நடிகர் திலகம் "என்றென்றும்" |
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- #sivajiganesan #nadigarthilagam #sivajifansclub #actorsivajiganesan #sivajibirthdayspecial #msbaskar #actormsbaskar #msbaskarspeech #msbaskaraboutsivaji
நடிகர் திலகம் "என்றென்றும்" | நடிகர் திலகம் "என்றென்றும்" | #sivajiganesan #nadigarthilagam | 01/10/2023 #puthuyugamtv
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Ilam Padai | • இளம் படை (Ilam Padai)
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
உலக நச்சந்திரங்களின் உச்ச நச்சத்திரம் நடிகர் திலகம்.நடிப்புலக பல்கலைக்கழகம் நேற்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் அவர்கள் மட்டுமே தான்.வாழ்க நடிகர் திலகம்.உலகம் உள்ளளவும் அவர் புகழ் மணக்கும்.தெய்வப்பிறவி.தெய்வமகன் என்கிற பெயர் பெற்றவர் நடிகர் திலகம் அவர்கள் மட்டுமே.நனறி.
வாழ்க புதுயுகம் சேனல் and தொகுப்பாளினி
பாஸ்கர் அவர்கள் நடிகர் திலகம் பற்றி அருமையாக சிறப்பாக பேசினர் சிவாஜி ரவி அழகாக வர்ணித்து பேசினார்
அருமை எப்போதும் சிவாஜிதான்
Sivaji greatest actor in the whole world sivaji oru AVATHARAM sivaji ORU ADISAYAM valthukkal 🙏🙏🙏🙏🙏🙏
மாமனிதர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
புதுயுகம் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வாழ்த்துகள் நடிப்பு சக்கரவர்த்தி அவர்களை வாழ்த்தி பேசிய அனைவருக்கும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய சகோதரி அவர்களுக்கும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக நன்றியும் வணக்கமும்
வாழ்க புதுயுகம்
சிவாஜி பேர சொன்னாலே புல்லரிக்கிறது . நவராத்திரி , உத்தம புத்திரன் , சாமுண்டி , கப்பலோட்டிய தமிழன் , கர்ணன் , பாசமலர் , பாவைவிளக்கு , பார்மகளே பார் , திருவருட்ச்செல்வர் , திருவிளையாடல் இன்னும் நிறைய காவியங்கள் நீங்காத நினைவுகள் . வாழ்க சிவாஜி புகழ் , தமிழுக்கும் , தமிழ் நாட்டிற்கும் கிடைத்த மாணிக்கம் சிவாஜி அது மட்டுமல்ல கலையுலகத்திற்கும். நடிப்பிற்கு என ஒரு கல்லூரி ஏற்படித்தி அதற்கு சிவாஜி பெயர் சூட்டவேண்டும் .
நடிகர் திலகம் புகழ் ஓங்கட்டும்.
நடிகர் திலகம் புகழ் ஓங்குக.
கடவுள் தான் சிவாஜி
அவர் தெய்வமகன் கடவுள் வழங்கிய வரம்
வழக்கமாக என்றென்றும் என்று ஆரம்பிப்பார்கள்.ஆனால்புதுயுகம்டீ.வி.நடிகர்திலகம் என்றென்றும் புதுமையுடன் தந்த தலைப்பு சிறப்பு 🙏🙏🙏🙏
❤
Super super super
Thanks Puthu Uagam thumbs up
for praising.the great SIVAJI
World's Number One Best Actor Is Nadigar Thilagam Shivaji Ganeshan
அருமை
புதுயுகதிற்கும்
தொகுத்து வழங்கிய சகோதரிக்கும்
ரசிகர்களுக்கும்
நன்றிகள்
வாழ்க சிவாஜியின் புகழ்
கடவுள் சிவாஜி வாழ்க
சூப்பர்
பார்க்கிறேன் சார்
Ulagapperum. Piravinadigar. Sivaji. Avargalin. 96vathu.piranthanaal
Nigalchiyai. Nadathum. Puthuyugam
Tvkku. Vazhtthukkal
Vallga Avarudaiya Perum Pugalum.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான நிகழ்ச்சி
அருமையான நிகழ்ச்சி. இப்படியே பாடகர் திலகம் ரி.எம். செளந்தரராசன் ஐயா பற்றியும் பேசும் நிகழ்ச்சி வேண்டும்.
Nadigar Thilagam Sivaji Ganesan only one lion of Indian cinema no one beat his glory and acting he is legend his death great loss of Indian cinema
Thanks sir
எப்போதுமே நான் சிவாஜி ரசிகைதான்.
Excellent clip
புதுயுகம் டி.வி.க்கு எவ்வளவு பாராட்டினாலும் போதாது
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் புதுயுகம் தொலைக்காட்சிக்கு. வளர்க நடிகர் திலகத்தின் புகழ்.
👍👍
Excellent program for the Extraordinary
Oct 1st a red letter day in Indian history. We the fan children @ annai illam children remembering the 96 th birth anniversary of the great appa with great respect.ayya we never forgot you till our last breath,you too bless us for our bright future. Vaazgha ungal pugaz endendrum,eppopouzhudhum.
Super Sago kaverimaindan
எனக்கு வயது பதினொன்று.விவரம் தெரிந்து பார்த்த முதல் படம் ஊட்டி வரை உறவு.முதல் காட்சி பார்க்க சென்றேன்.அன்றிருந்தவர்களுக்கு முதல் காட்சி பார்க்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பது தெரியும்.அவ்வளவு கஷ்டப்பட்டும் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.அப்படியே கவுண்டருக்குள் தங்கி மேட்னி காட்சி பார்த்தோம் என்றாலும் கொஞ்சம் கூட சோர்வில்லாமல் படத்தை கொண்டாடினோம்.அது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது.அன்றிலிருந்து இன்று வரை மட்டுமல்ல இறக்கும் வரையிலும் அவருடைய ரசிகனாகவே இறப்பேன்.எவன் ரசிகனாகவும் இறக்க மாட்டேன்.அன்று படம் பார்க்கும் போதெல்லாம் மகிழ்ந்தோம்.அவர் இறப்புக்கு பிறகு அவர் படம் பார்க்கும்போதெல்லாம் அழுது கொண்டுதான் இருக்கிறேன்.நன்றி.
😅❤❤❤❤❤❤
எங்களுடைய பசிக்கு இது போதாது. இன்னும் சிலரை பேச விட்டிருக்கலாம்..😊
Super telecast puthuyugam
We the fans,children of annai illam remembering the legendry ayya,on his 23 Rd anniversary(21-7-24) to follow his foot steps towards nationality,spirituality,humanity,punctuality.he was the man of gem,with love & affection,desiyam,deivigam,patriotism were his last breath.we respect the icon till our last breath.long live the living legendry,the Asia,s & the world,s best.
M,S, பாஸ்கர்கிட்டரொம்பஎதிர்பார்தஅளவுக்குஎதவும்பேசவில்லைஅப்பாஅப்பாஎன்றுதான்சொல்கிறாரேதவிறஅப்பாவைப்பற்றிபோதியவிஷயம்பற்றிபேசவில்லை
Nadigar thilagam marKka mudiyada maa mannan Gouram RAJINIKANTH❤❤❤❤❤❤❤
அன்றும்இன்றும்என்றும்நடிகர்திலகம்நம்சிவாஜிதான்இரவி
கடவுள் அம்சம் கொண்ட அற்புத நடிகர்.
ஒப்பற்ற மனிதர் சிவாஜி கணேசன் அவர்கள். சிவாஜி கணேசன் நிஜ வாழ்க்கையிலும் கர்ணன் தான்.
எவன் சொன்னது சிவாஜி கணேசன் அவர்கள் கருமி என்று? அள்ளி கொடுத்த மகான். வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும் அந்த காலங்களிலேயே அள்ளி கொடுத்த உயர்ந்த உள்ளமும் நாட்டுப் பற்றும் கொண்டவர். அவரின் ஆலமரம் போன்ற பெரிய குடும்பத்தை தன் ஒருவன் சம்பாத்யத்தினால் கட்டி காத்தவர். MgR போல் விளம்பரம் செய்யாதவர்.கடைசி வரை சிங்கம் போல் வாழ்ந்து சென்ற கலைத் தாயின் தனயன். மத்திய பாஜக அரசு அவருக்கு "பாரத ரத்னா" விருது கொடுத்து தன்னையே கௌரவித்துக் கொள்ள வேண்டும்.
சிவாஜியினால் தயாரிப்பாளர்கள் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை . நேரம் தவற மாட்டார் , கால்ஷீட் சொதப்ப மாட்டார். இயக்குனர் சொல்படி நடப்பார். படத்தில் எந்த அரசியலும் இருக்காது. நாத்திகமே நடிகனுக்கு அழகு என்ற காலக்கட்டத்தில் பக்தி படங்களில் நடித்தவர்.
மிகுந்த தன்மானம் உள்ளவர். ஒரு போஸ்டருக்காக திமுகவிலிருந்து விலகியவர். மிகுந்த கவுரவம் பார்க்கும் மனிதர் . அவர் வாங்கிய புதிய செவர்லெட் காரை சிறுவர்கள் ஏறி விளையாடிய போது டிரைவர் அவர்களை விரட்டினார். இதை பார்த்த MR.ராதா அடுத்த நாள் செவர்லே காரை வாங்கி டிக்கியில் எருமைக்கன்று வைக்கோலையும் ஏற்றிவிட்டு சிறுவர்களை வண்டியில் மேல் வரை ஏற்றிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டை சுற்றிவர செய்தார். அதைப் பார்த்த சிவாஜி MR ராதாவிடம் அண்ணன் நான் தவறு செய்தால் , அறிவுரை சொல்லுங்கள் அதை விட்டு அவமானம் செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டு அந்த காரை விற்றுவிட்டார்.
ஜெமினி , எஸ்.எஸ்.ஆர் , முத்துராமன் , சிவக்குமார் , ரஜினிகாந்த் என்று தனக்கு அடுத்த நிலையில் இருந்த நடிகர்களை கூட தன் படங்களில் வாய்ப்பளித்து வளர்த்து விட்டவர். தன்னை விட அவர்களுக்கு கதைகளில் முக்கியத்துவமும் கொடுக்க செய்வார்.
எந்த நடிகையையும் அவர் கட்டுப்படுத்தவில்லை.சிவாஜி பத்மினியை காதலித்தார் , அவரின் அம்மா காதலை ஏற்க மறுத்தார். அதனால் காதல் தோல்வியடைந்தது.
முதலிடத்திற்கு எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் போட்டி இருந்தது. அப்போது தான் எம்.ஜி.ஆர் தனது படத்தில் வில்லனாக நடிக்க சிவாஜியை கூப்பிட்டார். வில்லனாக நடித்தால் தன் இமேஜ் போய்விடும் என்றும் கவலைப்படாமல் சம்பளம் வாங்காமல் நடித்துகொடுத்தார். படத்திற்கு தயாரிப்பாளர் அட்வான்ஸ் கொடுத்த போது "அண்ணனோடு நடிக்கும் போது பணம் வாங்கக் கூடாது என்று அம்மா சொல்லிட்டாங்க" என்று மறுத்தார். வற்புறுத்தலுக்கு கைய நிறைய சில்லரைக் காசுகளை மட்டும் கொடுங்க , அது போதும் என்றவர். அந்தளவிற்கு எம்.ஜி.ஆர் மீது அன்பு வைத்திருந்தார். அந்த படத்தின் பெயர் கூண்டுக்கிளி , அதன் பின் எம்.ஜி.ஆர் ஒரு படி மேலே சென்றார்.
வெள்ளம் , புயல் , பேரிடர் என்றால் சிவாஜி வரிந்துக் கட்டிக் கொண்டு மக்களுக்கு உணவிட்டுக் கொண்டிருப்பார். போர்க் காலங்களில் எப்போதும் அரசிற்கு நிதியுதவி செய்வதோடு நடிகர் சங்கத்தையும் செய்ய வைப்பார். போர்க்காலங்களில் நாட்டு எல்லைகளில் ராணுவ வீரர்களுக்காக நாடகம் போட்டு சேவை செய்தவர் விழுப்புரம் சின்னையா கணேசன். தேச நலனுக்காக சிவாஜி மனைவியின் நகைகளை கூட கொண்டு வந்ததை பார்த்த நடிகை சாவித்திரி தன் முக்குத்தி வரை கழட்டி பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் கொடுத்தார். மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருந்தவர் தேசப் பற்று மிக்கவர். கடவுள் பக்தி நினைந்தவர். அவருக்கும் கடவுள் அருள் ஒரு divine grace பரிபூரணமாக இருந்தது.
மனோரமாவையும், லதா மங்கேஷ்கர் மற்றும் சரோஜா தேவி போன்றவர்களை சொந்த தங்கையாக நடத்தியவர். ஒவ்வொரு வருடமும் சீர் கொடுப்பது அவர் வழக்கம். MGR ஐயும், கருணாநிதியையும் சகோதரர்களாக நடத்தினார். ஜெயலலிதாவை சொந்த மகளைப் போல் நடத்தினார் . சிலர் ஜெ அவரின் சொந்த மகள் என்று வதந்தியையும் கிளப்பி விட்டனர்.
சிவாஜி செய்த கொடைகள் ஏராளம் .எதிலும் விளம்பரம் இருக்காது. அதனால் , அவர் தேர்தலில் வெல்ல முடியவில்லை. திமுக , காங் , ஜனதா தளம் என எதிலும் முன்னேறவில்லை.
தமிழகத்தின் சிறந்த முதல்வர் எம்.ஜி.ஆர் தான். தனிப்பட்ட வாழ்வில் சிறந்த மனிதர் சிவாஜி தான் .எம்.ஜி.ஆர் சிறந்த முதல்வராக மக்கள் நினைக்க காரணம் கருணா போன்ற முதல்வர் வகையறாக்கள் மிக மோசமாக நடந்து கொண்டதால் தான்.
#Sivaji Ganesan
#VC Ganesan
#Bharat Ratna Sivaji Ganesan, the Universal Legend ever
#Philanthropist Sivaji Ganesan
Basalt sir attahasamana speech
என்ன இது???????? காட்சி என்று வெறும் வார்த்தையில் சொன்னால் மட்டும் போதுமா??????
Plesss concerned seen published se
தற்போது தான் பார்த்தேன்.நான் எம் ஜி ஆர் ரசிகன்.இருப்பினும் சிவாஜி ரசிகர்கள் தரமே வேறு.தமிழ் மண்ணோடு ஒட்டியது!
முத்தமிழ்வித்தகன்மூவாததமிழன்
Ankar is fine
Vanakkangal ellai.. vanakkam mattum solungal
Basalt Dadi nulla illa
1:08
Basalt dhad I nalla illa
அது எப்படி சொல்லுவீங்க இவரை மட்டுமே வாழ்க்கையில் வைத்து நாங்கள் அவர்மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம் அதற்காக மற்றவர்கள் யாரின் குறை சொல்லக்கூடாது இது தவறான முன்னுதாரணமாகும் நீங்க வரிங்க பேசறீங்க உங்களுக்கு உண்டான காசு அவங்க கொடுத்துடுவாங்க ஒருவரை உயர்த்தி வேறு யாருமில்லை என்று சொல்வது மிகப்பெரிய கடைந்தெடுத்த பொய் அன்பான வேண்டுகோள் திருத்திக் கொள்ளுங்கள்
ஒரு சிறிய திருத்தம்.யாருக்கும் கொடுத்து அழைத்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Pp
சிங்கத் தமிழ் மறவர் உலகம்... அதன் திருமகனே நடிகர் திலகம்...