சமூக நீதி காவலர் என்றால் ஐயா ராமதாஸ் அண்ணன் அன்புமணி அவர்களும் தான்...... நீங்கள் அண்ணன் திருமாவளவனை மட்டும் பார்ப்பதை விடுங்கள் நாங்கள் உங்களுடன் இணைந்து பயணிக்க தயாராக தான் உள்ளோம்..... உங்களின் மதுவிலக்கு கொள்கை நீர் மேலாண்மை உங்களின் போராட்டங்கள் அனைத்திலும் சமூகநீதி உள்ளது..... உங்களால் மட்டுமே நான் மதுப்பழக்கத்திற்கும் புகையிலை பழக்கத்திற்கு இதுவரை அடிமையாகவில்லை..... நாங்களா இணைய மாட்டோம் என்று சொல்கிறோம் நீங்கள் தான் அண்ணா நாங்கள் நாடகக் காதல் செய்கிறோம் என்று எங்களை பிரித்தீர்கள் ..... அனைத்து சமுதாயத்திலும் உள்ள அனைத்து ஈன புத்தி கொண்ட ஒரு சில நாய்கள் செய்கிறது.....நீங்கள் எப்படி உங்கள் பெண்கள் முக்கியம் என்று பேசுகின்றீர்களோ அதே போல் மற்ற சமூக பெண்களிடம் கைய வைக்காதீர்கள் என்று சொல்லுங்கள்.....என் இனத்தில் இருக்கும் நாய்கள் ஏமாற்றுகிறது அதை நான் ஏற்று கொள்கிறேன்..... அதேபோல் வன்னியர் சமூகத்தில் இருக்கும் இளைஞர்களும் மாற்று சமூக பெண்களையும் என் சமூக பெண்களையும் ஏமாற்றுகிறார்கள்...... பறையருக்கும் வன்னியருக்கும் சாதி சண்டை வரும் தான் அது இயல்பு அதற்கெல்லாம் நாங்கள் பிரிந்து இல்லை பறையர் குள்ளே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரிந்து தான் உள்ளோம் எங்களுக்குள்ளே நாங்கள் சண்டை அடித்துக் கொண்டுதான் உள்ளோம் நான் சொல்வது பட்டியல் இனத்திற்குள் பல பிரிவு இருப்போம் அவர்களுக்குள் அடித்துக்கொண்டு உள்ளோம் என்று சொல்லவில்லை..... ஒரே பிரிவு ஆதிதிராவிடர் பிரிவு அவனும் ஆதிதிராவிடர் நானும் ஆதிதிராவிட எங்களுக்குள்ளே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று தான் பார்ப்பார்கள் அனைத்திற்கும் காரணம் பணம்......... அண்ணன் அன்புமணியும் எனக்கு அண்ணன் தான் அண்ணன் திருமாவளவன் எனக்கு அண்ணன் தான்
என்றும் எங்கள் இனமான காவலர் மருத்துவர் அய்யாவின் வழியல் நாங்கள் மீண்டும் ஒரு முறை மாற்றம் முன்னோற்றம் அன்புமணி 💯💙💛❤️💯
இன்று எங்கள் குடும்பத்தின் மொத்த வாக்கும் பாமக மாம்பழம் சின்னத்தில் சி. அன்புமணி அவர்களுக்கு வாக்களித்தோம் 🙏💙💛❤️🙏
🙏💯💯💯💯💙💛❤️💯💯💯💯🙏
இந்தியாவின் மிகச் சிறந்த அரசியல் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்
👍
💯💯💯🙏🙏🇦🇩🇦🇩🇦🇩🇦🇩🇦🇩
சமூக நீதி காவலர் என்றால் ஐயா ராமதாஸ் அண்ணன் அன்புமணி அவர்களும் தான்...... நீங்கள் அண்ணன் திருமாவளவனை மட்டும் பார்ப்பதை விடுங்கள் நாங்கள் உங்களுடன் இணைந்து பயணிக்க தயாராக தான் உள்ளோம்..... உங்களின் மதுவிலக்கு கொள்கை நீர் மேலாண்மை உங்களின் போராட்டங்கள் அனைத்திலும் சமூகநீதி உள்ளது..... உங்களால் மட்டுமே நான் மதுப்பழக்கத்திற்கும் புகையிலை பழக்கத்திற்கு இதுவரை அடிமையாகவில்லை..... நாங்களா இணைய மாட்டோம் என்று சொல்கிறோம் நீங்கள் தான் அண்ணா நாங்கள் நாடகக் காதல் செய்கிறோம் என்று எங்களை பிரித்தீர்கள் ..... அனைத்து சமுதாயத்திலும் உள்ள அனைத்து ஈன புத்தி கொண்ட ஒரு சில நாய்கள் செய்கிறது.....நீங்கள் எப்படி உங்கள் பெண்கள் முக்கியம் என்று பேசுகின்றீர்களோ அதே போல் மற்ற சமூக பெண்களிடம் கைய வைக்காதீர்கள் என்று சொல்லுங்கள்.....என் இனத்தில் இருக்கும் நாய்கள் ஏமாற்றுகிறது அதை நான் ஏற்று கொள்கிறேன்..... அதேபோல் வன்னியர் சமூகத்தில் இருக்கும் இளைஞர்களும் மாற்று சமூக பெண்களையும் என் சமூக பெண்களையும் ஏமாற்றுகிறார்கள்...... பறையருக்கும் வன்னியருக்கும் சாதி சண்டை வரும் தான் அது இயல்பு அதற்கெல்லாம் நாங்கள் பிரிந்து இல்லை பறையர் குள்ளே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரிந்து தான் உள்ளோம் எங்களுக்குள்ளே நாங்கள் சண்டை அடித்துக் கொண்டுதான் உள்ளோம் நான் சொல்வது பட்டியல் இனத்திற்குள் பல பிரிவு இருப்போம் அவர்களுக்குள் அடித்துக்கொண்டு உள்ளோம் என்று சொல்லவில்லை..... ஒரே பிரிவு ஆதிதிராவிடர் பிரிவு அவனும் ஆதிதிராவிடர் நானும் ஆதிதிராவிட எங்களுக்குள்ளே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று தான் பார்ப்பார்கள் அனைத்திற்கும் காரணம் பணம்......... அண்ணன் அன்புமணியும் எனக்கு அண்ணன் தான் அண்ணன் திருமாவளவன் எனக்கு அண்ணன் தான்
இந்த புரிதல் இருந்தால் போதும் நாம் என்றென்றும் சகோதரத்துவத்துடன் வாழலாம்...
சிறப்பான மெய்யான வரவேற்கத் தகுந்த பதிவு.
💙💙💛❤❤🇦🇩🇲🇩🇦🇩👍👍👍
அண்ணாரஞ்சித்திருடண்
வீடியோ பின்புறம் போடவும்
Copyright issue agidum bro
எருமை மாட்டு மூஞ்சி குருமா அவன பார்த்தாலே கடுப்பாகுது,,😡😡😡
Maratam munatram Patti money pathala kattupaguthu
ப ம க வோட கூட்டணி வைத்த பொது குருமா பேச்சை கேட்டு நமக்கு ஓட்டு போட்டானுங்களா? அவன் பேச்சை எல்லா பறையனும் கேட்கமாட்டாங்க..