Это видео недоступно.
Сожалеем об этом.
இதோ இதோ என் நெஞ்சிலே - Idho Idho Video Song Vattathukkul Chaduram | Latha | Sumithra | Ilaiyaraaja
HTML-код
- Опубликовано: 2 май 2023
- Vattathukkul Chaduram (transl. A square within a circle) is a 1978 Indian Tamil-language film, directed by S. P. Muthuraman and produced by N. S. Mani. Based on the novel written by Maharishi
Song Credits:
Idho Idho En Nenjile
Singer: S. Janaki, B. S. Sasirekha, Uma Devi
Music: Ilaiyaraaja
Lyrics: Panchu Arunachalam
Movie Credits:
Directed by S. P. Muthuraman
Screenplay by Panchu Arunachalam
Based on Vattathukkul Chaduram
by Maharishi
Produced by N. S. Mani
Starring Latha
Sumithra
Srikanth
Sarath Babu
Cinematography: Babu
Edited by R. Vittal
N. Dhamodharan
Music by Ilaiyaraaja
Production company: M. A. M. Films
Facebook - / ayngaran
Instagram - / ayngaran_official
Twitter - / ayngaran_offl
RUclips - / ayngaran
2024 LA Yaralaam kekuringa intha beautiful friendship song ah.. ❤
இந்த பாட்டு கேட்கும்போதெல்லாம் கண்ணீர் வருகிறது
Yes
Super
. 3:19 ....s
/ 3:38 3:38
எனது அன்பு தோழி தீபிகா ..இப்ப தான் 4 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார் .அவளை விட ஒரு நல்ல தோழி வாழ்நாளில் இனி கிடைக்காது. அவ்வளவு அன்பானவள். வீட்டின் கடைக்குட்டி , திருமணமே ஆகாமல் இறந்துவிட்டார் .உடல் நிலை சரியில்லாமல், என்னால் தாங்கிக்க முடியவில்லை. அவளை திருமணக் கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டேன் அவள் இறந்தது எனக்கு பெரு அதிர்ச்சி தான் . மிஸ் யூ தீபி .. இந்த பாடல்களை கேட்கும் போது ஏதோ மனதில் இனம்புரியாத வலி ஏற்படுகிறது.என்னால் அழுகையை அடக்கவே முடியவில்லை. உண்மையிலே பெண்கள் எப்போதும் சிறந்தவர்கள் ..
Hii
பெண் குரலில் பாடி என்னை தூங்க வைப்பான் என் மாணவன் மணிஷ். என் மனம் பாதிக்கப்படும் போது இந்தப் பாடலை பாடி தூங்க வைப்பான் கைபேசியின் வாயிலாக. 33 வயது இளைஞன் 4 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார்.😢😢😢 இறந்துவிட்டார்
ஆம் சகோதரி பெண்கள் உலகின் ஒளிவிளக்கு. உயர் வானவர்கள். 🙏🙏🙏🙏
என்னோட அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️ அவங்களோட தோழிவுடன் இப்படித்தான் இருந்தோம் என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவாங்க 🤗 இன்று என் அம்மா என்னுடன் இல்லை ஆனால் அவங்களோட நினைவு என்னுடனே 🥺 i love you Amma♥️♥️♥️ 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இப்போது இல்ல இன்னும் 10 வருஷம் கழிச்சும் இந்த பாடல் இருக்கும் இப்ப உள்ள பாடல் எத்தனை வருஷம்
ஆண் நட்பு ஒரே ஊரில் பாட்டில் மூலமும் பகை மூலமாக சிலது மட்டுமே தூய்மையாகவும் நீடிக்கிறது.ஆனால் பெண் நட்பு ஆளுக்கொரு ஊரில் பார்த்துக்கொள்ள முடியாவிட்டாலும் மனதில் நினைக்கும் பொழுது சுகமான சுமையாக ஆழப் புதைந்து போய் கிடக்கிறது.இன்று வரை பள்ளித்தோழிகள் எங்கே எந்த ஊரில் இருக்கிறார்களோ என்ற ஆவல் ஒரு முறை பார்த்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்துடனே...
தேடினால் நிச்சயம் கிடைக்கும் ஏக்கம் வேண்டாம்
விடாது முயற்ச்சித்தால் நிச்சயம் நடக்கும் வாழ்த்துகள் 🍎🍎🍎🍎🍎🍎
இது என் அனுபவம் ☀☀☀
@@elanjezhiyanlatha2099 அது நகரத்து பள்ளி.ஆளுக்கொரு திசையில் இருந்து வந்து படித்தோம்.தொலை தொடர்பு அறிமுகமில்லாத காலம்.ஆளுக்கொரு திசையில் பறந்து விட்டோம்.அருகாமை ஊரில் தான் வாழ்க்கைப் பட்டேன் அதனால் இப்போதும் பள்ளி கடந்து போகிறேன். ஆனால் யார் யார் எந்த ஊரில் வாழ்க்கைப் பட்டார்களோ என்று கண்டு பிடிக்கத் தான் முடியவில்லை.
@@shanmugapriyas1658 உங்கள்
தோழிகளை வாழ்க்கைப்பட்ட இடத்தை கண்டுபிடிக்க அவர்கள்
வாழ்ந்த இடத்திலிருந்து தான் தேட
வேண்டும் அதனால் அருகிலுள்ள
ஊர்களில் இருக்கும் தோழிகளின்
பெற்றோர்களை தொடர்பு கொள்ள
முயற்ச்சிக்கவும் முயற்ச்சி திருவினையாக்கும் வாழ்த்துகள் ☀🍇🍇🍇🍇🍇☀
@@shanmugapriyas1658நீங்கள் சொல்வது உண்மை தான்.நானும் பள்ளியை கடக்கும் போது அந்த நாள் ஞாபகம் மனதை கலங்க வைக்கும்.❤
True😮
ஏதோ மனதில் பழைய ஞாபகம் பாரமாக
பசுமையான நினைவுகள். மீண்டும் கிடைக்காது என்று தெரியும்,தெரிந்தும் அந்த நாளுக்காக எங்கி கிடக்கும் மனிதர்களில் நானும் ஒருவன்...
Super
பழைய நினைவுகள் மிகவும் அழகானது எதுவும் மறக்க முடியவில்லை
😔
என் தோழி ஞாபகம் வருது ❤ பள்ளி ஞாபகம் 2005 பத்தாவுது படித்தேன் சந்தியா லீபனா தேவி ஸ்ரீ கலா
எனக்குஅறுபதுவயதுக்குமேல்ஆகிறது இந்தபாடல்என்இனிய இளமைகாலத்தைஅப்படியேபடம்பிடித்துகாட்டுவதுபோல்உள்ளதுஇளமைதிரும்பாதுஆனால்நினைவுநினைத்தாலேஇனிக்கிறது
இளைய
ராஜா
தவிர
யாரலும் தர முடியாது
இந்த பாடல் கேட்டாலே என் தோழி ஜெயந்தி தான் அடுத்த நொடி ஞாபகத்தில் வருவார்கள்.
Unga name selvi ah ...Chennai porur ah
❤
◦En friend also dead jayAnthi cbe krishnamal school
இளையராஜா திறமையானவர்
Any one here 2024???? What a song its very beautifullll 😇😇😇.. But old memories are back..
Yeah .... Correct
Yes
En retirement kka entha padal padinargal.
இந்த பாடல் கேட்கும் போது வாழ்க்கை பத்து வயதிலேயே இருக்கக் கூடாதா என்று மனம் ஏங்குகிறது. இனம் புரியாத ஒரு சோகம் மனதில் தோன்றுகிறது.
என் தோழி இறந்து நாலு மாதம் ஆகிறது தினம் தினம் அவளை நினைத்து தவிக்கிறேன்
Same for me
படம் வட்டத்துக்குளல் சதுரம் 1978. காஞ்சிபுரம் மாவட்டம் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் பாடியவர்கள் உமா சசிரேகா ஜானகி இசை இளையராஜா.
இரவில் இந்த பாடலை கேட்காமல் இருக்க முடியல கேட்டால் தூங்க முடியவில்லை. செல்வி எங்கடி இருக்க....
என் மனதிற்கு பிடித்த மிக அருமையான பாடல்🎤🎵
என் தோழியின் பெயர் அனு எங்களின் நட்பு 36 வருடம் இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் இதே போல நட்புடன் வாழனும் வாழ்வோம்
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
ஓடுது ரயில் பாதை மனம் போலவே
பாடுது குயில் அங்கே தினம் போலவே
மா மரம் பூ பூத்து விளையாடுது
காடெங்கும் புது வாசம் பரந்தோடுது
பார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்
புதுமைகள் காண்போம் என்னாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
தீபத்தின் ஒளியாக ஒரு பாதி நான்
வசந்த்தின் மலராக மறு பாதி நீ
காற்றினில் ஒலியாக வருவேனடி
கனவுக்குள் நினைவாக வருவாயடி
நிலவுக்கு வானம் நீருக்கு மேகம்
கொடிகொரு கிளைபோல் துணை நீயம்மா
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
ஓடமும் நீரின்றி ஓடாதம்மா
நீ சொல்லும் வழி நானே வருவேனம்மா
தோழமை உறவுக்கு ஈடேதம்மா
நீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா
உனக்கென நானும் எனக்கென நீயும்
உலகினில் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
ராமனின் குகனாக உனை பார்க்கிறேன்
மாலதி அணுவாக நான் வாழ்கிறேன்
இரு மனம் அன்பாலே ஒன்றானது
நேசத்திலே உள்ளம் பண்பாடுது
பறவைகள் போலே பறந்திடுவோம்
மகிழ்வுடன் வாழ்வோம் என்நாளுமே
இனி வாழ்வில் நீதான் என் சொந்தமே
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அருமை,பறந்தோடுது
Indra Devi
❤
என் தோழி இறந்து 17 வருடங்கள் ஆகிறது இருப்பினும் இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் சிறுவயது தோழியின் நினைவு தான் எனக்கு அதிகம் வருகிறது
என் தோழியை 17 வருடங்கள் ஆகிறது அவள் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை இந்த பாடலைக் கேட்கும்போது அவள் ஞாபகம்
பிரிவு இதயத்தில் விழுந்த ரண கோடு. நட்புகளின் மேன்மை என்றும் பிரிக்க முடியாதது.
Naan irrukiren thozhi❤
காற்றின் ஒளியாக வருவேனடி .... முடியவில்லை என் தோழியை நினைத்து அழுகை தான் வருகிறது.
அடுத்த பிறவியில் உங்கள் தோழி உங்களுடன் இறுதி வரை வருவார்கள் அம்மா
செங்கல் பட்டு.... காஞ்சிபுரம் மாவட்டத்தில்......(((.பழயசீவரம் ))) என்ற ஊரில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோயிலில் எடுக்க பட்ட பாடல் இந்த காட்சி 🙏🙏🙏❤❤❤🪷🪷🪷 இது போன்று நிறைய தமிழ் சினிமா பாடல் காட்சிகள் இங்கே படமாக்கபட்டு...... வெற்றி அடைந்து உள்ளது...... சிவாஜி ப்ரியன் ❤❤❤
I am 55 years old I dedicate this song my friend ammu meenatchi shanthi Rassia ❤😢
1986-1988 , ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மேல்நிலைப்பள்ளியில் vocational பாடப்பிரிவில் படித்த N.பழனி நீ எங்கு இருக்கிறாய் என இங்கு பதிவிடு.1993 இல் இருந்து உன்னை பார்க்க முடியவில்லை.நான் உன் நண்பன் சயனபுரம் சௌந்தரராஜன்.
தூய்மையான நட்பின் பிரதிபலிப்பு இந்த பாடல் உணர்த்துகிறது
இந்த பாடல் மூலம் பல தோழிகள் இனையலாம்
இந்தப் பாடலை கேட்கும் போது எனது சிறு வயது முதல் எனது எட்டாம் வகுப்பு வரை உள்ள எனது தோழி கலைச்செல்வி அவர்களின் கலா என்று அழைப்போம் நாங்கள் ஞாபகம் வந்து கொண்டிருக்கிறது அவள் இப்போது உயிரோடு இல்லை அந்த பாடல் எப்படி இருப்பார்களோ அதே போல் தான் நாங்களும் சுற்று திரிந்து விளையாண்டு மகிழ்ந்தோம்
Isaigani Ilayaraja can only give such songs that stay in our hearts for days and years...
Yes....சங்கரி.. I recollect our.. காலேஜ்.. days.. Sweet days..❤
என்னோட தோழி வெளியூர் சென்று விட்டார் என்றும் உன் நினைவுகள் மாறாது❤ நன்றி
என் தோழி ராதா லெட்சுமி யின் ஞாபகம் வருகிறது.பெரியகுளம் ஜெயராஜ் அன்ன பாக்கியம் கல்லூரியில்1977 ல்p.u.c. ஒன்றாக படித்தோம்.... மதுரை மேலமாசி வீதியில் அவள் வீடு இருந்தது... ராதா இப்போது எங்கே இருக்கிறாய்? ராதா உன் இரண்டாவது பெண்குழந்தை பிறந்த போது எல்லீஸ் நகர் வீட்டில் கடைசியாக உன்னைப் பார்த்தேன்.....மதுரை மக்கள் யாருக்கேனும் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். ராதா லெட்சுமியும் அவள் சகோதரன் கணேஷ்ம் இரட்டையர்கள்.இரண்டாவது அண்ணன் பாலசுப்பிரமணி medical representative ...அண்ணி சுலோச்சனா மலேஷியாவை சேர்ந்தவர்..
Hi amma
Hi
Nanu.periyakulam tha🎉
Na kumpakarai rode ka
@@user-jj7mo1ww6e Take care ma..bye.
என் அம்மாவுக்கு நொம்ப பிடித்த பாடல் இன்று அம்மா இல்லை❤ அம்மா ஞாபகம் 😢 அந்த நாள் திரும்ப வரனும்
These are days.. wish we could all turn back time and go to 1970s or 80s Tamil nadu
My favorite song....and
My both elder sisters like this at their childhood days.....❤
All time My favourite song ❤❤❤❤❤❤
இந்த பாடல் என் பாட்டிக்கு பிடித்தது அதனால் எனக்கு பிடிக்கும் 😢 மிஸ் யூ பாட்டி
இந்த பாடல் கேட்கும் போது என் தோழி அம்மு நினைவு தான் வரும் அவள் என் உயிர் தோழி அவளை நினைத்தாலே எனக்கு அழுகை தான் வரும்
எனக்கு பிடித்த பாடல்
1995..2000..ஒன்றாக.இரூந்தோம்.ஐப்பாதாங்கல்..போரூர்.இப்போது.27.வருடம்ஆகுது.
My like this song. Is not song. My heart. I liked. Vaanijayaram sweet voice. And music directer also. ❤
My all time favorite song 😍😍
The Great Panju Arunachalam
My favourite song.This song make me really remembered my childhood friend who passed away last October.❤😢Miss her so much...Paapaakka
So sad
என்றென்றும் மறக்க முடியாத ஒன்று பழைய நினைவுகள்.
அவர் படங்கள் அனைத்தும் அருமை அவரைப் போல் இனி யாரும் தரமுடியாது இது போன்ற படங்களை 🎉
காலத்தினால் அழியாத காவியம் பாடல் ❤❤❤❤❤❤
என் தோழி ஜோதி நினைவு வருகிறது இப்போது அவள் இல்லை😢
செங்கல்பட்டு காஞ்சீபுரம் சாலையில் பாலாற்றங் கரையில்உள்ள பழையசீவரம் என்னும் சிற்றூர் முடிந்தாவ் சென்று லெட்சுமி நரசிம்மரை தரிசித்து வரவும்.
Yen
Indha song la vara temple. Adhu dha kovil pathi solli irukar
Oh
இடம் பழய சீவரம் காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றங்கரை.
really....
என் தோழி கற்பகம் ரேகா நாங்க இரண்டுபெரும் இப்டிதா இருப்போம் மிஸ் யூ டி கருப்பு 😢😢😢😢😢
OLD IS GOLD GUYS
Idellam dan pattu valigalai varudum medicine.hats off Raja sir 🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமை அருமை குரல் மயக்கும்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எப்போழுதும் என் status ல் இருக்கும்.என் தோழிகள் வளர்மதி,செல்வி, மோகனா மோகனா, நளினி, ஜெயந்தி, தமிழ்செல்வி,அலமேலு, மேகலா இவர்களுக்கு இபாடல்🎉 இந்த வீடியோ பார்த்தால் மிக சந்தோஷம்😂😂❤❤ நான் அமுதா.
அருமையான தோழமை பாடல்.
இப்பாடல் என்றுமே என் நினைவுகளில்❤❤❤
இந்த பாடலைக்கேக்கும் போது என் தோழி சித்ரா மட்டுமே, இறந்து 2மாதம் ஆகிறது, மறக்க இயலாமல் தவிக்கிறேன்,l love you chithra, ❤
அருமையான பாடல்
என் சிநேகிதி 😭🤣😔 இது தான் என் வாழ்க்கை எந்த பெண்ணுக்கும் என் நிலை வரவேண்டாம்😭
Very very heart touching ❤️ film good friendship😢 such a beautiful movie 😊
I remember my golden childhood days whenever I watch this song ❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இப்படி ஓரு தோழி யாருக்கும் கிடைக்காது
அருமையான பாடல் ❤
Super super super song❤❤
பேஸ் ட்ரிபிள் வால்யூம் சூப்பரோ சூப்பர் சார் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
Grat😍. Iaiyaraja...
அருமையான பாடல் தினமும் இரவுஇந்தபாடலைகேட்பேன்
இங்கு பதிவிடும் சகோதரிகள் திருமணத்திற்கு பிறகு நட்பு... தொடரவில்லை போல .... ஏன் அப்படி இருக்கீங்க..... உங்களுக்குனு தனிபட்ட ... சுதந்திரம் உண்டு ..... இப்படிக்கு உங்கள் ... சகோ தரன்
இயற்கை அழகை இந்தப் பாடல் உணர்த்தியது❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤ இந்த பாடல் கேட்கும் போது என் தோழி புஷ்பாவுடன் நான் இருந்த பழைய நினைவுகள் எனக்கு ஞாபகம் வருகிறது ❤
நட்பை மேம்படுத்தும் பாடல். படமும் மிக அருமையாக இருக்கும்
இங்கே நிறைய மகளிர் தம் தோழிகள் குறித்து பகிர்ந்த நினைவுக் குறிப்புகளை படிப்பதற்காகவே இந்த பாடலை அடிக்கடி பார்க்கிறேன். பெண்கள் நட்பு பவித்ரமானது.
I am 47 years old i dedicate this song my friend vimala lakshmi rani amutha merry
Enaku pudicha song ❤
👌👌👌 All time always hit, specially for friends
My favourite song ❤
சசிரேகா குரலை ஊமைவிழிகள் பயன் படுத்திய கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி கொண்டார்கள்❤❤❤
0:37 0:38 என்று ஒரு முறை மற்றும் பலரும்கேக்கும் பாடல் என்மணதைகவார்ந்தபாடல்❤
காலத்தால் அழியாத பாடல் ❤❤❤❤
என் பள்ளி மாணவிகள் இன்று என் வசம்பேசிகொண்டுஇருப்போம்
I miss my friends malar santhi bala and mydear revathi
அருமையான பாடல், பாடல் வரிகள் மியூசிக் எல்லாமே சூப்பர், மற்றும் இருவரின் நடிப்பு,
இப்போல்லாம் இந்த மாதிரி உண்மையான நட்பும் இல்லை, பாடல்களும் இல்லை
இங்கே பெரும்பாலான கருத்துக்கள் பெண்களுடையது, ஏறக்குறைய அனைத்து கருத்துக்களுக்கு பின்னால் ஒரு சோக வடு உள்ளது, பள்ளித் தோழியை சந்திக்க முடியவில்லை, எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை, தோழி உயிருடன் இல்லை போன்ற கருத்துக்களை அதிகம் உள்ளன. ஏனோ தெரியவில்லை இவை மனதிற்கு சோகமாக உள்ளது😢
இப்பாடல் எனது பள்ளி தோழி கஸ்தூரி கலை மதிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்
Padam and padal 2um avalo pidikum by Sasikala
Enakku Uyir Thozhi Ennoda Amma, En Akka
இந்த பாடலை கேட்க பொழுது எங்களுடைய நட்பு நினைவில் வருகிறது நாங்கள் நால்வரும் சந்தோஷமாக இருந்தநேரம் இப்போதும் அதே நட்பில் இருக்கின்றோம் ஒருவர் மட்டும் எங்கள் தொடர்பில்லை நான் சுமதி சித்ரா வாணி
என் தோழி அலமு❤இளமதி❤ தனம் ❤கனகா❤ ஞாபகம் வந்தது 😢
My loving song. My heart.
அருமையான பதிவு சார் நன்றி 🙏
என் உயிர் தோழி மகா.
அன்பானவள்.
My favourite song❤
My life Best song something special
I love my song 😘😘😘😘🌹🙆
Super super song
Super
Very nice song😢
17வயதுஎனக்கு.அப்ப..என்தோழிகள்.சுபா.சந்தரி.சமதி.தேவி.என்உயிர்தோழிகள்.திருமணம்.ஆனதும்..பிரிந்துவிட்டோம்.,😭🫂
உயிரின் உள் ஓட்டத்தை படம் பிடித்து காட்டும் பாடல்,
Song sema super
Film sema hit