தங்கள் இலக்கணப் பாடத்தில் காதல் கொண்டேன் .மிக அருமையான வழிகாட்டுதல். ஆகச்சிறந்த ஆளுமை ! தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! (தமிழுக்கும் அமுதென்று) தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! (தமிழுக்கும் அமுதென்று)
இரவு நடு ஜாமத்தில் தூக்கம் வராமல் எழுந்து இந்த பாடத்தை பார்த்தேன். இனி என் வாழ்ழாள் முழுக்க மறக்க மாட்டேன். அப்படி ஒரு அருமையான விளக்கம். தங்களுக்கு சிறந்த தமிழாசிரியர் விருது வழங்க வேண்டும்.
ஐயா மிகவும் தெளிவான விளக்கம்.... உங்களை போன்ற ஆசான் கிடைப்பது கடினம்....மாணவர்களிடம் எளிமையாக மற்றும் ஏற்றத்தாழ்வு இன்றி நடந்துகொண்டது எங்கள் மனதை கொல்லைகொள்ளும் கட்சி... உங்கள் பணி என்றும் தொடர வேண்டும்....
எனது தமிழ் ஆசிரியர் போல் நீங்களும் ஒரு சிறந்த ஆசிரியர் இப்போது இந்த மாதிரி ஒரு சிறந்த ஆசிரியரியரைப் பார்க்க முடியாது நானும் ஒரு தமிழ் ஆசிரியர் நானும் உங்களைப்போலவே நல்ல மாணாக்கர்களை உருவாக்க வேண்டும் என்பது எனது ஆசை
வணக்கம் அய்யா.அருமையான இலக்கண வகுப்பு . பாடம் நன்றாக உள்ளது.என் பள்ளி பருவம் நினைவுகள் நிழலாடுகிறது.மறந்ததும் மீண்டும் நினைவிற்கு வந்தது. நன்றி அய்யா வணக்கம்.
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் சேலத்தில் இருக்கிறேன் .ஐயா நீங்கள் மாணவர்களுக்கு இலக்கணம் மிக மிக அழகாய் இலக்கணம் வகுப்பு நடத்திகிறாய் ஐயா . TNPSC குரூப் 4 குரூப் 2 இலக்கணம் வகுப்பு மட்டும் நடத்தினால் எத்தனையே ஏழை மாணவர்கள் வாழ்வில் உண்டாகும் ஐயா . உங்கள் சேவைகள் தொடர என் வாழ்த்துக்கள் ஐயா
ஓம் நமசிவய வாழ்க ஐயா ரொம்ப அருமையாக இருந்தது உங்கள் வகுப்பு மற்றும் பாடம் கற்பிக்கும் முறை எனக்கு இருந்தத பல சந்தேகங்கள் நிறைவேறியது நான் முன்னாள் இராணுவ வீரன் என்னை குரூப் போர் தேர்வுக்கு தயார் செய்துக் கொண்டு உள்ளேன் இது போன்ற இலக்கணங்கள் கடினமாக இருந்தது இப்போது கொஞ்சம் தெளிவு பெற்றுள்ளேன் இந்த கானொளியை திரும்ப திரும்ப பார்பேன் நன்றி ஐயா ஓம் நமசிவாய
Eppo rompe feel pannura sri.nagga padikum pothu uggale pole oru sri kidaithu eruka kudathanu...! ugga le pole oru sir kidaithu eruntha eppo ente life veara levela erunthu erukum sri.ugga kitta padikirawagga kotothu veachchawagga.
வணக்கம் ஐயா. மிக எளிமை மற்றும் அருமையான தமிழ் இலக்கண வகுப்பு. ஐயா. மகிழ்ச்சி. வகுப்பில் மாணவர்களுக்கு மகிழ்சியும், தெளிவும் கிடைக்கிறது. நன்றி ஐயா.பணிதொடர வாழ்த்துகள்.சில வருடங்களுக்கு முன் எனது மாலைநேரசிறப்பு வகுப்பில் ஒரு மாணவன் சக்தியை சகதி என எழுதியது நினைவுக்கு வருக்கிறது.அருமை.............ஐயா.
அய்யா தாங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தருவது அருமையாக புரியும் படி இருக்கிறது. எனக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் "மாணவர்களை பாராட்டும் போது ஆங்கிலம் தவிருங்கள்" தமிழிலேயே பாராட்டுங்கள் எனது பணிவான வேண்டுகோள் நன்றி.
ஐயா நான் வயது முதிர்ந்தவன் வெகு காலமாக எனக்கு புரியாமல் இருந்த வல்லெழுத்து மிகா இடங்கள் பற்றி தெளிவாக கூறி உங்கள் செயல் தமிழுக்கு செய்யும் தொண்டு என்பேன். உங்களை அன்புடன் வணங்குகிறேன்.
சார்..! வாழ்த்துக்கள் ( து அதாவது உகரத்தை அடுத்து ஒற்றெழுத்து வராது என்று கூறினீர்கள்..) 1.குறைத்துக்கொள். 2.குறைத்துகொள். இதில் எது சரி. க் இல்லாது உச்சரித்தால் பிழையாகத் தோன்றுகிறது.
வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான், sir ithula vallinam migum idam la correct ah sir (A) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான் (B) வாழைப்பழ தோல் சறுக்கி ஏழை கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான் (C) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான் (D) வாழைப்பழத் தோல் சருக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
தங்கள் இலக்கணப் பாடத்தில் காதல் கொண்டேன் .மிக அருமையான வழிகாட்டுதல். ஆகச்சிறந்த ஆளுமை !
தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)
இரவு நடு ஜாமத்தில் தூக்கம் வராமல் எழுந்து இந்த பாடத்தை பார்த்தேன். இனி என் வாழ்ழாள் முழுக்க மறக்க மாட்டேன். அப்படி ஒரு அருமையான விளக்கம். தங்களுக்கு சிறந்த தமிழாசிரியர் விருது வழங்க வேண்டும்.
இவ்வளவு பொறுமையா யாரும் கற்றுக் கொடுக்க முடியாது ஐயா... 👍
வகுப்பறையில் மீண்டும் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு உங்கள் காணொளிகளை பார்க்கும் போது கிடைக்கிறது. ❤️
உன்மை
அய்யா அருமையான காணொளி போட்டி தேர்வுக்கு மிகவும் பயனுள்ளது. நன்றி தமிழ் அய்யா...
ஐயா மிகவும் தெளிவான விளக்கம்.... உங்களை போன்ற ஆசான் கிடைப்பது கடினம்....மாணவர்களிடம் எளிமையாக மற்றும் ஏற்றத்தாழ்வு இன்றி நடந்துகொண்டது எங்கள் மனதை கொல்லைகொள்ளும் கட்சி... உங்கள் பணி என்றும் தொடர வேண்டும்....
மிக மிக அருமையான, எளிய விளக்கம். இப்படியோரு தமிழ் வாத்தியார் கிடைக்க அந்தப் பிள்ளைகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்க தங்களின் பணி!
பொறுமை, பொறுமைங்க!
ஆசிரியருக்குப் பாராட்டுகள், 🙏
Appa unga vedio romba nalla irunthuchu appa
எனது தமிழ் ஆசிரியர் போல் நீங்களும் ஒரு சிறந்த ஆசிரியர் இப்போது இந்த மாதிரி ஒரு சிறந்த ஆசிரியரியரைப் பார்க்க முடியாது
நானும் ஒரு தமிழ் ஆசிரியர் நானும் உங்களைப்போலவே
நல்ல மாணாக்கர்களை உருவாக்க வேண்டும் என்பது எனது ஆசை
எனது பல நாள் கேள்விகளுக்கு எளிமையாக பதில் கொடுத்தமைக்கு நன்றி ❤
வணக்கம் அய்யா.அருமையான
இலக்கண வகுப்பு . பாடம் நன்றாக உள்ளது.என் பள்ளி பருவம் நினைவுகள் நிழலாடுகிறது.மறந்ததும் மீண்டும் நினைவிற்கு வந்தது.
நன்றி அய்யா வணக்கம்.
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா group 4 exam la nan pass unga class மிக மிக எளிமையாக உள்ளது
ஐயா அவர்களுக்கு வணக்கம் நான் சேலத்தில் இருக்கிறேன் .ஐயா நீங்கள் மாணவர்களுக்கு இலக்கணம் மிக மிக அழகாய் இலக்கணம் வகுப்பு நடத்திகிறாய் ஐயா . TNPSC குரூப் 4 குரூப் 2 இலக்கணம் வகுப்பு மட்டும் நடத்தினால் எத்தனையே ஏழை மாணவர்கள் வாழ்வில் உண்டாகும் ஐயா . உங்கள் சேவைகள் தொடர என் வாழ்த்துக்கள் ஐயா
ஓம் நமசிவய வாழ்க
ஐயா ரொம்ப அருமையாக இருந்தது உங்கள் வகுப்பு மற்றும் பாடம் கற்பிக்கும் முறை எனக்கு இருந்தத பல சந்தேகங்கள் நிறைவேறியது நான் முன்னாள் இராணுவ வீரன் என்னை குரூப் போர் தேர்வுக்கு தயார் செய்துக் கொண்டு உள்ளேன் இது போன்ற இலக்கணங்கள் கடினமாக இருந்தது இப்போது கொஞ்சம் தெளிவு பெற்றுள்ளேன் இந்த கானொளியை திரும்ப திரும்ப பார்பேன் நன்றி ஐயா
ஓம் நமசிவாய
சிறப்பு ஐயா. நன்றி.
தமிழ் நூல்கள் மற்றும் சிறப்பு பெயர் போடுங்கள் ஐயா
Na padikum pothu tamil la ilakanam eluthavay maten sir omumay puriyathu nega evolo alaga theliva solitharinga super sir ❤️
உங்களுடைய வகுப்பு என்னுடைய பள்ளி பருவத்தை நினைவுபடுத்துகிறது...☺️😥🥺
மீண்டும் போக இயலாத காலங்கள் 😭😭
தலைச்சிறந்த ஆசிரியர் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏🙏
Eppo rompe feel pannura sri.nagga padikum pothu uggale pole oru sri kidaithu eruka kudathanu...! ugga le pole oru sir kidaithu eruntha eppo ente life veara levela erunthu erukum sri.ugga kitta padikirawagga kotothu veachchawagga.
Ipadi oru explanation na pathathila sir...sema
Super sir
Arumai arumai
Good
வணக்கம் ஐயா. மிக எளிமை மற்றும் அருமையான தமிழ் இலக்கண வகுப்பு. ஐயா. மகிழ்ச்சி. வகுப்பில் மாணவர்களுக்கு மகிழ்சியும், தெளிவும் கிடைக்கிறது. நன்றி ஐயா.பணிதொடர வாழ்த்துகள்.சில வருடங்களுக்கு முன்
எனது மாலைநேரசிறப்பு வகுப்பில்
ஒரு மாணவன் சக்தியை சகதி என எழுதியது நினைவுக்கு வருக்கிறது.அருமை.............ஐயா.
Mikka nanri ayya
அருமையான பதிவு ஐயா
சூப்பர் சார் அருமை சார் நீங்கள் வகுப்பு எடுக்கும் முறை
Nandri ayya very useful
அய்யா வணக்கம் எனக்கு நான் கண்ட காட்சி அளிக்கும் கடவுள் நீங்கள்❤
அருமையாக சொல்லித் தருகிறீர்கள் மிக்க நன்றி
Thamizhodu arasiyalaum solli kodunga manavargaluku iniyavathu valarnthu varum samuthayam vellattum thamizhan alattum mathuvai vittozhithu thelivu perattum nanry ayya '!
Sir super
19:10 🤣pasanga kurumbukarangaa
அய்யா தாங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி தருவது அருமையாக புரியும் படி இருக்கிறது. எனக்கு ஒரு வேண்டுகோள் நீங்கள் "மாணவர்களை பாராட்டும் போது ஆங்கிலம் தவிருங்கள்" தமிழிலேயே பாராட்டுங்கள் எனது பணிவான வேண்டுகோள் நன்றி.
👌👌👌🏻👌🏻👌🏻
தமிழ் மொழியை இவ்வளவு அழகாக புகட்டவும் முடியுமா? அருமை. வந்தனங்கள்.
Tnpsc 2 and 2a இலக்கணம் class தேவை. 2ங்களுடைய வகுப்பு எளிதில் புரியும் படியாக உள்ளது.
ஐந்து வகை இலக்கணம் ஒரு கோர்வையாக நடத்துங்கள் ஐயா.
மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏🙏🙏
விரைவில்.....
@@kalvisaalai Nantri ayyaa
கோவையாக என்று தட்டச்சு செய்தால் போதும்.
நன்றி ஐயா 🙏🏼
Super
நன்றி ஐயா.... மிகவும் பயனுள்ள தகவல்கள்
சிறப்பான வகுப்பு... மாணவர்களோடு மாணவர்களாக சேர்ந்து பாடம் அறிந்துகொள்வது இதுவே...
எம் தமிழ்த் தந்த தமிழே நீ வாழ்க
சார் உங்கள் வகுப்பு மிக அருமையாக உள்ளது 🙏🏻🙏🏻
fantastic class...
அருமை ஐயா
இலக்கணப் பாடம் புரிந்தது மிக்க நன்றி ஐயா
வணக்கம் ஐயா அருமை
தோப்பு ஒருமை கள் என்பது மது மற்றும் கள் என்பது பன்மை விகுதியும். அருமை 🙏
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஐயா உங்க பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..... ஐயா
Thank you ayya
நன்றிகள் பல அய்யா
மிக மிக சிறப்பு ஐயா வாழ்க தமிழ் வளர்க நம் இனம்.
Verygood sir super padam
கரும்பலகையில் எழுதுவதை பெரிதாக அல்லது அருகில் ( close up) காட்டுங்கள்.
அய்யா
தாங்களின் பணி மிக சிறப்பானது. நீண்ட நாள் பயன்படக்கூடிய ஆவணம் போன்றது.😅
மிக அருமை அய்யா🎉
உங்கள் காணொளி மிகவும் அருமை. வாழ்த்துகள் அய்யா..💐
Thank u so much sir unga class super tnpscku romba usefula iruku kandipa unga short cut exam Halla nala nabagam irukum
ஐயா தொகைதொடர் தொக்காதொடர் எடுங்க iya
Super 😊
Excellent teaching sir innum update pannunga sir Yoube la so ennamari poor students ku helpful ha irukkum illakanam class so thanking u sir
ஐயா நான் வயது முதிர்ந்தவன் வெகு காலமாக எனக்கு புரியாமல் இருந்த வல்லெழுத்து மிகா இடங்கள் பற்றி தெளிவாக கூறி உங்கள் செயல் தமிழுக்கு செய்யும் தொண்டு என்பேன். உங்களை அன்புடன் வணங்குகிறேன்.
தனது பணியை முழு மனதுடன் சிறப்பாக பணியாற்றுகிறார்
Exam ku innum 2 nal than sir iruku ....irunthalum enaku tnpsc Tamil ku unga video than purium so useful sir 😍💞💞💞💞
ஐயா உங்கள் பதிவு சூப்பர்
Super sir very useful with humorous
First time watching.its really amazing.evla nal waste pannittan.enni nanum nalla pannuvan.thank u so much.your video increase my confidence.
மிகவும் நன்றி ஐயா
ஐயா மிகவும் அருமை
❤❤ அருமையான பதிவு தொடர்ந்து பார்க்கிறேன் பயனுள்ளதாக இருக்கிறது ❤❤
நன்றி ஐயா அருமை❤
Sir. Your students are very lucky
அருமை
இந்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள் அய்யா
சார்..! வாழ்த்துக்கள் ( து அதாவது உகரத்தை அடுத்து ஒற்றெழுத்து வராது என்று கூறினீர்கள்..)
1.குறைத்துக்கொள்.
2.குறைத்துகொள்.
இதில் எது சரி. க் இல்லாது உச்சரித்தால் பிழையாகத் தோன்றுகிறது.
கள் விகுதி வந்தால்.....
Superb sir
Arumai ayya 👌
Board clrah theriyala ayya
👍👍👍
Thank you very much sir
❤
ரவிக்குமார் க் வருமா வராதா Sir
The students centred method is so wise causes birth of wise
அருமையான பதிவு ஐயா
ரோஜா பூ வலி மிகுமா??
ஐயா,Very good எனும் ஆங்கிலச் சொல்லுக்கு பதிலாக அருமை அருமை என அடுக்குத் தொடரில் சொல்லலாமே...
Super sir , thank you
நன்றி ஐயா
கரும்பலகை வெண்பலகையாக இருப்பது சிரமமாக உள்ளது.
Iyya... Enaku vada chol pathi explain panunga sha, she, etc..... Pls....
🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂
தங்களைப் பற்றி கூறுங்கள் ஐயா
நான் ஒரு தமிழாசிரியர்.
திருநிறை செல்வி இதில் ஒற்றை எழுத்து வருமா ? ஐயா
வராது
திருநிறை செல்வன் என்பது சரியா? அல்லது திருநிறைச்செல்வன் என்பது சரியா? ஐயா
திருநிறை செல்வன்-வினைத்தொகை
வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான், sir ithula vallinam migum idam la correct ah sir
(A) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
(B) வாழைப்பழ தோல் சறுக்கி ஏழை கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
(C) வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
(D) வாழைப்பழத் தோல் சருக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமைக் கீழே விழுந்தான்
Thank u sir
அது+காடு =அக்காடு வரும்போது வல்லினம் மிகும் right or wrong?
அது + காடு=அது காடு; அ+காடு = அக்காடு
Very thanks for clearing
Sir i saw all ur vedios....some i missed...it was very interisting....thank you sir.....keep sending👍
Sema teaching.. lifela marakave mudiyathu sir....
Tnpsc class podunga sir
Thank you sir
Tq sir