இளம் தலைமுறையினர்... மாணவர்கள் பல மொழிகள் கற்றுக் கொள்ள வேண்டும்..... அப்பொழுது தான் அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.,... இல்லையென்றால் கிணற்றுதவளைப் போல் ஆகிவிடும்..... பணக்காரர்களின் பிள்ளைகள் மட்டும் தான் எதிர்கால வாழ்வில் முன்னேற்றம் அடையும் சூழல் ஏற்படும்..... அனேக அரசுப் பள்ளிகளில் போதிய வசதிகள் மற்றும் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மற்றும் போதுமான ஆசிரியர் ஆசிரியைகள் குறைவு..... மேலும் மாநகராட்சி பள்ளிகளில் கூட இதுபோன்ற அந்த நிலைகள் இருக்கின்றன..... நன்றி நியூஸ் தமிழ்.
இளம் தலைமுறையினர்... மாணவர்கள் பல மொழிகள் கற்றுக் கொள்ள வேண்டும்..... அப்பொழுது தான் அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.,... இல்லையென்றால் கிணற்றுதவளைப் போல் ஆகிவிடும்..... பணக்காரர்களின் பிள்ளைகள் மட்டும் தான் எதிர்கால வாழ்வில் முன்னேற்றம் அடையும் சூழல் ஏற்படும்.....
அனேக அரசுப் பள்ளிகளில் போதிய வசதிகள் மற்றும் தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த மற்றும் போதுமான ஆசிரியர் ஆசிரியைகள் குறைவு..... மேலும் மாநகராட்சி பள்ளிகளில் கூட இதுபோன்ற அந்த நிலைகள் இருக்கின்றன.....
நன்றி நியூஸ் தமிழ்.
தமிழியே ஏன் இவ்வளவு ஏளனம் கலைஞர் குடும்பத்தை பற்றி நிதி நிதி என்று கூறி ஏளனம்?. பஜகவிற்கு இவ்வளவு ஜால்ரா......
Dmk is waste of team.