUSgWGqrcz8UMjeH
Iam a hindu,my family friend was a historian , she too toldme same stories, its true, bhai anna told clear fact, super ❤
பாய், இது பயங்கரமா ட்ரைனிங் கொடுத்து விஷமேற்றிய பழாபலம் சாப்பிட கொடுப்பது போல, ம்ம்...இஸ்லாமியர்கள் எந்த கொடுமையும் உலகத்தில் செய்வில்லை, ஒருவனையும்கூட தப்பா கொல்லவில்லைனும், அடேங்கப்பா கிறிஸ்துவர்கள் நம்புவது எல்லாமே தப்பு, ஜெருசலம் இஸ்லாமியர்களுக்குதான் சொந்தம்னு இறைவன் சொல்லியுள்ளார்னு, அனுக்கிகிட்டே போரில், அப்படியே வெண்ணய்போல தடவிட்டே போரார். எத்தனை கூட மக்களை மதம்மாற்ற கொன்று குவித்தார்கள் என சொல்லவே மாட்டார். ஏன் பாய் உன் கடவுள் உனக்கு சொன்னதான நீங்க நம்பினா , அதேபோல கிறிஸ்துவர்களுக்கும் அவர்களுக்கு இறைவன் சொன்னார்னு சொன்னதையும், இஸ்ரேல் காரனுக்கு அவர்கள் இறைவன் சொன்னார்னு சொல்வதை சமமாக ஏன் நம்ப மாட்டீங்கரீங்க?? கிறிஸ்துவர்களை எதிர்கும் முஸ்லீம்களின் பிரதிநிதி பாய், இப்ப எங்க எப்படி மூளைசலவை செய்து விசத்த சொருகுகிறார்னு ஆழமாக அறிவுடன் சிந்திப்போர்கு மட்டுமே விளங்கும். ஆக மொத்தம் ஒரே ஒரு சின்ன இடம்மட்டுமே தனது யூத இனத்துக்குனு இருக்குனு தெரிஞ்சும், அந்த இனத்தையே ஓட ஓட கருவருக்க தொடர்ந்து வேலை நடக்குது இன்றுவரை!!
இதில் அங்க இருபக்கமும் வாழும் அப்பாவிகள்தான் பழியாக்க படுகின்றனர்!!
வாரா வாரம் மாடு தின்னும் பாய் ரத்த ஆறு பற்றி கவலைபடுவது, முதலையை கதைதான் ஞாபகபடுத்திக்கனும்.
At least u are being honest to your ownself some people knw but they don't want to accept and lie about it so my big respect to u dear sister 🙏
Bhai and Anna is same dan
@@whatwant2333 that we know but have u seen any converted muslims call others as bhai or Anna like us, I've never seen that practice in Tamil nadu!!
@@iraivan010So allah allows you into paradise with evil deeds as long as it is lesser than your good deeds ?? So you agree that allah accepts evil deeds !! So allah can't be God.
இந்த நொடியில் பாலஸ்தீன மக்களின் துயர் துடைக்கப்பட்டால் பெருமகிழ்ச்சி அடைவேன். மக்கள் படும் அவதியைக் காண சகிக்க வில்லை பல நாள்கள் என்னால் தூங்க முடியவில்லை. சாப்பிடும் போது அந்த மக்களின் அவலநிலை நினைவுக்கு வருகிறது எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் விரைவில் சமாதானம் கட்டளையிடுவாராக ஆமென்🙏 🤲அல்லாஹூ அக்பர் 🤲
AAMEEN
YOU ARE A GREAT HUMAN WITH HEART . SALUTE YOU
Aameen 😢
Indha. Nigazhvu. Nadappadhu(War). Andha. Ina. Makkalalthaney. Bible. Is. Says. Very. Correctly. Amen.Al. Ley Lu. Ya
@@parveenbegum4088So allah allows you into paradise with evil deeds as long as it is lesser than your good deeds ?? So you agree that allah accepts evil deeds !! So allah can't be God.
நான் ஒரு முஸ்லிமும் இல்லை கிறிஸ்தவனும் இல்லை. ஆனால் குறுகிய நேரத்தில் பாய் சொல்வது நேரடியாக வீடியோவில் கேட்பதற்கு மிக தெளிவாக, விளக்கமாக உள்ளது .
Factual Analysis Discussion ❤.
Congratulations Both 💚💐🌹
Fine talk between both of you guys may Allah bless our beloved brother Varun & respectable teacher Mustafa bhai ❤❤
Narayanin aasirvatham thamakum kitum nanbarae...
Bro innum neraiya video podunga, Both of your conversations are thought-provoking. Thank you!
Good job Varun and super Muslim. As super Muslim mentioned it is super macro explanation. I enjoyed it and I’m a Muslim, living in America last 50 years. I speak Tamil.
ஆரோக்கியமான கலந்துரையாடல், இருவருக்கும் வாழ்த்துக்கள்
எம்மதமும் சம்மதம் ❤. ஒற்றுமைகான தேடல் மற்றும் புரிதல் இந்த காணொளியில் தென்படுகிறது .❤🎉 வரலாறு முக்கியம் 😊
வரலாறு தெரியுமா உங்களுக்கு? இஸ்லாம் எப்படி உருவானது? எத்தனை கொலைகள் பண்ணினார்கள் என்று அவர்கள் மதத்தை பரப்ப?
நி ஒரு முஸ்லீம்னு ஊருக்கே தெரியும், நடிக்காதே.
THIS ISRAIL HIDLER WARE VERY LONG TIME PALASTHIS LAND /ALL PROBLEME BY USA ISRAIL REFUGIES ONLY COMING EUROP NOT USA / EUROP SLEEPING
ஓர் இறையின் படைப்பு ஒற்றுமை உண்டாகாவிட்டால்..
😮😮
பாய் பேசுறத கேட்டு கிட்டு இருக்கலாம் போலருக்கு 2பாகம் போடுங்க 🇵🇸🇵🇸🇵🇸❤️❤️❤️
Super Muslim channel paru bro
This people also supoort pok and Bangladesh they will say kashmir is free . If Nationalist say akhand Bharath you are smiling but on other side still believe parri separatism stories 😂😂😂. Already this group divided our country into three pak and Bangladesh. What else they need
@@Youdont2012சரி ப்ரோ இப்போ நீ நாடு பிரிவினை பற்றி பேசியதாக கூறினீர்கள் அதற்கான வீடியோ லிங்க்கை முடிந்தால் பதிவிடவும்.. எனக்குத் தெரிந்து இவர் அப்படி பேசியதாக நான் கண்டதில்லை
😂
6 கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.
எசேக்கியேல் 13:6
7 நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?
எசேக்கியேல் 13:7
8 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 13:8
9 அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும், அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை, இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை, இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை, அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.
எசேக்கியேல் 13:9
நான் உங்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கின்றேன் அருமையான விளக்கம்
14 (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
கொலோசெயர் 1:14
15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
கொலோசெயர் 1:15
16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
கொலோசெயர் 1:16
17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
கொலோசெயர் 1:17
18 அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர். எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
கொலோசெயர் 1:18
19 சகல பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கவும்,
கொலோசெயர் 1:19
20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
கொலோசெயர் 1:20
23 அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது. அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
கொலோசெயர் 1:23
Thookam than ya varuthu... Ivalo kathaiyaiyum pakathula velaku pidichi patha mariyae soldra... Ona number uruttala iruku
Great Bai ❤❤❤
@@sp.murugansp6448 உண்மையிலேயே நீங்க எஸ்பி இல்லையோ? அதான் இந்த பாய் எதுக்கு இப்படி பவுசா பாய்விரிக்குதுன்னு தெரியலை உங்களுக்கு!! அப்பாவிசார் நீங்க
@@rothschild4049 உண்மைய நீங்க சொல்லுங்க
Really super now only i understand the motivation of the war 🙏
Nice video...
Expecting more videos like this
Real history is explained very clearly
பிரபஞ்சத்தை படைத்த ஒரே கடவுளான அல்லாஹ்வை வணங்கும் மார்க்கமான இஸ்லாத்தை தழுவி நேர்வழி பெற்று அனைத்து உலக மக்களும் மரணத்திற்கு பின்னரான வாழ்க்கையில் சுவனம் சென்று சந்தோசமாக வாழ வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்திக்கிறேன்🤲🛐♥️
அது உங்கள் பார்வை மட்டுமே சகோ.இறை என்பது நம்பிக்கை அடிப்படையில் நம்புவது.அதற்கு எந்த சான்றும் இல்லை.இந்த பிரபஞ்சம் அனைத்தையும் கிரகித்துக் கொண்டு தான் உள்ளது.அதற்கு நன்மை தீமை கிடையாது.
@@ThamizhiAaseevagarare you atheist??
@@mhdsiyam9043 நீங்க தமிழ் அல்ல ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும்.உங்க மொழி எனக்கு தெரியல.
@@Pr_iya584 nope.
@@ThamizhiAaseevagar apa indha universe epdi create aachu summa thaana create aacho??
எனது மனதில் உள்ள சந்தேகத்தை தீர்க்க தற்காக சகோதரருக்கு நன்றி
ruclips.net/video/2jIaqiEk39E/видео.htmlsi=FUSgWGqrcz8UMjeH
Jazakallah khair Brother Musthafa and Brother Varun ❤
Alhamdulillah ❤️
Intha topic tha world trending topic ❤
பைபிளில் சொல்லப்பட்டவை அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றது இதை பதிவுபண்ணின நண்பருக்கு நன்றி
அது தான் உண்மை,but இந்த 3rd templekkum ஜீசஸ்க்கும் சம்பந்தம் இல்லை, பிதா குமரன் பரிசுத்த ஆவி இது பெற்றால் தான் அவோரோடு நாம் பரலோகத்தில் பிறவேசிக்கே முடியும்.
அருமையான விளக்கம் ❤❤
Ustaz Mustafa good explanation
சூப்பர் முஸ்லிம்
யூடிப் சேனல் சகோதரர் மிக அழகிய முறையில் வரலாற்றுச் சான்றுகளுடன் பதிவு செய்துள்ளார்
சிறப்பு
அருமையான வீடியோ பதிவு mustafa பாய் அவருக்கு வாழ்த்துக்கள் ❤️
❤❤❤❤❤❤❤
மேலோட்டமாக புரிந்து கொள்ள முடிகிற வகையில் விளக்கினார் பாராட்டுக்கள்
Good speech keep it up and God bless you both 👍🏿
சகோதரர் வருண் அவர்களுக்கு எனது நன்றிகளும் சகோதரர் முஸ்தபா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
இது போன்ற கலந்துரையாடல்கள் மிகவும் முக்கியமானவை. மதங்களுக்கு இடையிலான புரிந்துரையாடலே இன்றைய உலகின் அதி முக்கிய தேவை. மனிதர்களின் நம்பிக்கைகள் குறித்த புரிதலையும் அவற்றை மதித்து நடக்கும் பண்பினையும் ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான அதிக தலைப்புகளிலும் சமகால நிகழ்வுகள் குறித்த விளக்கமளிக்கும் தலைப்புகளிலும் இனிவரும் காலங்களிலும் கலந்துரையாடுங்கள்.
உங்கள் இருவருக்கும் இறைவன் அருள் புரிவானாக. 🤲
14 (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.
கொலோசெயர் 1:14
15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
கொலோசெயர் 1:15
16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
கொலோசெயர் 1:16
17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
கொலோசெயர் 1:17
18 அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர். எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.
கொலோசெயர் 1:18
19 சகல பரிபூரணமும் அவருக்குள் வாசமாயிருக்கவும்,
கொலோசெயர் 1:19
20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று.
கொலோசெயர் 1:20
23 அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது. அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன்.
கொலோசெயர் 1:23
I got more information and more about the Muslim and Christian religions
Thanks for your time
Wow good explanation and speech...Waiting for next episode
Varun Bro, Waiting for your next video regarding this issue.......
#Varun Talks#
جزاكم الله خيرا
பாலஸ்தீனம் வெற்றி பெற்றும் தமிழர்கள் எழுவார்கள் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Next joke please 😂
Tamilanukkum palastine ku enna sambantha en ipdi loosu Mari pesura .ne enna Sebastian saimon katchiya
adhukum tamzihanukum ennada sammandham. 😂😂 oomburathunu mudivu panita adhuku tamizhan pera payanpadhuthatha..😂😂
Poi poiya ularugiran
THIS ISRAIL HIDLER WARE VERY LONG TIME PALASTHIS LAND /ALL PROBLEME BY USA ISRAIL REFUGIES ONLY COMING EUROP NOT USA / EUROP SLEEPING
__RECORD__
கடவுள் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் இங்கு கடவுளை பற்றி சரியான அறிதலும் புரிதலும் இல்லாத காரணத்தாலே பல பிரிவுகள் மனிதர்களிடம் உள்ளன தமிழ் பழம்பெரும் பழமொழி ஒன்று உள்ளது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று இதைத்தான் இஸ்லாம் சொல்கிறது ... இஸ்லாம் முஸ்லிம் என்பதற்கு தமிழ் அர்த்தம் கடவுளுக்கு கட்டுப்பட்டு வாழும் முறை என்பதாகும்... இறைவன் ஒருவனே, இறைவன் தேவையற்றவன், இறைவன் யாரையும் பெற்றடுக்கவில்லை, யாராலும் பெறப்படவுமில்லை , அவன் தனித்தவன் அவனுக்கு நிகர் யாருமில்லை...இந்த நான்கு வரி விளக்கத்தை ஏற்றுக்கொண்ட எந்த மனிதராக இருந்தாலும் இஸ்லாமியர்கள் என அழைக்கப்படுவார் அதாவது தமிழ் அர்த்தம் கடவுள் கட்டுப்பட்டவர் என அழைக்கப்படுவார்.... சர்வ வல்லமையுடைய அனைத்தும் படைத்த ஆற்றலை தமிழில் கடவுள் , இறைவன் ,ஆண்டவன், என்றும் தெலுங்கில் தேவுடா என்றும் மலையாளத்தில் தெய்வம் என்றும் இந்தியில் பகவான் என்றும் ஆங்கிலத்தில் God என அழைக்கப்படும் அதுபோல் அரபி மொழியில் அல்லாஹ் என அழைக்கிறார்கள் எல்லாருக்கும் ஒவ்வொரு கடவுள் கிடையாது நாம் அனைவருக்கும் ஒரே கடவுள் தான்.... மனிதர்களை போன்று ஒவ்வொரு கடவுளுக்கு பெயர் வைப்பது மனிதர்கள் போல் வரையறை கொடுப்பது மற்ற ஜீவராசிகளை போல் கடவுளை சித்தரிப்பது மூட நம்பிக்கை.... கடவுளை சரியான முறையில் அறிய வேண்டும் என்றால் கடவுள் கொடுத்த பகுத்து+அறிவை பயன்படுத்த வேண்டும்....அணுவையும் , அண்டசராசரங்களையும் எண்ணற்ற உயிர்களையும் படைத்த மீண்டும் உருவாக்கம் செய்யும் ஆற்றலுடைய இறைவனுக்கே எல்லா புகழும் அவன் ஒருவனுக்கே ....if you know more knowledge about Islam watch super Muslim you tube channel 🥰 ___
superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
Great ❤❤❤
இறைவன் ஒருவனேனு இந்துக்களுக்கு மிக நன்றாக தமிழ் வேதங்களிலும் சொல்லிகொடுக்கபட்டதாலதான், எங்கள் 63 நாயன்மாரகளோடு, ஏசு & மொகமட்டையும் நாங்கள் ஒரு தூதர்ள் என்பதை மறுக்காமல் ஏற்க முடிந்தவர்கள், உன்னால் முடியுமா?? சும்மா வெத்தா பேசகூடாது.
Super super....
Clear explanation 🎉
Masha Allah
Great explanation 👏🏻👏🏻👍🏻
பாலஸ்தீன் வெற்றி பெறும் இன்ஷா அல்லாஹ்
Ameen❤
@dhanasekarjj2013நீங்க பைபிள் முழுசா படிச்சிருக்கீங்களா ப்ரோ. நீங்கள் பாஸ்டர்கள் சொல்றதை வச்சி சொல்றீங்க. நாங்க வேதத்தை படிச்சி சொல்றோம்.
@@abdulkhaderksh4117 Madrasa education 😆
@@abdulkhaderksh4117 தெரிந்துகொள்ளப்பட்ட 12 கோத்திரத்தில் ஒன்றான யூத மத கோத்திரத்தில் பிறந்த இயேசுவை பின்பற்றி கிறிஸ்தவர்களா கிறிஸ்தவர்கள் இருக்காங்க,
இஸ்லாம் அடிமை பெண் மூலமா வந்த வம்சம் எப்படி ஆபிரகாம் மதம்னு சொல்லிக்கிறாங்க,, 🙄
@@abdulkhaderksh4117 Na history ahh paduchu solluren jerusalem is capital of Israel.
Weldone bro valuable clarification
Best person u bring to explain the history about Jews., and there atrocity up doing in gazha and Palestine land.,
இது ஒரு அருமையான உரையாடல்
Goosebumps... Subhanallah ❤ whoever needs more explanation can watch on super muslim channel's playlist iruthi nootrandin iruthi samuthayam ...
Fine discussion
Bro I am really interested for your speaker to speak more on other than famous prophets. More stories on Prophets Adam and less famous prophets would be really appreciated.
வரலாற்றில் தவறுகள் நடக்கும் போது இறைத்தூதர் தவறை சரி செய்ய வந்தது போல்... தற்போது நடக்கும் தவறுகளை சரி செய்ய மற்றொரு இறைத்தூதர் வராததன் காரணம் என்ன?
வருவார் பொறுகள்.
அல் குர்ஆன் 5 : 3 (இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். ). இறைவன் இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) மூலமாக வாழ்விற்கு தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்கி விட்டான்.
ஈஸா என்னும் இறைத் தூதர் இயேசுவை இறைவன் இரண்டாம் முறையாக பூமிக்கு களம் இறங்குவான்.
அவர் பூமி முழுவதும் நீதமான ஆட்சியை நிலைநாட்டி அமைதியை கொண்டு வருவார்.
பிறகு இந்த உலகம் இறைவனால் அழிக்கப்பட்டு நியாயத்தீர்ப்பு நாள் ஏற்படும்.
அந்த நாளில் இந்த பூமியின் முதல் மனிதனிலிருந்து கடைசி மனிதன் வரை அனைவரும் உயிர்ப்பிக்கப் பட்டு இறைவன் முன் நிறுத்தப்பட்டு தங்கள் செயல்களுக்கு தக்க கூலி வழங்கப்படும் இறைவனால் விசாரிக்கப்பட்டு.
நற்செயல்களுக்கு சொர்க்கமும் தீய செயல்களுக்கு நரகமும் கொடுக்கப்படும்
Kalki varanumna ganga vathanum.
4:36 இறுதி தூதர் வந்து விட்டார்..
இனி தூதர்கள் வரமாட்டார்கள்..
உலக அழிவு நாட்கள் நடந்து கொண்டிருக்கிறது..
Great podcast may Allah Blessing both of you
மக்கள் விழிப்புணர்வு பெற முயற்சி எடுக்கும் உங்கள் இருவருக்கும் அல்லாஹ் அருள் புரியட்டும்
THIS ISRAIL HIDLER WARE VERY LONG TIME PALASTHIS LAND /ALL PROBLEME BY USA ISRAIL REFUGIES ONLY COMING EUROP NOT USA / EUROP SLEEPING
very pure and understand
Very informative
Plzzzz bro innum explanation venummmm
Part 2,3,4.... Venum
Your hunger for truth has started. You are craving for more. Read the holy Quran with understanding in your mother tongue. Then go for the prophecies for Prophet Muhammad (peace be upon him) and you will find the truth. You will get all the answers for the reasons what is happening in the world and why it is happening and most of all you will find why the west and media are so much in false propaganda about Islam and muslims?
Salaam alaikum bhai... MAY MUSLIM PEOPLE LIVE WITH DIGNITY
May All Human Live With Dignity...
Clown
Lies
@@mohamednazmy4680 yes ! insyaAllah Amin ! ❤
@@GreenlifeLife-dd7vk yes u are liar and a hater
Great Bai Brother ❤❤❤
Waiting for next episode brother
மிக மிக தெளிவான விளக்கம்
Episode 2 மிக விரைவில் எதிர்பார்க்கிறேன்….
Good job varun bro 👍🏻
Excellent Presentation Fantastic Thankyou Both of You ☝👍🙏
goood keep it up
Good job varun., best person u bring to explain the Jews history 👌👌
The second "Exodus" of Jews is been called as "DIASPORA"
8 பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது. ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான்.
ஆதியாகமம் 21:8
9 பின்பு எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணகிறதைச் சாராள் கண்டு,
ஆதியாகமம் 21:9
ஏசாயா 60;07
ஆதியாகமம். 25;13 இரு வசனங்களையும் வாசியுங்கள் .
யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் கொல்ல இஸ்லாம் போதிக்கின்றது
@@abdulcadermuhammadhufaiz5983 யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் கொல்ல இஸ்லாம் போதிக்கின்றது
@@abdulcadermuhammadhufaiz5983 யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் கொல்ல இஸ்லாம் போதிக்கின்றது
சிறப்பான உரையாடல். வாழ்த்துக்கள்❤❤❤. தொடர்ச்சியாக இந்த உரையாடலை கொண்டு செல்லவும்.❤
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர், நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். யோபு 42:2
Mashallah ♥️
Good explanation
Really worth 40mins
Very good explanation
Lovely video his voice good about abraham family I want whole beautiful Playlist series since 3000bc
சகோதரர் வருண் அவர்களுக்கு அல்லாஹ்வின் கருணை உண்டாவதாக
Love you both🎉 masha Allah 😊
this video content educate the root cause of war !!! Thanks both of you.
என்னடா கடவுளாள் சாதரண மணிதன கட்டுபடுத்த முடியல குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் தூதூவர அனுப்புறார்
உலக அழிவு இப்படி தான் செய்வங்கற கடவுள் மக்கள் மனதில் அன்பை கடத்த முடியலை
என்னை வணங்குங்கற கடவுளாள்
மக்கள் மனதில் பேராசை கட்டுபடுத்த முடியவில்லை
இவர் சொல்வதில் 1
மூன்று மதங்கள் என்பதை விட
இரண்டு மனைவிசாதி
பங்காளிகள் சண்டை
கடவுளின் பெயரால் அரசியல் சண்டை
இறைவன் இதன் மூலமாக உண்மையான இறைவனை தேட கண்டு அரிய சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளான். விதடா வாதம் விட்டு விட்டு முதலில் உங்களுடைய வேதத்தை படியுங்கள்.. பின் மற்றைய வேதங்களையும் படியுங்கள். உங்கள் கேள்விக் குறிய விடைகிடைக்கும்.brother
Baarakallahu feekum. 🇱🇰
Barkalla feekum ustaad
அருமையான கலந்துரையாடல் இதுபோன்று அதிகப்படியான நிகழ்ச்சிகளை இரண்டு பேரும் சேர்ந்து நடத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்
THIS ISRAIL HIDLER WARE VERY LONG TIME PALASTHIS LAND /ALL PROBLEME BY USA ISRAIL REFUGIES ONLY COMING EUROP NOT USA / EUROP SLEEPING
Thanks for sharing
இரண்டாவது முறை யூதர்கள் சிதறடிக்கபட்டதை diaspora என்று சொல்லப்படும்
Super bro
Mashallah jajakallah
Excellent discussion, expecting more episodes🙏🏻
Superb bro. We expect next episode
13 அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.
ஆதியாகமம் 21:13
Zionist adimaiye. Bible patikka theriyuma mothalla ????
Neenga thaan yuthanin unmayaana adimai,
Hindhu Buddhist mathangal eppadi ulaham muluvathum palhi peruhiyathu ? Yaarum avarhalai aasirvathikka villaye ???
ஏசாயா 60;07
ஆதியாகமம் 25;13 யையும் வாசியுங்கள். புரிந்து கொள்வீர்கள் .
அண்ணை ஹாஜரா அடிமைப் பெண் அல்ல அடிமையாக்கப்பட்ட பெண் எகிப்தின் இளவரசி அந்த வரலாறு பைபிள்ல கிடையாது பைபிள் அரையும் குறையுமாய் இயேசுவின் காலத்திற்கு பிறகு எழுதப்பட்டது. இயேசு கூட எழுதியது கிடையாது.
@@godisgreat9986 mudikitu velayaparu , yesuve yuthan than naanga yutha admaiyave irunthuttu porom.
Wow.nice.vEra leVel..2 gentle man..super interView...
Super
he is logical muslim... good person i known
Love and support to Palestine ❤
nicely .. beautifully .. simplistically explained
இஸ்லாம் கிறிஸ்தவம் என்றால் ஆய்வாளர் ஆர்வலர் போல கேள்வி கேட்கிறீர்கள் இந்து மதநம்பிக்கை என்றால் நாத்திகர் போலாகிறீர்
இந்து மதம் என்பதில் எதுவுமே வரையறுக்கப்படவில்லை
இது தான் அதன் பலமும் பலவீனமும். இது துக்ளக் சோ சொன்னது
Because they found out there is no equality and truth in the Hindu religion. Might be. who knows.
வேதங்கள் அடிப்படையாக வைத்தே மதங்களுடைய வழி முறை கோற் பாடுகள் சட்டங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்து மத்தில் வேதங்களுக்கு நேர் எதிராக இன்று பின்பற்ற படுகின்றன. இந்து மத வேதம் "ரிக்வேதம்" கூறுவது ஒரு கடவுள் கொழ்கை ஆனால் பின் பற்ற படுவது பல கடவுள் கொள்கை. வேதம் கூறுவது இறைவன் உருவமற்றவன் ஆனால் பின் பற்ற படுவது உருவ சிலை வழிபாடு .இது தான் வேதத்துக்கு முரண்பாடான வழி முறை. Brother...
First Reason - Hinduism is amorphous in nature. It has no structure or one clear definition. So Nithiyananda, Kalayarasan, Topi Amma nu pala pera god or messenger nu solla provision irukku. Sai Baba maari great humans ah god ah maathittom.
Second: Telling 1000 different lies is easier to identify than telling the same lie thousands of times.
Mothathuula poi sonnalum logical ah sollanum.
இந்து மதம் பார்ப்பனர்களின் மதம், தமிழர்களின் மதம் இல்லை
It's really needed In this situation
Its no more Varun Talks I think it should be Dawah Talks
True . nonsense talks by Muslim
இதுல எந்த விஷயம் உங்களுக்கு தாவவாக தெரிகிறது.🫤 Do more varun
Why bro . . . What’s wrong
Dawah(arabic) - good advice that used for the development in life(English)
THANK YOU FOR THE COMPLEMENT
That was a current world politic events from Islamic political perspective based on quick history
He did a great job by explaining it profoundly .
Knowledge is knowing infos but wisdom is explaining them in a way even layman can understand
இது எல்லாமே தமிழர்கள் மரபு இல்லை ஆனால் நபிகள் வாழ்ந்த காலத்தில் நடந்த அநியாயம் இன்றும் நடக்கிறது. எவை எல்லாம் தவறு என்று சொல்லப்பட்டதோ அவையெல்லாம் சரி என்று சொல்லும் மனிதர்களின் ஆட்சி நடக்கிறது. கலாச்சாரம் மாற்றாதிர்கள் தமிழ் வாழ்க.
அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்.❤❤❤❤
முஸ்தபா. பாய்.அருமையான பேச்சு.சூப்பர்முஸ்லிம்சூப்பர்தான்
அண்ணா சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் இது மாதிரி வீடியோக்கள் போட்டுக் கொண்டே இருங்க 👍👍
Please interview ex-muslims in your channel.....
Lol 😂😂😂
Lol yes... I get where are you coming from 😂😂😂😂 but I hope it happens also with gnostics, Advaita vedantist, atheist, sufism, conflict between philosophy of Ibn Arabi vs Ibn Tammiyah and later's relation to modern Salafist movement, "wahdat ul wujud" by arabi & "sat chit ekam Brahman/tat tvam asi" in Upanishads or the statement of "Ana al Haqq" by Mansur Al Hallaj and why he got prosecuted brutally for it and science (astronomy, quantum physics) etc.
I really hope the above topics will be discussed in Varun talks and Paari naa 🦜
Varun must have watched few of Super Muslim videos before interviewing him.
I don't think there are any exmuslims who have created worthy contents for Varun to invite them.
Super Muslim channel on the other hand is the best Tamil Muslim channel hand's down in the whole internet because it's comprehensive and relevant to current affairs
Hahahahaha u again ? 😂 Seriously all the fake ex Muslim and any ex Muslim can't do anything till the end of this world I can promise u that 😂 100000000000000000% , for very very long time people trying do u think it still going to work ? No u guys are the reason why Islam is the fastest growing religion in the world but u haven't realized yet 🤧
Very nice talk . Thank You for this .
இயேசு இறைவனால் கொடுக்கப்பட்ட இறைவனின் வார்த்தை, எங்கள் மீட்டபர் உயிரை கொடுத்து எங்களை மீட்டவர்
Image of god
உங்களுடைய நம்பிக்கை உங்களுக்கு அவர் அவர்களுடைய மார்க்கம் அவர் அவர்களுக்கு நாம் அதை மதிக்க வேண்டும் எவருடையதையும் தினிக்க கூடாது.
👉 இயேசு மீட்க வந்தவர் தான் ஆனால் உங்களை அல்ல யூதர்களை ரோமர் ஆட்சியில் இருந்து நீக்கி அவர்களை பரிசுத்தப்படுத்தி இறைவனது அருளைப் பெற்றுத் தர வந்தார் ஆனால் அது நடக்கவில்லை
IYASU HE NOT SAID HE GOD ONLY PROHFET / GOD IS POERS
@@wesker_zeeth2823
ந யார்டயு தினிக்கலயே
@@wesker_zeeth2823 ந யார்டயு தினிக்கலயே
நண்பர் வருண், ஓர் கேள்வி "மோசஸ் கடலை பிரித்தார் என்று பைபிளில் சொல்லப்பட்டுள்ளது, இதற்கு ஆதாரம் உள்ளத? அப்படி இருந்தால் நம் காலத்தில் ஏன் அது போல அதிசயம் நடைபெறவில்லை, மோசஸ்சும் ஒரு மனிதர்தானே.... "....
Discovery channel la poi paarunga, documentary yae irukku
Mosas (iraithoothar)kadalai pilathar iraivanin vuthaviyal athe pol thaana yesu (iraithoothar) kurudarkalai kan parvai koduthar … ivai anaithume irai thoothargaluku iraivan kodutha arutkodai. Nabi mohamed kadaisi irai thoothar ivar mulu manitha samuthayathirukum valikatiyaga anupapatar. Kuraan mulu manitha samuthayathirkum valikatiyaga irukirathu .. kuraan farun vudalai allah pin varum samuthayathirkaaga nam pathukapom yendru sonaan 3000 varudam palamaitana forunin vudal meetkapatathu antha athisayam intha kaalakatathil nadathathu athe pol kuraan niraiya visayam solirukirthu…. Athisayam yenna irukirathu yendru therithukola vendum yendral kuraanai padigal
@@mohamedthoufik2517
இயேசு இறைதுதர்னு யார் சொன்ன நீங்க சொல்றிங்க அவலோத
அவர் கடவுளின் வார்த்தை
@@mohamedthoufik2517தங்கிலீஷ் படிக்க முடியல…, படித்துள்ளீர்களே அழகான தமிழில் பதிவிடுங்கள் .
@spikeakash3494 இன்று இறைத்தூதர் உள்ளாரா…? அல்லது அவரளவு தூய்மையான மனிதர்கள் உள்ளார்களா…? இன்று அறிவில் மனிதன் முதிர்ச்சி அடைந்துள்ளான். அதைப்பற்றி கூறப்பட்ட அத்தாட்சிகளை சிந்தியுங்கள்.
actually, didnt talk abt dajjal. might have taken few more minutes to outline the dajjal.
Dajjal ah pathi sollave illaye pa..so sad😮😮😮
super muslim poi paarunga neraiya solliruppar neriya you tube channela irukku paarunga,dajjal intha ulagathulathan irukkan oru islandlathan allah maraithu vaithurukkiran,muhammad nabi soonna prophecys niraiverumbothu avan veliye varuvan.
ruclips.net/video/2jIaqiEk39E/видео.htmlsi=FUSgWGqrcz8UMjeH
Bhai pesurathu kekumpothu pullarichthu. Ulahathukku unmayai puriya vaika muyarchi seithatharku nanri.
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ