தத்ரூபமான கருத்துக்கள்.எளிமையான விளக்கங்கள்.ஒரு கட்சியான டாக்டர் அர்ச்சுனா🎉 வையும் கட்சி உறுப்பினர்களையும் வெற்றியடைய வைத்து ஒரே கட்சியாக பலமானதாக பாராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் . மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள்.வெற்றி டாக்டர் அர்ச்சுனா குழுவுக்கே. மக்கள் இந்த தடவை அந்த சாதனையை செய்வார்கள்.
மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கும், அவரின் குழுவிற்க்கும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், எல்லாம் சிறப்பாக நடக்க மக்களின் ஆதரவும், இறைவனின் ஆசிர்வாதமும் அவர்களுக்கு இருக்கும்
This comment is copied from a you tube and it's not my comment. நீங்க அர்ச்சுனாவுக்கு விளம்பரமா இருக்கிற படியால் ஒன்று கேட்கிறன். அன்று அர்ச்சுனா படம்போட்ட கையில்லா அந்த முன்னாள் போராளிப் பிள்ளை எங்கே? இந்த ஒன்பது பேரில். நாங்கள் கிளிநொச்சியிலை இருக்கிறம்.இப்ப இல்லை,2009, அதற்கு முன்-பின் என. கடைசியில் வன்னியில் வாழ்ந்த வீடுகளில் போராளிகள் இல்லாத வீடே இருக்கவில்லை.ஆனால் போராளிகள் விளம்பரப் படுத்துபவர்களுமில்லை.அர்ச்சுனாவின் அப்பா மட்டும்தான் போரில் இறக்கவில்லை.அதைவிட அப்பனான அப்பன்களே போராடியவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.இல்லாமலும் போனார்கள். அவர்கள் அர்ச்சுனா போல் மைக்முன் வராததன் காரணம்'இக்கட்டான நிலையில் யாரும் தங்களை/தங்களைச் சார்ந்தவர்களைப் பாதுகாத்து ஓடினார்களேயொழிய இவர்களையோ வறிய மக்களையோ பற்றி ஏண்ணிக்கூடப் பார்த்ததில்லை'என்ற வெறுப்புமே காரணம்.இப்பவும் ஒரு சிக்கலெண்டால் அர்ச்சுனா கொழும்புக்கும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வெளிநாட்டுக்கும் ஓடியிடுவினம்.ஆனால் திரும்பவும் வன்னியில் அந்தச்சனம் அதேயிடத்தில்தான் இருக்கும். ஏனென்றால் அவர்களுக்கு அந்த மண்ணைவிட்டால் வாழ்க்கையில்லை.வெளிநாட்டிலிருந்து பணம் பெறுபவர்களல்ல அவர்கள்.தங்கள் கையையும் இந்த மண்ணையுமே நம்பியவர்கள். அர்ச்சுனாவின் இந்த டொக்ரர் என்ற நிலை ஓரளவு அவரின் வாய்ப்பேச்சுக்கு சாதகமாக இருக்கேயொழிய, அவரால் இந்த மண்பெற்ற பெறுபேறு என்ன? இப்ப அர்ச்சுனா அறிவிச்ச ஆட்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவராகவும் கொழும்பிலிருந்து வந்தர்வர்களாகவும்தானே இருக்கு.எனக்கு அந்த ஒன்பதில் மற்ற சிலரையும் தெரியும்.அப்ப நீங்கள் மீண்டும் இந்த மண் சாராத ஆட்கள்தானே அதே யுத்தத்தில் செத்த மக்களை ஆள வருகிறீர்கள்? அந்தநேரம் அர்ச்சுனாவை அவர் அப்பா "நீ வன்னிக்கு வரவேண்டாம்.படிச்சு டொக்ரராகு"என்றுவிட்டு அவர் வன்னியிலிருந்ததாகத்தானே அர்ச்சுனாவே மக்கள்முன் சொன்னார்.அப்போ மற்றவரின் பிள்ளைகள் இறுதிக்கட்டத்தில் போராடும் போது ஒரு காவல்துறை தன்மகனை உடனும் அழைத்திருக்கலாமே? அவர் அப்பாவை நாங்கள் நன்கறிவோம்.அது தேவையேற்படும் சந்தர்ப்பத்தில், சொல்ல வேண்டி வந்தால் சொல்லுறோம். இப்ப சனம் என்ன நினைக்கும் என்று படிச்ச அறிவுள்ள அர்ச்சுனா சொல்லட்டும்"இறுதிக் கட்டத்தில் தம்மை மட்டும் பாதுகாத்து ஓடியவர்களும் யுத்தபூமி தாண்டி கொழும்பில் நின்றவர்களும்தானே இப்ப ஒரு புது டிசைனிலை வாறீங்கள்"என்று. அப்ப மீண்டும் ஒரு மக்களை கிள்ளுக்கீரைகளாக்கும் வேலையைத்தானோ அர்ச்சுனா செய்யிறார். தமிழ் மக்களுக்கான அரசியல் இந்த மண்ணினால் அழிந்தவர்களுக்கானதாக,பாதிக்கப்பட்டவர்களுக்கானதாக இருந்தால் நிலைக்கும்.இல்லையென்றால் ஓரங்கட்டப்படும். இது அர்ச்சுனா மீது கொண்ட வெறுப்போ,காழ்ப்புணர்வோ இல்லை.கொஞ்சம் யோசிச்சு நடக்கட்டும். அவரின் கடந்த சில நாட்களின் செய்ற்பாடுகளே ஆடு நுனிப்புல் மேய்வதுபோல. ஆரம்பிக்கும் எதையும் முடிப்பதில்லை. நீதிமன்ற சிறையிருப்புக்கூட அவர் மற்ற வைத்தியர்கள் மீதுவைத்த குற்றச் சாட்டுகளின் ஆதாரத்தை தரவில்லை என்பதற்காகத்தானே! அதற்கு சிலநாள் முன் காருக்குள் இருந்து கொஞ்சப் பேப்பரைக்காட்டி,அதிலை High light marker'ஆல் கோடிட்டு கொஞ்ச டொக்ரர்மாரின் வண்டவாளங்களென்றார். அதை காருக்கை வைச்சு சனத்துக்கு காட்டின நேரம் நீதிமன்றத்துக்கு காட்டியிருந்தால் இந்தச் சிறைக்கு அவசியமிருக்காதே? பொது வெளியில் பேசுவதை நிதானத்துடன் சரியாகப் பேசவேணும்.இல்லையென்றால் ஒவ்வொரு season'க்கு வரும் பருவநிலை மாற்றம் போல மக்களால் ஒதுக்கப்பட்டு மறைந்திடுவார். Note it! 1 Reply
இனிய வாழ்த்துக்கள் ஏல்லேரும் உதவி செய்யுங்கள் 8:42
தத்ரூபமான கருத்துக்கள்.எளிமையான விளக்கங்கள்.ஒரு கட்சியான டாக்டர் அர்ச்சுனா🎉 வையும் கட்சி உறுப்பினர்களையும் வெற்றியடைய வைத்து ஒரே கட்சியாக பலமானதாக பாராளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும் . மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள்.வெற்றி டாக்டர் அர்ச்சுனா குழுவுக்கே. மக்கள் இந்த தடவை அந்த சாதனையை செய்வார்கள்.
மருத்துவர் அருச்சுணா அவர்களுக்கும், அவரின் குழுவிற்க்கும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், எல்லாம் சிறப்பாக நடக்க மக்களின் ஆதரவும், இறைவனின் ஆசிர்வாதமும் அவர்களுக்கு இருக்கும்
உங்கள் பதிவுக்கு நன்றி அய்யா. உங்கள் ஆதரவு எப்போதும் Archuchuna இக்கு தேவை ❤ .நன்றி
❤❤❤🎉🎉
Thanks for helping DrArushuna
👍👍👍
அர்ச்சுனா வெல்ல வேணும்
Dr Aruvhana வாழ்த்துக்கள்
Dr. Aruchuna 😊😊❤
வாழ்த்துக்கள் டாக்டர் ❤🎉💪
👌👏❤
டொக்டரை ஆதரிப்போம்
Dr Arjuna 🎉
❤dr aruchuna❤
வாழ்த்துக்கள்
Dr ariuna 🎉
Thank you.
This comment is copied from a you tube and it's not my comment.
நீங்க அர்ச்சுனாவுக்கு விளம்பரமா இருக்கிற படியால் ஒன்று கேட்கிறன்.
அன்று அர்ச்சுனா படம்போட்ட கையில்லா அந்த முன்னாள் போராளிப் பிள்ளை எங்கே? இந்த ஒன்பது பேரில்.
நாங்கள் கிளிநொச்சியிலை இருக்கிறம்.இப்ப இல்லை,2009, அதற்கு முன்-பின் என.
கடைசியில் வன்னியில் வாழ்ந்த வீடுகளில் போராளிகள் இல்லாத வீடே இருக்கவில்லை.ஆனால் போராளிகள் விளம்பரப் படுத்துபவர்களுமில்லை.அர்ச்சுனாவின் அப்பா மட்டும்தான் போரில் இறக்கவில்லை.அதைவிட அப்பனான அப்பன்களே போராடியவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.இல்லாமலும் போனார்கள்.
அவர்கள் அர்ச்சுனா போல் மைக்முன் வராததன் காரணம்'இக்கட்டான நிலையில் யாரும் தங்களை/தங்களைச் சார்ந்தவர்களைப் பாதுகாத்து ஓடினார்களேயொழிய இவர்களையோ வறிய மக்களையோ பற்றி ஏண்ணிக்கூடப் பார்த்ததில்லை'என்ற வெறுப்புமே காரணம்.இப்பவும் ஒரு சிக்கலெண்டால் அர்ச்சுனா கொழும்புக்கும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வெளிநாட்டுக்கும் ஓடியிடுவினம்.ஆனால் திரும்பவும் வன்னியில் அந்தச்சனம் அதேயிடத்தில்தான் இருக்கும்.
ஏனென்றால் அவர்களுக்கு அந்த மண்ணைவிட்டால் வாழ்க்கையில்லை.வெளிநாட்டிலிருந்து பணம் பெறுபவர்களல்ல அவர்கள்.தங்கள் கையையும் இந்த மண்ணையுமே நம்பியவர்கள்.
அர்ச்சுனாவின் இந்த டொக்ரர் என்ற நிலை ஓரளவு அவரின் வாய்ப்பேச்சுக்கு சாதகமாக இருக்கேயொழிய, அவரால் இந்த மண்பெற்ற பெறுபேறு என்ன?
இப்ப அர்ச்சுனா அறிவிச்ச ஆட்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவராகவும் கொழும்பிலிருந்து வந்தர்வர்களாகவும்தானே இருக்கு.எனக்கு அந்த ஒன்பதில் மற்ற சிலரையும் தெரியும்.அப்ப நீங்கள் மீண்டும் இந்த மண் சாராத ஆட்கள்தானே அதே யுத்தத்தில் செத்த மக்களை ஆள வருகிறீர்கள்?
அந்தநேரம் அர்ச்சுனாவை அவர் அப்பா "நீ வன்னிக்கு வரவேண்டாம்.படிச்சு டொக்ரராகு"என்றுவிட்டு அவர் வன்னியிலிருந்ததாகத்தானே அர்ச்சுனாவே மக்கள்முன் சொன்னார்.அப்போ மற்றவரின் பிள்ளைகள் இறுதிக்கட்டத்தில் போராடும் போது ஒரு காவல்துறை தன்மகனை உடனும் அழைத்திருக்கலாமே?
அவர் அப்பாவை நாங்கள் நன்கறிவோம்.அது தேவையேற்படும் சந்தர்ப்பத்தில், சொல்ல வேண்டி வந்தால் சொல்லுறோம்.
இப்ப சனம் என்ன நினைக்கும் என்று படிச்ச அறிவுள்ள அர்ச்சுனா சொல்லட்டும்"இறுதிக் கட்டத்தில் தம்மை மட்டும் பாதுகாத்து ஓடியவர்களும் யுத்தபூமி தாண்டி கொழும்பில் நின்றவர்களும்தானே இப்ப ஒரு புது டிசைனிலை வாறீங்கள்"என்று.
அப்ப மீண்டும் ஒரு மக்களை கிள்ளுக்கீரைகளாக்கும் வேலையைத்தானோ அர்ச்சுனா செய்யிறார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் இந்த மண்ணினால் அழிந்தவர்களுக்கானதாக,பாதிக்கப்பட்டவர்களுக்கானதாக இருந்தால் நிலைக்கும்.இல்லையென்றால் ஓரங்கட்டப்படும்.
இது அர்ச்சுனா மீது கொண்ட வெறுப்போ,காழ்ப்புணர்வோ இல்லை.கொஞ்சம் யோசிச்சு நடக்கட்டும்.
அவரின் கடந்த சில நாட்களின் செய்ற்பாடுகளே ஆடு நுனிப்புல் மேய்வதுபோல.
ஆரம்பிக்கும் எதையும் முடிப்பதில்லை.
நீதிமன்ற சிறையிருப்புக்கூட அவர் மற்ற வைத்தியர்கள் மீதுவைத்த குற்றச் சாட்டுகளின் ஆதாரத்தை தரவில்லை என்பதற்காகத்தானே!
அதற்கு சிலநாள் முன் காருக்குள் இருந்து கொஞ்சப் பேப்பரைக்காட்டி,அதிலை High light marker'ஆல் கோடிட்டு கொஞ்ச டொக்ரர்மாரின் வண்டவாளங்களென்றார்.
அதை காருக்கை வைச்சு சனத்துக்கு காட்டின நேரம் நீதிமன்றத்துக்கு காட்டியிருந்தால் இந்தச் சிறைக்கு அவசியமிருக்காதே?
பொது வெளியில் பேசுவதை நிதானத்துடன் சரியாகப் பேசவேணும்.இல்லையென்றால் ஒவ்வொரு season'க்கு வரும் பருவநிலை மாற்றம் போல மக்களால் ஒதுக்கப்பட்டு மறைந்திடுவார்.
Note it!
1
Reply