தப்பு நடக்கும்.. ஆனா தடயம் இருக்காது! ஒத்த சொம்பு பேட்டர்ன்.. திகிலடிக்கவைக்கும் Dandupalya Gang!
HTML-код
- Опубликовано: 21 сен 2023
- #NakkheeranTV #Krishnagiri #hosur #Dandupalya #nakkheerantv #dandupalya #dandupalayagang #karnataka #police #viralnews #Nakkheeran
தப்பு நடக்கும்.. ஆனா தடயம் இருக்காது! ஒத்த சொம்பு பேட்டர்ன்.. திகிலடிக்கவைக்கும் தண்டுபாளையா கேங்! வெலவெலத்துப் போன ஸ்பெஷல் போலீஸ் டீம்!
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
இந்த பேட்டி மை பதிவிட்ட நக்கீரனுக்கு மற்றும் பாலாஜி சாருக்கும் நன்றி.
🎉
Idhe fake.....idhula summa summa kaamikura veedu....kangeyam pakkathula iruka oorla...thatha paatiya murder panna Edam....adha Krishnagiri ku use pannirukanha.....frst ivungala namburathae thappu
மனைவியையும் கொடூரமாக பறிகொடுத்து.கொலைப்பழியையும் அவர்மேல் தவறாக சுமத்துவது மிகவும் கொடூரமானது.
😢😢
Pollice Many Only Rs
Hi@@thangavelarumugam8226
U 6:04 @@thangavelarumugam8226
கேட்கவே கொல நடுங்குது... தவிச்ச வாய்க்கு கூட தண்ணி கொடுக்க கூடாது போல....
ரோடுகளின் ஓரமாக தங்கும் நாடோடிகள் மற்றும் டென்ட் அமைத்து ஏனைய சிறு தொழில்களில் ஈடுபடுவோரையும் கண்கானிக்க வேண்டும். குறிப்பாக ஆதார் கார்டு போன்றவற்றை ஏற்படுத்திட வேண்டும்.
Qquuuuuuuuuuuuu7uuu777777uuuuuu777😮
இவர்களை எண்கவுண்டர் செய்வது தான் தீர்வாகயிருக்கும்
💯 % correct
Sir....
கொல்ல கூடாது
படிப்பு மற்றும் வறுமை ஒழிப்பை...
உயர்த்த வேண்டும்....
போதை யை ஒழிக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏
Pl@@rajabalaramanmayandi2551
நைஐஊஐ
@@lathab3007
Tb inbox ucch mein have ucch moon.@@rajabalaramanmayandi2551
யூ ட்யூப் ல் தண்டுபால்யா 1,2,3 படங்களை பார்த்தால் இவர்களின் கொடூரமான கொலை, கொள்ளை நம்மை கதிகலங்க வைக்கிறது. மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
😊😊
என்கவுண்டர் தான் வழி
இதில் பொறுப்பாக செயல்பட்டு வழக்கை திரும்ப விசாரித்த சேலம் சரக போலீஸ் அதிகாரியின் செயலால் மனைவியை இழந்து துயரம் போதாமல் கொலை பழியும் சுமத்தப்பட்ட ஒரு அப்பாவி தப்பினார். அவருக்கு என் பாராட்டுகள்.🎉
❤
😅😊😊
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..
Pa
Superrrr Tamil Nadu police
state விட்டு state வருவ்பவர்களிடம் முறையான அடையாள அட்டை கவனிக்க வேண்டும் காவல் துறை மற்றும் வணிக முதலாளிகள்
அரசாங்கம் என்னதான் செய்துகொண்டிருக்கிறது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
மக்கள் வரிப்பணத்தை எப்படியெல்லாம் திருடலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறது ...
எப்படி கொள்ளை அடிக்கலாம்,ஓட்டுக்காக மக்களை ஏமாற்றலாம்னு
ஒதய்ணாவுக்கு ரூம் போட்டு கொடுக்குது
@@pravinsmart d zprav,ybyn
@@shakilacharles7082 yes 👍
இந்த செய்தியை கேட்கவே பயமா இருக்கு
முதலில் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பை கொடுங்கள்
இதுபோன்ற பேட்டிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தும். 💐👍
B
N
ஆக தமிழ் நாடு போலீஸ் லஞ்ச பிச்சை வாங்க தான் லாயக்கு பிடிக்க முடியலை கனவன் மீது பழி police work complete
இரக்கப்படாதீங்க. தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்காதீங்க.
Train பஸ் ஸ்டாண்ட் டோல்கட் முக்கியமான இடங்கல்லில் காவல் விசரிப்பில் கண் கன்னிப்பில் இருக்க வேண்டும் எந்த மனிலாத்தில் இருந்து தமிழகத்தில் உள்ள வருபவர்கள் அடையாளங்கள் பதிவு செய்யவேண்டும்.. அப்போல்லுது தான் இதேமாதிரி சம்பவங்கள் நடக்க வழி இல்லாமல் போகும்.. வாகனங்களுக்கும் அடையாளங்கல் வாங்க வேண்டும்..
குறிப்பிட்ட மாநிலத்தில் இருந்து வருகிறார்கள் மக்கள் நடமாட்டம் உள்ள குறைவான ரயில் நிலையங்கள் பொருட்கள் விற்பனை செய்கிறார்களை போல் பெண்கள் குழந்தைகளை வைத்து கொண்டு பிச்சை எடுப்பவர்களை போல் இவ்வளவு விபரங்களை சொல்லும் காவல் துறை அவர்கள் எந்த பகுதியில் வந்து தங்கின்றகளோ அந்த பகுதிக்கு காவல் நிலையத்தில் காவல் அதிகாரி விசாரித்து விபரங்களை ஒருவேளை அந்த பகுதியில் குற்றங்கள் நடந்தால் அந்த குறிப்பிட்ட நபர்களை விசாரிப்பதற்கு இலகுவாக இருக்கும் அவர்கள் கண்டு போலீஸ் அஞ்சுகிறது என்று சொல்லுவது வேதனை குறியாத உள்ளது
பொன்நாகராஜ் அவர்களுக்கு தமிழ் தாயின் வணக்கம்👏👏👏🙏🙏
நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளவேண்டும் !👍
கூட்டுகுடும்மாக ஒற்றுமை முக்கியம்
மிகவும் கொடுமையான ஒரு துயர சம்பவம் குறித்து "" ரிப்போர்ட் "" செய்யும் போது , ஏன் இப்படி சினிமாத்தனமாக ஏற்ற இறக்கங்களுடன் , உணர்ச்சி பூர்வமான ( excited tone ) தொனியில் படிக்கிறீர்கள் ???
இது போன்ற பொருத்தமற்ற விதத்தில் Sensationalise செய்வதை விடுத்து , சாதாரணமாக விஷயத்தை மட்டுமே சொல்லுங்கள் .
பரபரப்பாகவே தான் எல்லா செய்திகளையும் சொல்ல வேண்டும் என்பதில்லை !!
The way you are narrating is RIDICULOUS !!
உங்களுக்கு இது ஒரு கதை , ...... ஆனால் சம்பந்தப் பட்டவர்களுக்கு இது பெரும் சோகம் , என்பதை அறிவில் கொள்ளுங்கள் .
கதை சொல்வது போல "வளவள" வென்றும் , நாடகத்தனமாக வும் கூறுவது மிகவும் எரிச்சலாக இருக்கிறது .
BE SERIOUS , SOBER AND SENSIBLE IN YOUR NARRATION !!
Yes. Excited tone should be avoided
கொஞ்சநாளாகவே இந்த லச்சனத்தில்தான் செய்தி வாசிக்கிறார்கள் கேட்கவே எரிச்சலாய் உள்ளது
எப்படிப்பட்ட கேங்காக இருந்தாலும் காவலர்களிடம் இருந்து தப்பிக்க முடியாது.
இந்த செய்தியைப் படித்துக் கொண்டு இருந்த போதே எதிர் வீட்டு gate ஐ திறந்து கொண்டு உள்ளே சென்ற ஒரு பெண் , (தோளில் தலை , முகத்தைப் போர்த்தியபடி இருந்த குழந்தை ஒன்று ) பிச்சை கேட்டுக் பொண்டு இருந்தாள் . அவர்களும் ஏதோ கொடுக்க அதை வாங்கிய பிறகும் மேலும் துணி ஏதாவது கொடுக்குமாறு நிர்பந்தித்துக கொண்டு நின்று கொண்டு இருந்தாள் .? அவர்கள் இல்லை என்றவுடன் ‘ இவ்வளவு நேரமாக நிக்கிறேன் .. இப்ப இல்லைன்னு சொல்றீங்க என்று கோபமாக்க் கூறி விட்டு gate ஐ சார்த்தாமலேயே சென்றாள் ..! இதையெல்லாம் நான் கவனிப்பதைக் கண்டு விட்டு எங்கள் வீட்டிற்கு வராமலேயே வேகமாக நடந்து சென்று விட்டாள் . சற்று தூரம் சென்ற பிறகு திரும்பித் திரும்பி பார்த்தபடியே பஸ் ஸ்டாண்டுக்கு சென்று விட்டாள் . இந்தமாதிரி அத்துமீறி கேட்டைத் திறந்து உள்ளே நுழைபவர்களுக்குத் தண்ணீர் கூடத் தரக் கூடாது . பகலில் gateஐப் பூட்டி வைப்பதே நல்லது .
இது மிகவும் அச்சுறுத்தலான சவாலான செய்தி காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து நிச்சயமாக மக்களை காப்பாற்ற வேண்டும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காப்பாளர்கள் இது அவர்களின் வீரத்திற்கு சவாலான பணி
தீரன் அதிகாரம் படம் பாத்தது போல் இருகௌகிறது 😢
Athu theeran adigaram 1, ethu 2 pola eruku 😢
@@lakshmijayaraman9542hi😊😊❤😮😢
Yesss
@@lakshmijayaraman9542jnnnnnn
@@lakshmijayaraman9542தமிழில் கரிமேடு என்று படம் வந்து விட்டது
எந்தப் பொருட்கள் விற்க வருகிறவர்களாக இருக்கட்டும் அவர்களை வெளியே பேசி வெளியே வைத்து அனுப்பி வைப்பது மிக நல்லது அது மட்டுமல்லாமல் அவர்கள் குடிக்க தண்ணீர் கேட்டால் உள்ளே சென்ற பிறகு நமது கதவை தாப்பால் போட்டுக்கொண்டு பிறகு வெளியே வரவும் இப்படி செய்தால் அசம்பா விதங்கள் எதுவும் நடக்காது தடுக்கப்படும்
மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
எனக்கு தெரிந்து எந்த அதிகாரியும் அக்கரை எடுத்து விசாரித்து கண்டு பிடிக்க முயற்ச்சிப்பார்களா ? அப்படி முயற்ச்சித்தால் நானும் உதவி செய்வேன். என்னிடம் சில ஆதாரம் இருக்கிறது.
@@selvasudhi2559 அப்போது செல்போன் விற்றார்கள். இருக்கும் லாட்ஜ்களில் சந்து பொந்தில் இருக்கும் லாட்ஜ்களில் தங்குகிறார்கள். இது போன்ற லாட்ஜ்களில் துப்பு வைத்தாலே கண்டு பிடித்து விடலாம். இப்போது கூடாரம் அமைத்து தங்குவதெல்லாம் பழைய கதை.
@@selvasudhi2559ஓ நீயும் அந்த க்ரூப்பா 😂😂😂
ஆமாம் 100 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தவன்.@@murugesanthirumalaisamy5613
Thanks to NAKKHEERAN to Give in all news clear statement.
We Belive Unsolved this problem, Our TAMILNADU POLICE Create a Sollution.
BALAJI SIR, You r Good Human being.Iraivan ungalai Asirvadhipar. Thanks.
இவ்வளவு துயரத்துக்கு பிறகு இறைவன் என்னத்த பிடுங்க போறான்
அவர்களுடைய கந்தலான துணிமணிகள், நைந்து போன டெண்ட், ஏழ்மை முகபாவங்கள் தான் இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறது. இவர்களையும் சந்தேகப்பட்டு கண்காணிக்க வேண்டியது காவல்துறையின் கடமை.
Yes
குடும்பம் போல..
ஆண், பெண். தம்பதி..
குழந்தைங்க...1...2என...
ஆனா, .... குடும்பமே
திருடு பண்ணக்கொலை...
Today every street has a CCTV, I am wondering why can’t we catch these psychos?!
Tamil Nadu police officers are always great.
Aiyo pavam pa avaru 😢
தமிழகத்தில் போலீசார் அவர்கள் தங்கவிடமால் செய்ய வேண்டும்.
Encounter is the option
மக்கள் உசாரக இருக்க வேண்டும் நன்றி யுடூப் மற்றும் அணைவருக்கும் தகவல் தெரிவித்ததற்கு நன்றி
துயரங்களுக்கு இடையே வரும் இடையே மகிழ்ச்சி
கடவுளின் தீர்ப்பு என்று ஒன்று உள்ளது. தாமதம் ஆனாலும் நிச்சயம் கடவுளின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. தர்மம் வெல்லும்.
கொண்டு வந்து அதே இடத்தில் என்கௌண்டர் செய்யுங்கள்
இந்த கானொளிய பார்க்க ஆவலாக இருந்தது திகில் படம்போல ஆர்வமாக கேட்க ஆரம்பிசா கடைசில புஸ்ன்னு இருக்கு.இன்னும் கண்டுபிடிக்கல சொல்லவா இவ்வளவு பில்டப்பா
Msp nj
நன்றி நக்கீரன்...
சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராக இருந்தாலும் உறவிலோ அல்லது வெளியிலோ இருந்தாலும் அவர் மீது நுட்பமான கண்ணோட்டம் இருக்க வேண்டும்.
Hats off to Tamil Nadu Police
சொம்பில் இருக்கும் தண்ணீர் ஒரு வேளை போலிஸ்கு தண்ணீர் காட்ட இருக்குமோ😢😢
Thanni kekra madhiri door thattuvanga owner eduthu varapo apdiye Ulla vandhuradhu..
Good👍 message☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️🙏
நன்றி
Super comments on the same place to the family and family are in the world of the day of your day ❤️☀️
மீண்டும் தீரன் திரைப்படம் போல இருக்கு
Must need an Indian Team to protect the innocent citizens.
Very nice to police department good action
போலீஸ் நினைத்தால் ஏதும் நடக்கும்
@ Nakeeran Team..
Am from coimbatore Sulur Area
Recently one Grandma Got murdered like same format...no jewellery Missing....but death very cruel ....Kollupalayam Village la thotam...
Reason find out??
We missed C.M. Dr. J.Jaya.
ithukum athukum enaiya link . 1990 la irunthu kolai nadanthu iruku
Jayalalithave C1 CONVICTED!
yaru kutravali Jayalalitha
This incident happened on 2016
Tamil Nadu Government please arrange special team immediately to curtail further murders.
இங்க வேங்கை வயல் குடிநீர் தொட்டில மனித மலத்தை கலந்தவனே யாருன்னு இன்னும் கண்டுபிடிக்கல.. கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியை படுகொலை பண்ண cctv வரல... இவ்ளோ க்ரிமினலான கும்பலையா இந்த தெலுங்கு திமுக அரசு தடுக்கப்போகுது? திமுக ஆளைல தயாரிச்சு விக்கிற டாஸ்மாக் சரக்கை குடிச்சிட்டு தூங்குங்க..
DMK? It's busy in cleaning the image of party, after so much corruptions exposed. Where is Senthil Balaji? And Uthayanithi should be in Jail
Sagai narai team 👍👍👍👍 exalant 💯 honost team
நம்ம முதலமைச்சர் தான கண்டிப்பா கண்டுபிடிச்சிருவார்
😂😂😂
ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதி திருடின சொத்து 2லச்சம் கோடி
ஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதி முதலமைச்சர் திருடின சொத்து 2 லச்சம் கோடி
அடப்பாவி இன்னும் கன்டுபிடிக்க வில்லையா?
இதனால் இந்த மாதிரி ஆளுகளுக்கு எல்லாம் வேலை தர கூடாதுன்னு சொல்றது
இப்படிப் பட்ட கொள்ளையர்களை கண்டு பிடிக்க முடியாவிட்டால் ஏதாவது ஒரு அப்பாவியைப் பிடித்து அவன் வழக்கை போட்டு பைலை மூடி விடுவார்கள்?குற்றம் தொடர்ந்து நீடிக்கும்?
Immediate action on govt
சூப்பர் நியூஸ்
கண்டிப்பாக உங்களை பாராட்டவேண்டும் வலிக்கு மருந்து இல்லை
2006 காவல் துறையினர் ஒணும்???? இப்போ என்ன தலைவா
நக்கீரன் Tv போன் நம்பர் வேன்டும்
Sir,weather they come earlier or later,isn’t a matter.This pair is evergreen.They are god’s gift to us.No need to compromise.leave it as such.Un beatable,incomparable etc etc….Lucky to live in this period.
Onume puriyalae
சிங்கம் புலி சிறுத்தை போல தண்டுபாளையம் மனிதர்கள் கடவுளின் படைப்பு ஒன்றும் செய்ய முடியாது சட்டம் ஓர் இருட்டறை
கோவை மசக்காளிபாளையம் என்ற ஊரு 15 வருடங்களுக்கு முன் ஒரு குழந்தை தாய் இது போல்
சிறப்பு
Why nowadays nakkeeran is not talking about srimathi case?
சார் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க உங்கள் கருத்து மிகவும் அவசியம்.
😢😢😢😢😢
Spycho are to be considered as annoyance than eliminance
மொத்த போலீஸ்காரர்களும் இணைந்து அந்த ஒட்டு மொத்த குரூப் கைது செய்தால் மக்கள் நிம்மதியாக வாழலாம். ஆனால் அப்படி இணைய மாட்டார்கள்.
தமிழ்நாடு கவர்மெண்ட் இபடியே தண்டுபாளையம் குரூப் கண்டுபிடிக்கணும்னு மக்கள் சார்பாகவும் உயிர்களின் சார்பாக
Contact crime selvaraj explain detail. Ellam rkum share agkum.🙃🙃😥
தமிழ்நாடு காவல் துறை மிகவும் வீரியம் மிக்க துறை நிச்சயம் பிரச்சனை தீர்க்கும்
சரியாக இருக்கும்
அந்த கணவன் மேலேயே பொய் வழக்கு போட்ட
போலீஸ் கள்ளகுழந்தைகளை என்ன செய்தனர்
அந்தக்குழைந்தைகளை
😢
Dandupalya films rompa payangarama irukkum
Kadhaiyai Vida neengal solluvadhudhan hilight super well
Really God is great anyway thanks God.
பழனி குமார் sir is hero ❤
Theeran 2 story ready?
Kanada la 3 padam iruku indha story
@@tharunkumar2572 தண்டுபால்யா 1,2,3 ?
@@tharunkumar2572name
இவை கரிமேடு என்று தமிழ் படத்தில் வந்து விட்டது
Safety to be educated by the family seniors. Family members should follow the advice. I am giving to my family but not sincerely following safety. What can I do? Time will speak. Jaihind
நல்ல தகவல் காவல்துறை க்கு அனுப்பவும்
சரியா விசாரிக்காமல் ,கணவனையே தண்டித்தது மதியீனதனமானது
Enconter.plis.ayya
Adithu othaithu seyyatha thappa othuka solrathu evlo paavam itha tn kaaval thuraiyaa
ஆந்திர மாநிலம் பபட்லா அருகில் ஸ்டூவர்ட்புரம் எருக்கலா க்ரூப் பற்றி பல வரீடம் முன்பு குமுதத்தில் வந்தது.
😳😳🙏🙏
I strongly believe that Govt will form special team to identify the culprits.
🙏👍
Worst govt. Public suffering. Nearly 4 generation, no police no bold govt to close this issue. Really shame
என்னது மதுரையில் மதிமுக மாநாடா என்னடா காமெடி பண்ணுறிங்க ஹாஹாஹாஹாஹாஹாஹா
பொட்டி கோவாலு பெட்டியை திறந்து விட்டானோ 😂😂😂
All home layum camera vainga
👌🏼👌🏼👌🏼💪🤝🙏👏
👍
வருந்துகிறேன்
🎉🎉🎉 தமிழ் நாட்டு போலீசார் மீண்டும் ஒரு மனசார பாராடடுகள் ரோடு கேமிரா வீட்டு கேமரா அவசியம்