வியந்துபோன லண்டன்..இங்கிலாந்தை கலக்கிய தமிழர்கள்/London Sri Murugan Temple chariot festival2022
HTML-код
- Опубликовано: 24 июл 2022
- In this video I have shown how Tamil people gathered to celebrate london Sri Murugan temple chariot festival. This video shows the spirit of Tamil community and how they are following their traditional lifestyle in UK.
Contact :
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.
நம் தமிழ் மக்களை சுதந்திரமாக வாழ வைத்த இங்கிலாந்து நாட்டுக்கும் மக்களுக்கும் மிக்க நன்றி
What about Indian Muslims in India? if same tretment is done to Indian tNi
@@syedsalim6979
வருடத்தில் ஒரு நாள் உரிய அனுமதி பெற்று நடக்கிறது.
எந்த மதத்தினரும் அமைதியாக இப்படி செய்யலாம்
@@syedsalim6979
What about Indian hindus in Pakistan and Bangladesh? If same treatment is done to Indian Hindus?
In UK, the Britains never had any issues with any other religion followers (Christians, Jews, Hindus, Buddhist) apart from Muslims. Even in education system, training for monitoring radicalisation/grooming on Muslims are given to teachers...to keep an eye on them.
Deep down vast majority of British and European White/Caucasians hate Muslims.
They are helpless due to their human rights, equal opportunity and anti discriminations laws. Otherwise they will openly declare that vast majority of Muslims in UK or Europeans are unwanted and pest indeed.
Unlike Indians most fo the Muslim communities in UK came to UK as bogus asylum seekers, they never choosed Muslim countries rather choosed rich developed countries. No Muslim countries had any asylum provisions for muslim asylum seekers in any of the rich Muslim countries.
In France also at paris tamil hindu srilankan people celebrate vinaygar sadurthi on 28august with great pomp.
Abroad there is no problèm at all.
Only in india there is tolérance at all,with other religion.
Don't worry brother. We Indians never see whether he or she is a Hindu Christian or Muslim. We people are loving each other.
தமிழ் கடவுள் முருகனுக்கு விழா எடுக்க சுதந்திர மாக. அனுமதி அளித்த லண்டன் அரசுக்கு என் வாழ்த்துக்கள்.
இங்கிலாந்து மக்களுக்கும் அந்த நாட்டின் அரசுக்கும் மனமார்ந்த நன்றிகள்
மிக்க மகிழ்ச்சி
தமிழ் கடவுள் முருகனுக்கு லண்டனில் விழா --- பார்க்கும் போது சிறப்பாகவும் அழகாகவும் இருக்கிறது
வாழ்த்துகள் !
வாழ்க வளமுடன்
நாம் தமிழர்
மிக்க மகிழ்ச்சி தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா எங்கும் நம் தமிழன்
Paes video good
வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா
Saivathayum muruganaiyum tamizhanaiyum yaralum prikka mudiyathu. Vazhka Tamizhar.
முருகன் மட்டும்தான் தமிழ் கடவுள் எவன்டா சொன்னான்.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா,தமிழனின் குரல் உலகம் எங்கும் ஒலிகட்டும்,ஜாதி,மதம் கடந்தவன் தான் தமிழன்💪💪💪
இனி தமிழனை பார்த்து பிரிட்டிஷ்கர் அடிமையாக இருப்பான் எப்படிப்பட்ட ஒற்றுமை உள்ளவர்கள் தமிழர்கள் என்று இப்போது புரிந்து இருக்கும் பிரிட்டிஷ்காரனுக்கு
தமிழ்நாட்டில் தமிழனுக்கு இல்லாத பெருமை
@@rojaroja2033 இது தான் தவறான கருத்து தமிழனுக்கு அடிமை படுத்தும் எண்ணம் இல்லை அந்த எண்ணமும் வரகூடாது.அவர்கள் நாட்டில் இப்படி விழா நடத்த அனுமதித்து நமக்கு மரியாதை கொடுக்கின்றனர்.அதை பார்த்து அவர்கள் மகிழ்கிறார்கள் அதற்கு மரியாதை கொடுத்து நாமும் நடந்து கொள்ள வேண்டும்
Super 🙏👌
@@MariMuthu-wl8xn 🙏🙏🙏
நம் மக்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பாரம்பரியத்தை மறவாமல் கொண்டாடி மகிழ்வதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
1qqq
இனிமே பெண்களா தப்பா பேசாத பேசுற ஒவ்வொருவரையும் அருத்துடுவேன் எல்லாருக்கும் தான் இந்த பதிவு
யாதும் ஊரே யாவரும் கேளிர்
@@vanitha4242 xz
இந்தியா இந்துக்கள்
தமிழர்கள் மனநிரைவேடு பேசுவது மிகவும் சந்தோசமாக இருக்கிறது ,கோடான கோடி நன்றிகள் லண்டன் வாழ் தமிழர்களுக்கும், நிகச்சியை கான உதவிய தமிழச்சிக்கும் ...
தமிழக மக்களின்உணர்வை மதித்த. லண்டன் அரசுக்கு கோடி நன்றிகள்.
Most of the people here are Sri Lankan Tamils. Nothing to do with Tamil Nadu.
yep, most if not all@@bonhamcarter4488
ஆனால் இந்திய நாடும் தமிழ் நாடும் தமிழர்களை மதிக்காதது தமிழ் நாடு ஆட்சியாளர்களுக்கும்
இந்திய நாட்டின் ஆட்சியாளர்களுக்கும்
தான் அவமானம்.
தமிழன் என்றாலே ஒற்றுமை தான். ஒழுங்குதான். இங்குள்ள மாதிரியே இங்கிலாந்திலும் தமிழர் சிறப்புகளைக் கட்டிக்காக்கின்ற நம் தமிழ் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்.
நம் பாரம்பரியத்தை மறவாத தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள். வாழ்க பாரதம்.
பார்க்க மிகவும் சந்தோசமாக
இருக்கிறது. தமிழர் கலாசாரம்
மாறாமல் தமிழ் மக்கள்
கடைப்பிடிப்பதைப் பார்க்கும் போது.
கடல் கடந்து போனாலும் தமிழன் தமிழன் தான் 😊🤝💐
மேடம் ....மதத்திற்க்கு அப்பாற்பட்டது....நாட்டுப்பற்று..என்று நிருபித்துவிட்டீர்கள்..நீங்கள்.......வாய்க்கு வாய் ஏசப்பா என்று சொல்லும் நீங்கள்..இந்தியா. ..தமிழ் நாடு..தமிழன் ..தமிழ்மொழியின் மீதுள்ள ஆர்வத்தை பதிவின் மூலம் பறைசாற்றிஉள்ளீர்கள்...மேடம் உங்கள்முகத்தின் சந்தோஷம் தங்களுக்கு அளவுகடந்த மரியாதையை கொடுக்க தோன்றுகிறது.வாழ்க வளமுடன்.
Hi
உண்மைதான். ஆனால் இவர்கள் நாகர்கோயிலில் இருந்திருந்தால் இப்படி கோயி்ல் திருவிழாவிற்கு இவர்கள் செல்வதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை. ஏனென்றால் குமரி மாவட்ட மக்களின் வளர்ப்பு அப்படி . நான் சொல்வது சரி என்பது நிறைய பேருக்கு புரியும். ஏன் வீடியோ போடும் இவங்களுக்கே புரியும். இன்னும் சொல்லப்போனால் பிரசாதமே வாங்க மாட்டார்கள்.
S
S
ஆமாம் இதில் நிறைய வடநாட்டு சேட் மக்கள் காண கண்கோடி வேண்டூம் முருகன் தமிழ்கடவுள் என்பதில் ஒரு முறை மீண்டூம் நிருபித்திருக்கிறார்கள் மக்கள் .
பம்பாய் மட்டுங்கா பகுதியிலும் ஒரு அருமையான இடத்தில் முருகன் இருந்து அருள் பிலிக்கிறார்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழினம்.
🙏தமிழன் எங்கு சென்றாலும் தனக்கென உரிய தனிச்சிறப்பையும், அடையாளத்தையும் மறப்பதில்லை,🤩. இது மிகவும் பாராட்டுக்குரியது. 🥳
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே ! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே !! தமிழால் இணைவோம் !!! தமிழராய் வாழ்வோம் !!!! லண்டன் தமிழர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !!!! முப்பாட்டன் முருகன் அருள் முழுதாய் கைகூட வேண்டும் !!! ....C.K.அழகேசராஜா, திண்டுக்கல்.
நமது நாட்டு பாரம்பரிம் நம் நாட்டில் கொண்டாடும் போது வியப்பு அளிப்பதில்லை.
வெளிநாடுகளில் கொண்டாடும் போது வியப்பும், மகிழ்ச்சியும் ஏற்படுத்துகிறது. 🥰💐🙏👍
இந்த பதிவை பார்க்கும்போது முருகனுடைய சக்தி எல்லா ஊர்களிலும் பரவிஇருக்க சந்தோஷமாக உள்ளது
மிகவும் மகிழ்ச்சி
@@adhilakshmi1438
8:28 pira. Naitil. Valthalum. Avrkludia. Parampriathi mathitu. Ndakka aatum. Keylir. Aavrum. Kelir
ஓம் சரவணபவ எம்பெருமானே தென்னாட்டவர்க்கும் இறைவா போற்றி எமது இலங்கை நாட்டிலும் இதேபோன்று மக்கள் சந்தோசமாக நிம்மதியாக வாழ அருள்புரிவாய் முருகா இத்தாலியில் இருந்து பார்க்கக்கூடிய வாய்ப்பை அளித்த லண்டன் தமிழச்சி வாழ்க வளமுடன்
இலங்கையில் இதை விட பிரமாண்டமாக திருவிழாக்கள் நடக்கின்றன, எந்த தடையும் இல்லை
தமிழ்வாழ்க தமிழனம் வாழ்க தமிழர் வாழ்வியல் நெறிகள் வாழக உலகமே தமிழனைத்தை பின்பற்ற வேண்டும் என்பது தமிழனான என் அவா
நம்முடைய கலாச்சாரம். தமிழன் இருக்கும் இடமெல்லாம் சிறப்பு மெய் சிலிர்க்க வைத்தது நம் ஊர் பாரம்பரியத்தில் தேரில் பவனி வந்த முருகன் மக்கள் வெள்ளத்தில் பார்க்க கண்கோடி வேண்டும் நன்றி சகோதரி 💐👏👏👏🙏🙏🙏
வணக்கம் லண்டன் தமிழச்சி நம் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் நம் ஆன்மிக கலரசாரத்தில் விஞ்சி இருப்பார்கள் !
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் பெருமையை வீடியோ மூலம் உலகுக்கு பறைசாற்றிய தங்க தமிழச்சிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்💜💙💚🙏🙏🙏
முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
சூப்பர் அக்கா உங்களால் இக்கோவிலை காணும் பாக்யம் கிடைத்தது 😍😍❤️❤️🙏🙏
பாரெங்கும் பரவட்டும் தமிழரின் பாரம்பரியம்
லண்டன் தெருக்களில் தமிழ் மொழி சத்தத்தை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
தமிழர்கள் கலாச்சாரம். தமிழ் மொழி வளர்ச்சி தமிழர்களின் பெருமை உலகெங்கும் பரவியுள்ளது. வாழ்த்துக்கள். தமிழ் மொழி வளர்க. தமிழர்கள் வாழ்க. நன்றி
அகில இந்திய லண்டன் தமிழச்சி அக்கா ரசிகர் மன்றம்.
நேரில் பார்த்த மாதிரி இருந்தது
நன்றி அக்கா அண்ணாச்சி.
அனைவருக்கும் எம்பெருமான் முருகன் அருள் கிடைக்கட்டும் நன்றி அக்கா இந்தப் பதிவிற்கு
இதெல்லாம் சரிதன் ஆன இந்தியாவில் மட்டும் மதப்பிரிவினை வெட்கமாக இல்லையா....
இந்திய கலாச்சார நிறைந்த நாடுனு பெருச பேசுன பத்தாது அயல்நாட்டவரை பார்த்து மாறனும்
@@sudhag6387 மதப் பிரிவினை யார் ஏற்படுத்தியது மனிதன் தான் காரணம்.
இது மத விவாதங்களை மேற்கொள்ளும் தலம் அல்ல அதற்கு வேறு இடம் உண்டு. @London thamizhachi செய்த முயற்சியை பாராட்டுவோம். 🙏
@@SriRamamayam தமிழ் கடவுள் முருகனுக்கு எந்தமொழியில் பூஜை
@@singampillai8283 எல்லா கோவில்களிலும் எல்லா மொழியும் பூஜை நடக்கிறது இது உங்கள் அறியாமை. நானும் உங்களை போல் முதலில் சந்தேகபட்டேன். பிறர் பேச்சை கேட்டு உங்களை போல் கேள்வி கேட்டேன்.
ஆனால் உண்மை என்னவென்றால்
இவை அனைத்தும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூற்று.
1. திருப்பள்ளி எழுச்சி
2. தேவாரம்
3. திருவாசகம்.
4. நாலாயிர திவ்ய பிரபந்தம்
5. திருப்புகழ்
6. அபிராமி அந்தாதி
7. திருப்பாவை
8. திருவெம்பாவை
முருகனுக்கு
1. சஷ்டி கவசம்
2. கந்த குரு கவசம்
3. வேல் கவசம்
4. திருப்புகழ்
5. பகை கடிதல்
6. சுப்ரமணிய புஜங்கம்
7. ஆறு படை வீடு கவசம்
8. கந்த புராணம்
9. கந்தர் அனுபூதி
10. கந்தர் அலங்காரம்
இன்னும் பல தமிழ் இலக்கியங்கள் பாடப் படுகிறது.
தமிழ் பெருமை பேசும் நமக்கு இதில் ஒன்றாவது தெரியுமா?
சிந்தியுங்கள். கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய்.
தமிழ்நாட்டை தவிர மற்ற எல்லா நாட்டிலும் தமிழன், அவனுடைய கலாச்சாரம் மதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அமர்ந்துகொண்டு லண்டனில் வாழ்வது போல உணர்ந்தேன் மிக்க நன்றி.
யாதும் ஊரே யாவரும் கேளிர் நீங்கள் எதுவும் miss pannala ❤️❤️❤️
எனக்கென்று ஒரு நாடு!! ஒரு மக்கள் கூட்டம்!! என்று வாழ போகிறேன் முடிந்தால் நீங்க்ள் எல்லோரும் என்னை அங்கு வந்து பாருங்கள்- !!
🤲முருகன்🤲.......
அன்று உன் பெற்றோரிடம் சபதமிட்டது!! எவ்வளவு பெரிய உண்மை முருகா..😳😳😳😳😳😳😳😇 வெற்றி வேல் முருகா.
Anthony fransis 🇨🇵❤
எவ்வளவு பெரிய உண்மை முருகா
அnpare, சreya, எduthuuch, chonnega,நnre...
நீடூழி வாழ்க என் சகோதரரே 🙏
👍👍👍🇫🇷
கண்கொள்ளாக் காட்சி இதைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும் தமிழர்களை வாழவைக்கும் லண்டன் மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏
அருமை...லண்டன் தமிழ் கலாச்சாரம் பார்க்க மிக மிக அழகாக உள்ளது...
இந்த திருவிழாவைவிட எங்க அக்கா முக த்தில் யிருக்கும் சந்தோஷத்தை பார்ப்பது எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.கவின் ஆருத்ரன் விருதுநகர் ..
Ama correct a soninga.. nanum avanga smile 😁😁 a dha rasichu pathutu irukka...
Unmai than nanum 😃
Sattur
சிறப்பாக இருக்கு
அவர்கள் சிரித்த முகத்துத்துடன் அவர்கள்
பேட்டி எடுப்பது மிகவும்
அருமை நாம் இங்கு இருந்து
பார்ப்பது யூ tubu சேனல் க்கு நன்றி
Madam enaku anga driver velai kidaikuma
தமிழர்கள் எங்கு இருந்தாலும் அங்கே தமிழ்நாடாகவே மாற்றிவிடுவது அருமை
ஓம் முருகா என்று கோபுரத்தில் பொறிக்கப்பட்ட தமிழ், பறை, தவில் நாதஸ்வரம், மேளம் சகல வாத்தியங்களும் ஒலிக்கிறது, தமிழ்நாட்டில் மன்னர் மன்னன் அரசேந்திரச்சோழன் விழாவில் பறை ஒலிக்கத்தடை, மானங்கெட்ட அரசு, திருந்துங்கா இதைப்பார்த்து.
தமிழ் நாட்டை இழந்து கொண்டிருக்கிறோம்🥺
@@kurinjinaadan .சRe,ya, connega.
வாழ்க லண்டன் தமிழ் மக்கள். வாழ்த்துக்கள்!
சூப்பர் நடந்து முடிந்த திருவிழா பார்ப்பதற்கு ஆச்சரியமாக உள்ளது உலகெங்கும் தமிழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஜெயபாலன் வள்ளி மலேசியா ❤️❤️🌹🌹 மென்மேலும் சிறப்படைய எங்களின் வாழ்த்துக்கள்
ஏன் காலதாமதமாக பார்த்தேன் என்று எனக்குள் இனம் தெரியாத வருத்தம் ஏற்பட்டது . இருப்பினும் முருகன் அருள் கடைசியில் கிடைத்துவிட்டது உங்கள் மூலம்! அனைவருக்கும் இறையருள் கிடைக்கும்!
இங்கிலாந்து மக்களுக்கு தமிழன் சார்பாக நன்றிகள் பல 💐💐🙏🙏
கடல்கடந்து இருந்தவர்களுக்கும் கன்முன் நடப்பதுபோல் இருக்கிறது இந்த நிகழ்வு ,வாழ்க தமிழர்கள் &தமிழச்சி வளர்க நமது பண்பு
எல்லையில்லா ஆனந்தம்
தமிழ்...தமிழன்....தமிழ் கடவுள்
மிகுந்த முயற்சி செய்து இந்த காணொளி எடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
GREAT vlog sister, Long Live Tamil Language and Tamil Culture. Proud Tamilan Melbourne Australia
நம்ம ஊரு பம்பை இல்லையே
சிறப்பு இந்தளவுக்கு நம் மக்களுக்கு அனுமதி தந்த பிரிட்டன் அரசுக்கு நன்றிகள் பல....
நமது கலாச்சாரம் நம்மை காலம் கடந்து நாடு கடந்து இணைக்கும் சக்தி.இதுதான் நமது வாழ்வியலின் அடித்தளம்.நன்றி♥️♥️♥️🙏🙏🙏🔥🔥🔥👍👍👍👏👏👏🤩🤩🤩
தமிழச்சிலண்டன் சகோதரி அவர்களே இங்கிலாந்து நாட்டின் முருகர் கோவில் அருமையான காட்சிகளவிதவிதமான பிரசாதங்கள் பாசமும் நேசமும் உள்ள தமிழ் மக்கள் அழகிய கோயில் திருவிழா மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க சிறப்பு சூப்பர் நல்வாழ்த்துக்கள் நல்வாழ்வு மிக்க நன்றி சகோதரி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏
தமிழர்கள் ஒற்றுமையாக கூடி அரோகரா சொல்லுபதில் மட்டுமே அவர்களின் ஒற்றுமை
வாழ்க தமிழ்
லண்டன் மாநகரத்தை தமிழகத்தின் சென்னை போல் மாற்றிய அன்பிற்கினிய தமிழ்ச் சொந்தங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
🙏❤️🙏❤️🙏❤️🙏
These are Jaffna Tamils. They have made London look like Jaffna
லண்டனில் தேர் பவனி. நன்றி சகோதரி இந்த திருவிழாவை எங்களுக்கு காட்சி படுத்திய தற்கு நன்றி. மதம் கடந்து மனங்கள் ஒன்றிணைந்து பார்க்கையில் மகிழ்ச்சி.. குமரி மண்ணின் மணம் வீசுகிறது. அடி பொழி .....
சொல்ல வார்த்தை யில்லை, வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்.
லண்டன் முருகன் கோயில் அருமையாக உள்ளது நன்றி சகோதரி 💞💞💞💞
So happy to see dis... தமிழ் கடவுள் என் முருகன் என்பதில் சிறிதும் ஐயமில்லை... அரோகரா.....
மிக்க நன்றி அக்கா. நீங்கள் எப்பவுமே இன மத வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் மிக மதிப்புடனும் மரியாதையுடனும் அனுகும் முறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களைப் போல் மனம் எல்லோருக்கும் இருக்க இந்த முருகனை வேண்டுகிறேன். நீங்கள் உங்கள் கணவருடனும் பிள்ளைகளுடனும் நிறைந்த ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.....😊👍🙏
ரெம்ப பார்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது முருகனுக்கு அரேகரே அதிலும் நீங்கள் இந்த நிகழ்ச்சி கலந்து கொண்டதர்க்கு ரெம்ப சந்தோஷமாக உள்ளது சாதி மதம் அப்பார்டது
பலூனில் உலகை சுற்றி அட்லஸ் மேபை உருவாக்கிய முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவாய நம
கடல் கடந்தால் தமிழர் ஒற்றுமை! தமிழ் நாட்டில் மட்டும் நாடார், தேவர், முதலியார் என வேற்றுமை! தமிழா! தமிழா!
வெளிநாட்டில் நம் மக்களுடன் மனமகிழ்ச்சி தந்தீர்கள்
முருகன் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடம் சிறப்பாக தான் அமையும்
நம் தமிழ் மக்கள் உலகெங்கும் வாழ்கிறார்கள். பண்பாட்டை காப்பாற்றுகிறார்கள்.என நினைக்கும் போது பெருமைப்படுகிறேன்.வாழ்க தமிழினம்.வளர்க தமிழன் புகழ்.
All due to Lankan tamil brothers and sisters.
Intha vizavai nadathiyathu indiargal
ithu 38 vathu viza.ilangai thamizargal 30 varucham than velinatuku agathigala vanthargal
@@chitravasantharajah1171you are wrong. It is Jaffna Tamils who celebrate this although they are there only a few decades. They established many temples. Indian Tamils are not that many to celebrate this there. Also these are all Saivite people.
முருகப்பெருமான் கடல் கடந்தும் இருக்கிறார் என
மகிழ்ச்சியுடன் ஓடி ஓடி
இன்முகத்துடன் எங்களுக்காக
வழங்கினீரே!நீங்க எங்க
சொந்த அண்ணியாக
உரிமை கொண்டாடுகின்றேன்
லண்டனாவது அமொிக்காவது எங்க பாராம்பாியத்தை ஒரு குறையுமில்லாமல் திருவிழா நடத்துவோம் என்பது போல அனைவருடைய ஒத்துழைப்போட விழா சிறப்புற நடை பெற்றது கண்டு உங்கள் முகத்துல எவ்வளவு சந்தோஷம் தொியுதோ அது போலவே வாய பொலந்துட்டு வியந்துப் பாா்த்தேன் அறப்புதம் அழகு பிரசாதம் ௯ட நின்று சாப்பிட நேரமில்லாமல் எங்களுக்கெல்லாம் பாா்க்கும் வகையில வழைத்து வழைத்து வீடீயோ எடுத்து காட்டியதற்கு நன்றி (மாலா)
தமிழைஉண்மையானதமிழகவேபேசுகின்றவர்கள்நம்உறவுகளான இலங்கைதமிழர்களே
தமிழன் சென்ற இடம் எல்லாம் சிறப்பு இதேபோல் எமது தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.எம் முருகப்பெருமான் திருவுழ சிறப்பாக இடம்பெற எனது அன்பான வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்
ஓம் முருகா வெற்றிவேல் வீரவேல்.மிகுந்த மகிழ்ச்சி 🤗.
நாங்களும் உங்கள் கூடவே பயணித்து அனைத்து நிகழ்ச்சிகளையும் கண்டு கழித்தோம் நன்றி சகோதரி
லண்டன் முருகன் கோயில் திருவிழாவை தங்கள் காணொளி மூலம் கண்டு களித்தேன் சகோதரி தஞ்சையில் இருந்து. மிக்க நன்றி 👌👍🔥🙏❤️
கடல் கடந்து வெகு தூரம் சென்று வாழ்ந்தாலும் தமிழனின் பாரம்பரியம் என்றும் மாறாது என்பதற்கு இந்த திருவிழாவை சாட்சி. சகோதரத்துவத்துடன் அனைவரும் சேர்ந்து கொண்டாடும் இவ்விழாவில் அந்த ஊர் மக்கள் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர் என்பது தெரிகிறது வாழ்த்துக்கள்
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏இந்த வீடியோவை காணும் போது சொல்ல வார்த்தை வரவில்லை, அவ்வளவு சந்தோசமா இருக்கு, தமிழ் கடவுள் முருகனின் திருவிழா வை லண்டனில் காண கண்கொள்ளாக்காட்சி 🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏மிக்க நன்றி 🙏❤
மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. எங்கிருந்தாலும் தமிழர்கள் செழிப்பாக வாழ வாழ்த்துக்கள்.
எல்லாம் வல்ல இறைவா எம்பெருமான் முருகனே போற்றி போற்றி போற்றி போற்றி என் தமிழர்கள் உள்ளத்தால் உருகி உன் எண்ணத்தால் உலகமெங்கும் வாழும் உன் மக்கள் என் தமிழ் கடவுள் முருகப்பெருமான் அகிலமே ஆளும் ஆறுமுக போற்றி போற்றி 🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺 என் தமிழர்களுக்கு நன்றி🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
நமது நாட்டின் கலாச்சாரம் திருவிழாக்களில் அனைத்து மக்களையும் மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
Love this murugan temple in East Ham…. Love the celebration of the chariot moving… we have similar celebrations at our murrgan temple in Singapore with milk pot carrying… always wish to visit the murugan temple in EH Whn I come to London ♥️
ஓம் முருகா ஓம் உலகமெங்கும் தமிழர்கள் வாழ வழி உண்டு என்பதை இந்த தேர் கொண்டாட்டம் எடுத்து காட்டுகிறது..
இங்கிலாந்து அரசாங்கத்தினுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. என் இனிய தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வைத்த அரசாங்கத்திற்கு நன்றிங்க
தமிழர்களின்திருவிழாக்கள் அனைத்துமே அனைவரின்கவணத்தையும் ஈர்க்கக்கூடியதாகவே அமந்திருக்கும்.
உலகமக்கள் மகிச்சியாக வாழ எந்நாளும் வேண்டுபவர்கள் தமிழர்களே! வாழ்க தமிழர்கள் .
எங்கள் உலக தமிழரகள் சார்பாக இங்கிலாந்து மக்களுக்கும் அரசுக்கும் நன்றி 🙏🌹
இலங்கை தமிழர்கள் வாழ்க
நான் உங்களின் அதிதீவிர ரசிகை.
உங்களின் பேசும் திறன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
எனக்கு native Tirunelveli.
But now iam in chennai.💐💐
லண்டன் தமிழச்சிஅக்கா சூப்பரா லண்டன் பண்டிகையை நாங்க பார்த்து ரொம்ப சந்தோசமா இருந்தது 🌹
🙏🙏🙏 வேல் முருகனுக்கு அரோரகரா நன்றியம்மா கிருஸ்தவ தங்கையாக இருந்தாலும் இந்து கோவிலுக்கு போகிறது அருமை
🙏🙏🙏
சிறப்பு சகோதரி
ஒருவர் கூட கோவிலுக்கு modern dress போட்டு வரவில்லை மகிழ்ச்சியாக இருக்கிறது
ஆனால் நாம் நம் நாட்டில் கலாச்சாரத்தை மறந்து வருகிறோம் அனைவரும் சுடிதார் அணிந்து வந்து மகிழ்கிறோம் 🤦🏻♀️🤦🏻♀️
அன்பு வாழ்த்துகள் என் இதய தெய்வம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா!!!! Malaysia
நம்ம தமிழர் திருவிழா சிறப்பு
இலங்கையர்கள் அதிகம் இருப்பார்கள்
தமிழ் உறவுகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்.. லண்டன் தமிழ் உறவுகள்...... நாம் தமிழர்
லண்டனில் உள்ள முருகன் கோயிலை காண்பித்த லண்டன் தமிழச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் க சீனிவாசன் சென்னை
லண்டனோட வாழுங்க. வாழ்த்துகள்🌹
Very happy Our people celebrating our Hindu festival with full enthusiasm. We wish them all
Thanks the Govt of UK.once up on a time we are slaves of UK
Londonile kumaranukku kondaatam ange kuvindhathamma penkalelam vandattam
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது🙏💕 என் உறவினர்களைக் காண்பித்து நெகழ செய்து விட்டீர்கள் மிகவும் நன்றி. வெற்றி வேல் முருகனுக்கு அரஹோஹரா
வாழ்க தமிழ் !!
வளர்க தமிழர் பாரம்பரியம்..!!
அருமையான பதிவு. வாழ்த்துகள். உங்களுடைய மகிழ்ச்சி எங்களுக்கும் தொற்றிகொண்டது.மிகவும் சிறப்பு. வாழ்க வளமுடன். 🌺🌷🌹💐😄👌
எல்லா வழிமுறைகளும் மிக அருமையாக உள்ளது சிறிய வருத்தம் ... நம் தமிழ் பாரம்பரிய இசை மேலான வாழ்த்திய நாதஸ்வரங்களை முன்னிறுத்தி இருக்கலாம்.. இருந்தாலும் இசைக்கு பேதம் இல்லை ஆகையால் முருகன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்..
லன்டண் வாழ் தமிழர்களுக்கு வாழ்த்துக்கள் ஒத்துழைப்பு கொடுத்த லண்டன் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்கள்
A great show. Be proud of Tamil cultures.
தமிழன் உலகில் எங்கு சென்றாலும் அங்கு அவனின் மூதாதையான குறிஞ்சிக் கிழவனை மறப்பதில்லை..😍🥰🥰🥰
குறிஞ்சி வேந்தன் ஈழத்தில் நல்லூர் திருவிழாவை பார்த்தால் புரிந்துகொள்ளலாம்
அளவுகடந்த மகிழ்ச்சி தமிழ் மக்களை ஒன்று சேர்ந்து பார்க்கும்போது நன்றி வணக்கம்.
அக்கா நம்மா சகோதரர் சகோதரிகளை பார்க்கும் போது அக்கா முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி இது தான் இனத்தின் மகிழ்ச்சி
We are very thankful to the Great Britain for allowing us to celebrate the Indians festival.
சிறப்பான காட்சிகள் ..இனம் முந்தியெழுந்தால் மதம் மறந்துபோகும் ..