Abirami Andhadhi - Sulamangalam Sisters | அபிராமி அந்தாதி | Tamil Devotional Songs
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- Abirami Andhadhi | Sulamangalam Sisters | Lord Siva | Divine Songs | அபிராமி அந்தாதி | Abhirami
#அபிராமிஅந்தாதி #AbiramiAndhadhi #SulamangalamSisters #Abhirami #Shakthi
INRECO wishes a very happy birthday to Ms.Jayalakshmi of Sulamangalam Sisters!!!!
This compilation - “Abirami Andhathi (Sulamangalam Sisters)” is precisely an ode to goddess Abhirami that is arranged with selective Devotional songs eulogizing her delivered by artiste Sulamangalam Sisters
Abhirami Anthadhi is a Tamil collection of poems sung on goddess Abhirami resided in Thirukkadaiyur Amirtaghatesvarar Sivan Temple, situated in Tamil Nadu, India. This poetry was composed by Abhirami Bhattar lived in 18th century CE, a contemporary to Serfoji I of Tanjore. It is said that the author of this song, Abhirami Bhattar, was an ardent devotee of goddess Shakti. Once when king Serfoji I visited the Thirukkadavur temple on the day of the new moon and asked him what day it is, he mistakenly said that it was a full moon day. This made the king angry and sentenced Bhattar to death. Legend says that he sung this anthadhi until the goddess appeared in front of him and threw her earring towards the sky, which lit the sky bright like the full moon. Tamil Shaktas believe that recitation of Abhirami Anthadhi on the full moon and new moon days will result in impossible boons. Wikipedia
Soolamangalam Jayalakshmi and Soolamangalam Rajalakshmi popularly known as Soolamangalam Sisters were Carnatic music sister-pair vocalists and musicians known for their devotional songs in Tamil. They were early singers in the trend of duo singing in Carnatic music, which started in the 1950s, with performers like Radha Jayalakshmi, and later continued by Bombay Sisters, Ranjani-Gayatri, Mambalam Sisters, Bangalore Sisters and Priya Sisters
Don't forget to subscribe to our channel and also leave your response in comment section
Enjoy and Stay connect with us
►Subscribe us for Carnatic Videos - bit.ly/inrCarnatic
►Like us : bit.ly/inrFacebook
►Follow us : / inrhind
►Circle us : inreco.in/
SUBSCRIBE INRECO Channels for unlimited entertainment:
► Evergreen Music : bit.ly/inrTamil...
► Children Songs : bit.ly/inrChildren
► Malayalam Hit Songs : bit.ly/inrEverg...
► Devotional Songs : bit.ly/inrDevot...
►Tamil Hindu Devotional : bit.ly/inrTamil...
► Exclusive Full Songs : bit.ly/inrSouth...
► Top Carnatic Songs : bit.ly/inrCarnatic
© Vani Recording Co
என் கணவர் கேட்ட செயலில் இருந்து திருந்தி வாழ அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🪔 நாங்கள் இருவரும் இணைந்து ஒற்றுமையாக எங்கள் குழந்தைகளுக்கு நல்ல பெற்றோராக இருக்க வேண்டும் குடும்பத்தை கேடுக்கும் எந்த ஒரு சூழலும் ஏற்படாமல் இருக்க அருள்புரிய வேண்டும் அம்மா சரணம் நீயே துணை 🙏🪔 எல்லா நல்ல வளங்களையும் சகல செளபாக்கியங்களையும் தந்து அருள்புரிய வேண்டும் அம்மா எப்போதும்❤️👨👩👦👦💝🙏🪔🙏🪔🙏🪔🙏🪔
Nenga ninaippathu appadea hagattum 🙏
Abirami Amma thunai iruppal
Enakku.perapilai pirakka arulvai abiramithaye
Qqqqaaaqaqaa
Goddess bless you Amma.
என் மகனின் திருமணம் விரைவில் நடைபெற அருள் புரிவாய் தாயே சரணம் 🎉🎉🎉
🙏🏻🙏🏻🙏🏻
அபிராமி அந்தாதி பாடல் வரிகள் உள்ள ஒவ்வொரு பாடலின் சிறப்பு அதன் படி, உங்களுடைய தேவைகளுக்கு ஏற்றவாறு பாடி அன்னையின் பேரருளை பெறுங்கள்
1. ஞானமும் நல்வித்தையும் பெற
2. பிரிந்தவர் ஒன்று சேர
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட
4. உயர் பதவிகளை அடைய
5. மனக்கவலை தீர
6. மந்திர சித்தி பெற
7. மலையென வரும் துன்பம் பனியென நீங்க
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட
9. அனைத்தும் வசமாக
10. மோட்ச சாதனம் பெற
11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற
12. தியானத்தில் நிலைபெற
13. வைராக்கிய நிலை எய்த
14. தலைமை பெற
15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாக
17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய
18. மரண பயம் நீங்க
19. பேரின்ப நிலையடைய
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய
22. இனிப் பிறவா நெறி அடைய
23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க
24. நோய்கள் விலக
25. நினைத்த காரியம் நிறைவேற
26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக
27. மனநோய் அகல
28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய
29. எல்லா சித்திகளும் அடைய
30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க
31. மறுமையில் இன்பம் உண்டாக
32. துர்மரணம் வராமலிருக்க
33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க
35. திருமணம் நிறைவேற
36. பழைய வினைகள் வலிமை பெற
37. நவமணிகளைப் பெற
38. வேண்டியதை வேண்டியவாறு அடைய
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற
40. பூர்வ புண்ணியம் பலன்தர
41. நல்லடியார் நட்புப் பெற
42. உலகினை வசப்படுத்த
43. தீமைகள் ஒழிய
44. பிரிவுணர்ச்சி அகல
45. உலகோர் பழியிலிருந்து விடுபட
46. நல்நடத்தையோடு வாழ
47. யோகநிலை அடைய
48. உடல் பற்று நீங்க
49. மரணத் துன்பம் இல்லாதிருக்க
50. அம்பிகையை நேரில் காண
51.மோகம் நீங்க
52. பெருஞ்செல்வம் அடைய
53. பொய்யுணர்வு நீங்க
54. கடன் தீர
55. மோனநிலை எய்த
56. யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக
57. வறுமை ஒழிய
58. மனஅமைதி பெற
59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர
60. மெய்யுணர்வு பெற
61. மாயையை வெல்ல
62. எத்தகைய அச்சமும் அகல
63. அறிவு தெளிவோடு இருக்க
64. பக்தி பெருக
65. ஆண்மகப்பேறு அடைய
66. கவிஞராக
67. பகைவர்கள் அழிய
68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக
69. சகல சௌபாக்கியங்களும் அடைய
70. நுண் கலைகளில் சித்தி பெற
71. மனக்குறைகள் தீர
72. பிறவிப் பிணி தீர
73. குழந்தைப் பேறு உண்டாக
74. தொழிலில் மேன்மை அடைய
75. விதியை வெல்ல
76. தனக்கு உரிமையானதைப் பெற
77. பகை அச்சம் நீங்க
78. சகல செல்வங்களையும் அடைய
79. கட்டுகளில் இருந்து விடுபட
80. பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட
81. நன்னடத்தை உண்டாக
82. மன ஒருமைப்பாடு அடைய
83. ஏவலர் பலர் உண்டாக
84. சங்கடங்கள் தீர
85. துன்பங்கள் நீங்க
86. ஆயுத பயம் நீங்க
87. செயற்கரிய செய்து புகழ் பெற
88. எப்போதும் அம்பிகை அருள் பெற
89. யோக சித்தி பெற
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க
91. அரசாங்கச் செயலில் வெற்றி பெற
92. மனநிலை பக்குவமடைய
93. உள்ளத்தில் ஒளி உண்டாக
94. மனநிலை தூய்மையாக
95. மன உறுதி பெற
96. எங்கும் பெருமை பெற
97. புகழும் அறமும் வளர
98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற
99. அருள் உணர்வு வளர
100. அம்பிகையை மனத்தில் காண
101. நூற்பயன்.
Thank you so much 🙏
Thank u so much
நல்ல பதிவு நன்றி மா
இந்த அபிராமி அந்தாதி என் பெயர் இருக்கிறது...அதே போல் எங்கள் அனைவரின் வாழ்க்கையும் சீரும்சிறப்புமாக இருக்க வேண்டும் தாயே...என் வருங்கால துணை மனம்மாறி என்னை அவரின் வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் தாயே இரக்கம் காட்டி இரங்கி வந்து அருள் புரி தாயே....அவருக்கு என்னை பற்றி நல்லெண்ணம் உண்டாக கருணை காட்டுங்க தாயே என்னுடன் கதைக்க வைங்க தாயே அபிராமி தாயே போற்றி போற்றி போற்றி
மனப்பூர்வமான வார்த்தைகளை பதிவிட்டதற்கு நன்றி.
மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....
என்பேரன்பேத்திஎந்தவிபத்தும்இல்லாமல்நீன்ட ஆயுடுடன்சிறப்பாகவாழனும்அபிராமியே
மகிழ்ச்சியையும் நேர்மறை அதிர்வையும் பரப்பியதற்கு நன்றி. உங்கள் அர்த்தமுள்ள கருத்தை நாங்கள் பாராட்டுகிறோம்.
அனைவரது.வேண்டுதலும்நிரைவேரவேண்டும்தாயே
ஆத்தாளை எங்கள் அபிராம வள்ளியை அண்டமெல்லாம் பூத்தாலை மாதுளம் பூ நிரத்தாலை புவி அடங்க காத்தாலை அங்குசம் பசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியை தொழுவாருக்கு ஒரு தீங்கும் இல்லையே
அம்மா கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா நீயே துணை தாயே 🙏🏻
அபிராமி அந்தாதி கணபதி காப்பு பாடல் வரிகள்
தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழித்துணையே. 1
துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே. 2
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே. 3
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4
பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே. 5
சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே. 6
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே. 7
Nandrighal
அம்மா அபிராமியே என்று ம் எங்களுடன் இருந்து அருள் புரிவீர்களாக🙏🙏🙏🙏🙏🙏🌹
100 பாடல்களும் ஒவ்வொரு மந்திரம்....
தெளிவான உச்சரிப்பும் தெய்வீக நடையும் அற்புதம் 🙏🏻🙏🏻🙏🏻
அபிராமி அன்னையே துணை 🙏🏻🙏🏻🙏🏻
அன்னை அபிராமி தாயே என்னையும் என் குழந்தைகளையும் அருள் செய்வாயே
அபிராமியந்தாதியை இவ் அம்மையர்கள் குரலில் கேட்கும் போது அன்னையே என் கண் முன் வருவது போல் இருக்கிறது...
அபிராமி ன்னையோ போற்றி
தாயேஅபிராமியேசரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.15*2*23....
அம்மா ஸ்ரீ அபிராமி அம்மனே நமஸ்காரம். என் மகன் மகள் திருமணம் நடத்த உன் சன்னதியில் தான் அருளாசிகள் வழங்கவேண்டும்.
99999999999999999999
ஓஓஓ 99999999999999999999999999999999999999999999999999999999999999999999999
வாழ்க வளமுடன் இந்த சகோதரிகளின் சந்ததியினர்.வாழ்கையில்.இந்தபாடலைகேட்க்கும்நாம்மிகவும்அதிஷ்டசாலிகள்.நன்றி
கந்தசஷ்டி கவசம் உலகமெலாம் கட்டிப்போட்டது.
அய்யா விளம்பரம் தவிர்த்து இடையூறு இன்றி கேட்டு மகிழ வே விரும்புகிறேன் .உதவு வீர்களா? தாயே உன் மலரடி பணிவேன்! போற்றி ! போற்றி ! ஓம்!!!
கேட்க செவியில்மதுகுடித்தவண்டுபோல்மயக்கம்வருடுகிறதுஅருமைதெட்டாவிருந்து
எல்லா மக்களும் எல்லா வளமும் பெற்று மன நிறைவுடன் நலமுடன் வாழ அருள்புரிவாய் தாயே!👍👍👍👍👍👍
தங்கள் இருவரின் குரலிலும் தெய்வீகத்தன்மை உள்ளது.கேட்கும்போது அம்மன் என்மனதிற்குள்ளாக வந்துவிட்டார்,நன்றி.Awesome.
R48y nzoz
அபிராமி அன்னையின் ஆசி பெற்று, நீங்கள் பாடுவது தேனாய் பாகாய் அமுதமாய் பாய்ந்து உயிரை உருக்குகின்றது.
ஓம் அபிராமி அன்னையே போற்றி
😊@@janakavallibalasubramanian1392
சூலமங்கலம் sistersஅபிராமி அந்தாதி கேட்க மனது மகிழ்ச்சி
Uø
அன்றும் இன்றும் சகோதரிகளின் இனிமையான குரலின் தன்மை யாருக்கும் அமையா
B I
Namaiskaram Thaya Saranam.
இவர்கள் குரலில் கேட்பது நம்முடைய பாக்கியம்🎉🎉
Yes, absolutely right 😅
@@jeevamaniraman1797😊
@@jeevamaniraman1797😊
அம்மா என் பேர் கூட அபிராமி நான் எப்போ அம்மா உங்களையும் அப்பாவையும் வந்து பார்ப்பேன் ஒரே ஏக்கமா இருக்கு அம்மா
மதுர குரலின் நாயகிகளே வாழ்த்துக்கள்
அபிராமிதாயை வணங்குகின்றேன். சரணம்சரணம்சரணம் மோட்சகுரு தில்லை.
வரலாறு படைத்தயிறையருள்பெற்றசசகோதரிகள் ஓம்சக்தி பராசக்தி
மகிழ்ச்சியுடன் வாழ ஆசிர்வாதம்தாயே
அம்மா அபிராமியே எனக்கு நிம்மதி கொடுங் கள் 🌹🙏🙏🙏🙏🙏
என் சகோதரி மிகவும் விரும்பி கேட்கும் பாடல். இப்போது போல் அப்போது வசதி இல்லாத சமயம் கேசட் போட்டு கேட்பார். அவருக்கு சமர்பணம்
ஓம் அபிராமி அன்னையே நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️........................................
தாயேஅபிராமி கருணைகாட்டு தாயேசரணம்சரணம்சரணம்...மோட்சகுரு தில்லை......
அபிராமிதாயேசரணம்சரணம்சரணம்.மோட்சகுருதில்லை.
தாயேஅபிராமியேசரணம்சரணம்சரணம்
.மோட்சகுரு.தில்லை.
அபிராமிதாயேசரணம்சரணம்சரணம் மோட்சகுரு தில்லை.
வணக்கம் மகிழ்ச்சி நன்றி வணக்கம் எல்லா இறைவன் செயல்
அபிராமியே கருணைகடலே.கருணை காட்டு..தாயே சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.
27 th March 2022 thirukadayir Abirami kovil kumbhabhishekam
அபிராமிதாயேசரணம்சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.
இவர்களுக்கு நிகர் இவர்களே!! இப்பிறவியில் இப்பாரில் வேறொருவர் இல்லை.!!
😢😢😮 k
@@SumathiAdhikesavan❤❤❤❤❤❤❤❤❤❤
?@@SumathiAdhikesavan
அபிராமி.அந்தாதியைபாராயணம்செய்பவர்கள்அனைவரும்சகலவற்றையும்பெற்றுவளமாகவாழ்க
En amma
En thai
En dhaivam
27 th March 2022 thirukadayir Abirami kovil kumbhabhishekam .please go
தாயே அபிராமியே சரணம் சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை
அம்மா எங்கள் மகளுக்கு நல்ல படியாக சுகபிரசவம் ஆக வேண்டும் அருள் புரியுங்கள் அம்மா
Ggg
Om Sakthi Om Sakthi Om Sakthi Om
ஸ்ரீ அபிராமி தாயே போற்றி 🛐😭🙏🕉
நான் விரும்பிய நபருடன் திருமணம் நடக்கனும் அம்மா 🙏🛐
நீ என்னை கைவிட மாட்டாய் என்ற நம்பிக்கையில் தான் நான் ஓவ்வொரு நாலும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் தாயே😢😢😢😢😢😢😢😢😢😢
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவியடங்க காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கரும்பு வில்லும் சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே
Sivijaya
Ytytyyyt
Amma thiruvadigale saranam🙏
Evergreen rendering of the sisters❤
@@vijayasekar929 t😢🎉y
Hl
தாயே அபிராமியே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு தில்லை.
Muruga en mangalyam kathitungal un parham pattri kitakkum engalukku nal valvu kudunga appa amma
பக்தி பாடல்கள் மூலம் சூலமங்கலம் சகோதரிகள் ஆற்றிய ஆன்மீகத் தொண்டை புகழ வார்த்தைகள் இல்லை...
1¹¹11
We lcome Thank you amma
தாயே சரணம் சரணம்
ஓம் அபிராமி அன்னை சரணம்🙏💕
அபிராமிதாயே சரணம்சரணம்சரணம்...மோட்சகுரு தில்லை.
தாயேசரணம்சரணம்சரணம்..மோட்சகுரு தில்லை.
அருள்மிகு அபிராமி தாயே சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு தில்லை.
கேட்க கேட்க பரவசம். அனைவருக்கும் கோடான கோடி நன்றி.
அருமை அருமை கர்ப்பகிரகத்தில இருப்பது போன்ற உணர்வு பெற்றேன்
அபிராமி அந்நாதி கேட்டு மகிழ் ந்தேன் பாராட்டு கள்
சூலமங்கலம் சகோதரி களின். குரல் தேவாமிர்தம். சூப்பர். தாயே அபிராமி நீயே துணை. அபிராமி தாயே சரணம். ஓம் சக்தி பராசக்தி
அருள்மிகு அபிராமி சமேத ஶ்ரீஅமிர்தகடேஸ்வராய நம..மோட்சகுரு தில்லை..
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
அருள்மிகு திருக்கடையூர் ஶ்ரீ அபிராமி தாய் ஸமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வர்ர் அப்பனே நமஹ!
ஓம் சக்தி ஓம்சக்தி ஓம் பராசக்தி!
.
Om Sakthi 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
Om Sakthi 🙏🏻🙏🏻🙏🏻
அம்மா என் மகளுக்குக் சுகப்பிரசவம் ஆகணும் அருள் புரிய வேண்டும் அம்மா உன் தால் வணங்குகிறேன்
Thaye Saranam
Thaye Saranam
Thaye Saranam 🙏🙏🙏🙏🙏
Abirami thaye portti portti
அபிராமி திருவடி துணை.
Amma Abirami Annaiye Engalai katthu Rachipai Amma 🙏🙏🙏thaye
Om abirami anthathi pottri
தாயேஅபிராமிஉமையேசரணம்சரணம்சரணம்..மோட்சகுரு.தில்லை.23*11*22.சூலமங்கலம் சகோதரிகள்வாழ்கபல்லாண்டு.
தாயேஅபிராமியே.தீராத என்குறையை என்றுதீர்க்க,போகிறாய்.நீயேதுணை.சரணம்சரணம்சரணம்.மோட்சகுரு.தில்லை.
கவலை வேண்டாம். அபிராமி அன்னை நிச்சயம் தீர்ப்பாள்.அனுதினமும் அன்னையை நினைவில் நிறுத்தி அபிராமி அந்தாதியினை பாராயணம் செய்யவும்.
திருச்சிற்றம்பலம்.
தங்கள் குறைதீர அன்னையிடம் வேண்டுகிறேன்.ஓம் சக்தி பராசக்தி ஓம்சக்தி சிவசக்தி.அபிராமி திருவடிகள் போற்றி!
Abirami Amma India vai Neethaan kapatravenum.
Pirava nilai vendum amma 😊 🙏 😊 🙏 😊
அபிராமிதாயேசரணம்சரணம்சரணம் மோட்சகுரு.தில்லை.
தாயேஅபிராமி கருணைகாட்டு மோட்சகுரு தில்லை.
அருள்மிகு அபிராமி,தாயே,உன்னை காண்பதெப்போது.தாயே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு தில்லை.
அருள்மிகு அபிராமி சமேத ஶ்ரீஅமிர்தகடேஸ்வராய நமஹ.மோட்சகுரு"தில்லை..
அபிராமிதாயேசரணம்
🥰🥰 எம் அம்மையே 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
தாயேஅபிராமியேசரணம்சரணம்சரணம்.தாயேஉமையவளேசிவகாமசுந்தரியேசரணம்சரணம்சரணணம்.மோட்சகுரு.தில்லை.7*11*22.
அபிராமி தாயே போற்றி போற்றி தங்கள் திருவடி சரணம்
🙏 Om Parasakthi Thayei Saranam 🙏
அபிராமிதாயே சரணம் சரணம் சரணம் ,மோட்சகுரு தில்லை.
Amma ungal kural கேட்கிறேன்
அமிராமியே நேரில் வந்தது போல் இருக்கிறது..
அபிராமிதாயே.சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு.தில்லை.10..03..2022.
AmmaThayeEnMakalukkuMadurailPuthuVeedùKattiKiragappravesamSeithùVaikkavendum..🎉🎉🎉🎉
Enn Maganuku Nala Varan Amaya Vandum Thaya.Namaiskaram.
தமிழ் உச்சரிப்பில் மேலும் அழகூட்டி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறார்கள் .
னஅ்்அ்அ்்்அ்்அஅ்அஅ்்்அ்அஅஅஅஅ்அஅஅஅஅஅஅஅ்்அ
Hnb.
அருள்வடிவாகிய அம்பிகைபோல் அமர்ந்திருந்து அம்மா நீங்கள் இருவரும் பாடும் பாடல்களே புவியாளும் அன்னையின் அருளை பெருவாரி பெருகச் செய்யாதோ
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
ஓம் அன்னை அபிராமி சரணம் சூலமங்கள சகோதர்களுக்கு வாழ்த்துக்கள் 😊🙏
அருள்மிகுஅபிராமிதாயேஉமையவளே சரணம்சரணம்சரணம்..மோட்சகுரு.தில்லை..19..*11***22..........
அருள்மிகு அபிராமிதாயே சரணம்சரணம்சரணம் என் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டு தாயே.மோட்சகுரு தில்லை.9/3/22.
அபிராமி தாயே போற்றி போற்றி
my husbands 60th birthday was conductrre in Thirukadayorr such a beautiful temple and all the diaties amazing Amma thaye ellareyum kappathamma 🙏👏🙏👋👏👏👏
அபிராமிஉமையேசரணம் சரணம்
வாழ்க வளர்க புகழ் திருச்சிற்றம்பலம்
Abiramithaye saranam. Motchaguru.. Thillai
Om Sakthi ❤
அபிராமி amma உன் பதமே துணை
அம்மா தாயே என் இளைய மகன் எந்த பிரச்சனை இல்லாமல் இருக்க வேண்டும்
Thaye Saranam.
அபிராமி அம்மா போற்றி