காமாட்சிபுரி ஆதீனம் - மாநில முருக பக்தர்கள் பேரவை நான்காவது மாநில மாநாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • தண்டமிழ்க் கடவுள் செந்தமிழ் முருகன் கோயில் கொண்டுள்ள படைவீடுகளிலும், திருக்கோயில்களிலும் நடைபெறும் அவலங்கள், கட்டணம் என்ற பெயரில் பக்தர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், தமிழகத்தில் பாரம்பரிய இறை வழிபாட்டையும், திருக்கோயில்களையும் காப்பதற்காக ஆதீனங்களும் ஆன்மீகச் சான்றோர்களும், பக்தர்களும் எடுக்கும் முயற்சிகள் குறித்த மிக அருமையான உரை.
    திருநெல்வேலியில் இரண்டு நாட்கள் (20, 21.10.2018) நடைபெற்ற #மாநில_முருக_பக்தர்கள்_பேரவை நான்காவது மாநில மாநாட்டில், கோவை, காமாட்சிபுரி ஆதீனம் #தவத்திரு_சிவலிங்கேஸ்வர_சுவாமிகள் அவர்களின் அருளாசியுரை.

Комментарии • 3

  • @arunkumart9817
    @arunkumart9817 3 года назад

    🙏🏻

  • @SakthySakthyaa
    @SakthySakthyaa 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏

  • @prabuthara704
    @prabuthara704 5 лет назад +1

    தாஸோஹம் தாரா பிரபு
    omthathshath.blogspot.com