😲😲😲😲😲 சின்ன வயதில் கல்வி முறை மாற்று (தவறான கல்வி முறை) சரியான புரிதல் 😱😱 அருமை 👏👏👏👏 சுல்தானா பர்வீன் உன்னை புகழ வார்த்தை இல்லை அல்லாஹ், நபிகள், மார்க்கம் அனைத்துக்கும் பெருமை சேர்த்து விட்டாய் கண்டிப்பாக நீங்கள் அல்லாஹ்வுடைய சொக்க வாசி ஆகிவிட்டீர்கள் ஆமீன் 🤲 ஆமீன் 🤲 ஆமீன் 🤲🤲🤲🤲
லஞ்சத்தை ஒழிக்க முடியாது என்று பேசினார். லஞ்சத்தை வாங்காதே என்று பலர் பேசினர். ஆனால் லஞ்சத்தை கொடுக்காதீர்கள் என்று யாரும் பேசவில்லை. லஞ்சம் எப்படி உருவானது . நாம் தான் கொடுக்க ஆரம்பித்தோம். பல காலத்தில் நம் பிள்ளைகளோ அல்லது மற்றவர்களோ நமக்கு தேவையானதை செய்துமுடித்தால் நாம் அவர்களுக்கு அன்பாக ஏதாவது ஒன்றை கொடுத்து பழகிவிட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து , இன்று அவர்களே அதை கட்டாயப்படுத்தி கேட்கிறார்கள். ஆகவே லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றாக இணைந்து இனிமேல் லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்று போராடினால் மட்டுமே முடியும்.
யார்! என்ன நெனைப்பார்கள்!! என்றெல்லாம்.. தயங்கினால், ஒன்றுமே நடக்காது!!! தயக்கம் என்னும் ஆடைகளை நீங்கள் களையாமல், உங்கள் அபிலாஷைகள் எதனையும் நீங்கள் தொட்டுவிடமுடியாது என்று ரூமி பேசுகிறான்!!!! "வெல்லத்தான் வாழ்க்கை" என்ற தனது நூலில், தயக்கம்..களைந்து வெற்றி..பெற முயலாதவன்.. ஒன்றுக்கும் இயலாதவன் என்று குறிப்பிடுகிறான்! வெற்றி என்பது நீ விரும்பும் பாதையில் நடப்பது அல்ல!! எந்தக் களத்தையும் உனதாக்கித் தாண்டுவதில்தான்.. என்றும் அவன் சொல்கிறான்!!! ஆக, தயக்கம் கெட.. நேராய் நட.. தெரிந்து கொள்வது அவசியம் என்ற அனைத்தையும் கேட்டுத் தெரிந்துவிடு!!!! .. சிந்திக்கலாம் 171 .. 12.19
பேசித்தான் தீரவேண்டும் என்ற நேரம் உருவாகும்வரை மௌனம் காப்பது நோன்பு என்றாகிறது, மௌனிப்பவன் இது தருணமென்று உணர்ந்து வாய் மலர்கின்ற நேரம் உதயங்காலை புலர்ந்தாகிறது, புலர்தலில், காலைக் கடன் முடித்து, கழிவுகள் அகற்றி, முகம் அலம்பி, உன்னை நீ கண்ணாடியில் காண்கின்ற நேரம் உயர் தொழுகைக்கு உத்தமமான நேரம் என்று அல்லா பரிந்துரைக்கிறான்.. அல்லாவை தேடி எங்கெங்கோ எல்லாம் நீ அலையாமல், எல்லாவற்றிலும் அல்லாவின் வ் யாபகம் உன் கண்களுக்குத் தெரிந்தால், உன் புத்திக்கு ஞாபகம் வந்தால், நீ அனைத்தையும் கடந்த ஆத்மீகத்திற்குள் வருகிறாய்.. .. 05.38 19.05.2022 - பர்வீன் சுல்த்தானா பரப்புரையாளர் அல்ல விழிப்புரையாளர் -
பரப்புரையாளர்கள், உள்வாங்கிக் கிரகிக்கத் தெம்பில்லாமல், யாரோ சொன்னதைக் கேட்டு, மனனம் செய்து, அதில் சில உத்திகளைக் புகுத்தி, கேட்டவரை நம்ப வைக்கும் ஆற்றல் உள்ளவர்கள், உ+ம் வட்டுக்கோட்டைப் பிரகடனமும் பின் விளைவுகளும் விழிப்புரையாளர்கள், கூட்டத்தில் பேசினாலும் கூட்டத்திற்காகப் பேசுபவர்கள் அல்லர், கூடி நின்று பிதற்ற வருபவர்கள் அல்லர், தனிநபர் விழிப்புநிலையொன்றை தன்னால் உருவாக்க முடியும் என்ற ஆற்றலோடு, ஆளுமையோடு, அறிவுப்புலத்தோடு தங்களைத் தாங்களே உருவாக்கியவர்கள்.. "பரப்புரைகளால் கலகம் விளைகிறது, விழிப்புரைகளால் தெளிவு பிறக்கிறது" "பேசித்தான் தீரவேண்டும் என்ற நேரம் உருவாகும்வரை மௌனம் காப்பது நோன்பு என்றாகிறது" .. 07.29 19.05.2022 - சிவயோகி சிவக்குமார் பரப்புரையாளர் அல்ல விழிப்புரையாளர் -
அருமையான பதிவு சார்
😲😲😲😲😲 சின்ன வயதில் கல்வி முறை மாற்று (தவறான கல்வி முறை) சரியான புரிதல் 😱😱 அருமை 👏👏👏👏 சுல்தானா பர்வீன் உன்னை புகழ வார்த்தை இல்லை அல்லாஹ், நபிகள், மார்க்கம் அனைத்துக்கும் பெருமை சேர்த்து விட்டாய் கண்டிப்பாக நீங்கள் அல்லாஹ்வுடைய சொக்க வாசி ஆகிவிட்டீர்கள் ஆமீன் 🤲 ஆமீன் 🤲 ஆமீன் 🤲🤲🤲🤲
Rights speech
ஐயா சாமி அவருடைய பதில் அருமையான பேச்சு நன்றி வாழ்த்துக்கள்
Supar
Unmaii.ehu ulagam.marum makkala 🎥 rolling jo 🌧️🌹
அருமையான பேச்சு
Super sar
👌👌👌👌👌👌
Vera level counter....
Niyayamnikkum
Super speech thalaiva namakku thevai longam
SUpar
👍♥️💯
இன்றைய உலகம் லஞ்சம்தான்
💖
P Minister Mr Lal Bhagadur sasthiri is Good Man of Man but people forget
💜
உண்மை.லஞ்சத்தைஒழிக்கமுடியாதுநினைத்தால்நடவது
Supar❤
V sir 🙏 🙏 🙏
super, 👍👏
மயில்சாமி நல்ல போடு போட்டீங்க
Chinna pillaiku experience illai. Summa philosophy pesarathu easy. Nallavana vaalrathu kashtam.
👍🙏
Free.
Hmm
T TV
1995 trichy la nadantha arattai arangam podunga
♥👌♥️
O
P
Super😍love from kerala😍
Lanjam topic Thalaivar sema speech visil podu
லஞ்சம் பற்றி பேசினவர் ரொம்ப பாராட்டுக்குரியவர். அவர் பெயர் என்ன .
லஞ்சம் கொடுப்பதைமக்களால்நிறுத்தமுடியுமா?
12:35 Hope got the clear cut of his (painful) speech after so for time.
He is enough to handle all around him 😎👌🔥
N.
Y
!wgy
@@Palanichamyc-oh6gu *
Sotydmz
😎😦
Sultana Parveen mass nice
Oru oniyan
Recard no no no ya
1 recard papar only
1
Oru sil no
Oru rashithu no no
Only working ok
Thalaivar speech Vera level mass
இன்று 26/3/2022 பார்த்தேன். படிப்புக்கு லஞ்சம் விளையாட்டில் லஞ்சம் எல்லாமே லஞ்சம்.நாடு முன்னேற வழியே இல்லை.
லஞ்சத்தை ஒழிக்க முடியாது என்று பேசினார். லஞ்சத்தை வாங்காதே என்று பலர் பேசினர். ஆனால் லஞ்சத்தை கொடுக்காதீர்கள் என்று யாரும் பேசவில்லை. லஞ்சம் எப்படி உருவானது . நாம் தான் கொடுக்க ஆரம்பித்தோம். பல காலத்தில் நம் பிள்ளைகளோ அல்லது மற்றவர்களோ நமக்கு தேவையானதை செய்துமுடித்தால் நாம் அவர்களுக்கு அன்பாக ஏதாவது ஒன்றை கொடுத்து பழகிவிட்டோம். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து , இன்று அவர்களே அதை கட்டாயப்படுத்தி கேட்கிறார்கள். ஆகவே லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றாக இணைந்து இனிமேல் லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்று போராடினால் மட்டுமே முடியும்.
Correct. I agree.
T.m
@@arunasharma795r
Ltllltll
R
R
R
L
Oooo9ott❤
Ltllltll
R
R
R
L
Oooo9ott❤
👌👌👌👌👌👌👌👌👌
✔
யார்! என்ன நெனைப்பார்கள்!! என்றெல்லாம்.. தயங்கினால், ஒன்றுமே நடக்காது!!! தயக்கம் என்னும் ஆடைகளை நீங்கள் களையாமல், உங்கள் அபிலாஷைகள் எதனையும் நீங்கள் தொட்டுவிடமுடியாது என்று ரூமி பேசுகிறான்!!!!
"வெல்லத்தான் வாழ்க்கை" என்ற தனது நூலில், தயக்கம்..களைந்து வெற்றி..பெற முயலாதவன்.. ஒன்றுக்கும் இயலாதவன் என்று குறிப்பிடுகிறான்! வெற்றி என்பது நீ விரும்பும் பாதையில் நடப்பது அல்ல!! எந்தக் களத்தையும் உனதாக்கித் தாண்டுவதில்தான்.. என்றும் அவன் சொல்கிறான்!!! ஆக, தயக்கம் கெட.. நேராய் நட.. தெரிந்து கொள்வது அவசியம் என்ற அனைத்தையும் கேட்டுத் தெரிந்துவிடு!!!!
..
சிந்திக்கலாம் 171
..
12.19
பேசித்தான் தீரவேண்டும் என்ற நேரம் உருவாகும்வரை மௌனம் காப்பது நோன்பு என்றாகிறது,
மௌனிப்பவன் இது தருணமென்று உணர்ந்து வாய் மலர்கின்ற நேரம் உதயங்காலை புலர்ந்தாகிறது,
புலர்தலில்,
காலைக் கடன் முடித்து, கழிவுகள் அகற்றி, முகம் அலம்பி, உன்னை நீ கண்ணாடியில் காண்கின்ற நேரம் உயர் தொழுகைக்கு உத்தமமான நேரம் என்று அல்லா பரிந்துரைக்கிறான்..
அல்லாவை தேடி எங்கெங்கோ எல்லாம் நீ அலையாமல், எல்லாவற்றிலும் அல்லாவின்
வ் யாபகம் உன் கண்களுக்குத் தெரிந்தால், உன் புத்திக்கு ஞாபகம் வந்தால், நீ அனைத்தையும் கடந்த ஆத்மீகத்திற்குள் வருகிறாய்..
..
05.38
19.05.2022
- பர்வீன் சுல்த்தானா பரப்புரையாளர் அல்ல விழிப்புரையாளர் -
பரப்புரையாளர்கள்,
உள்வாங்கிக் கிரகிக்கத் தெம்பில்லாமல், யாரோ சொன்னதைக் கேட்டு, மனனம் செய்து, அதில் சில உத்திகளைக் புகுத்தி, கேட்டவரை நம்ப வைக்கும் ஆற்றல் உள்ளவர்கள்,
உ+ம்
வட்டுக்கோட்டைப் பிரகடனமும் பின் விளைவுகளும்
விழிப்புரையாளர்கள்,
கூட்டத்தில் பேசினாலும் கூட்டத்திற்காகப் பேசுபவர்கள் அல்லர், கூடி நின்று பிதற்ற வருபவர்கள் அல்லர்,
தனிநபர் விழிப்புநிலையொன்றை தன்னால் உருவாக்க முடியும் என்ற ஆற்றலோடு, ஆளுமையோடு, அறிவுப்புலத்தோடு தங்களைத் தாங்களே உருவாக்கியவர்கள்..
"பரப்புரைகளால் கலகம் விளைகிறது,
விழிப்புரைகளால் தெளிவு பிறக்கிறது"
"பேசித்தான் தீரவேண்டும் என்ற நேரம் உருவாகும்வரை மௌனம் காப்பது நோன்பு என்றாகிறது"
..
07.29
19.05.2022
- சிவயோகி சிவக்குமார் பரப்புரையாளர் அல்ல விழிப்புரையாளர் -
*உலகின் மிக மகிழ்ச்சியான விஷயம் ஒருவரின் புன்னகை;*
*அதை விட சிறந்த விஷயம் அவருடைய புன்னகைக்கு நீங்கள் காரணமாக இருப்பது...!*
- இனிய காலை வணக்கம் -
Karuth thettam ennum
uruth thettam kaanil,
uruvaththu valipaadu vendaam,
Ulamaara,
valipaadu athu seiya,
uruvankal vendaame vendaam,
Eamakkenna adaiyaalam,
solla,
theivankal thunaiyaakum,
kal alla, kada ul,
Kal ennum porul meethil, kaikooppi vaalum,
anthakar vendaame, vendaam™
Sis neenga india’wa
Lancham vaangaravan lastla nalla irukkamaattan. Aanal adhai kadaisilathaan unarvaan. Too late aagum
.
Oru araciyal
Man woman no no no
Ya
4000 km
1
Man athipar used only india full
Mashaa Allah allah kodutha arul ivalavu pechu thiramai ma
X
ஏழை குடும்பத்தில் பிறந்த நான் இன்று வரை லஞ்சம் வாங்காமல் பணி செய்து வருகிறேன்
God will bless you. Continue your honesty.
Liklikliklik
Lancham world ullavarai irukkum
Lancham ok
தலை சிரந்தமகன் நீ
Nice speech
Chennai medavakkam la nadantha episode podavum
O
arattaiaram