Bava Chelladurai | இடக்கை - எஸ்.ராமகிருஷ்ணன் | பெருங்கதையாடல் | பவா செல்லதுரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • பவா செல்லதுரையின் 'பெருங்கதையாடல் 2'
    எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'இடக்கை' நாவல்
    #BavaChelladurai #SRamakrishnan
    Bava Chelladurai speech about
    S.Ramakrishnan - Idakkai novel
    நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :
    அமெரிக்கன் கல்லூரி தமிழ்துறை
    வம்சி
    பசுமை நடை
    எஸ்.ராமகிருஷ்ணன் - இடக்கை
    ஔரங்கசீப்பின் கடைசி நாட்களைப் பற்றிய நாவல். இந்திய வரலாற்றில் நீதி மறுக்கபட்டவர்களின் கதையை உணர்ச்சிப்பூர்வமாகச் சொல்கிறது இடக்கை. தமிழ் நாவல் வரலாற்றில் இந்நாவல் போல வரலாற்றை நுண்மையாக எழுதிய நாவலே இல்லை என்கிறார்கள் விமர்சகர்கள். மத்திய இந்தியாவில் நடைபெறும் இக்கதை தமிழ் நாவல் பரப்பிற்கு புதிய கதைக்களனை அறிமுகம் செய்துள்ளது.
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 376