இவனுக எல்லோரும் சேர்ந்து மீண்டும் இலங்கையில்மலையகத்தில் வாழும் பத்து லட்சம் இந்திய தமிழர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்த போறானுக இப்போதான் கொஞ்சம் நிம்மதியாக வாழ்கிறோம் அதை கெடுக்க போறானுக எங்கள் இனத்தை நாடற்றவர்கள் மலைநாட்டான் கள்ளத்தோனி என்று வசைபாடிய கூட்டத்திற்கு ஆதரவு கொடுத்து எங்கள் நிம்மதியை அழித்துவிடாதீர்கள் தமிழக தலைவர்களே
இந்திய அரசாங்கம் தற்போது இலங்கைக்கு பல வகையில் உதவி செய்து இலங்கை தமிழர்களுடன் ஒரு சுமுகமான உறவு வைத்துக் கொள்ளத் தொடங்கும் இந்த நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக நெடுமாறன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார் என்று பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.ஜெய்ஹிந்த்.
கடந்த இரு தினங்களில் திரு. நெடுமாறன் அவர்களின் காணொளி சம்பந்தமாக பலராது செய்திகளை கேட்டு வருகிறேன். அதில் திரு. பாண்டே அவர்களின் காணொளியில் மிக அருமையாக மக்களின் மனதில் உள்ளதை படம் பிடித்து காட்டி உள்ளார். மிக நன்றிகள்.
Modi government is taking all diplomatic efforts for the welfare of the Srilankan tamils. Our TN politicians do not want them to live in peace. Hence this statement from the ripe old man.
Both Nedumaran and Kasi Ananthan are Pro BJP. They are coming with it now to protect Adani Group from fire. BJP are trying to divert the Adani Issue. They know Thalaivar Prabhakaran will divert attention and they succeed
பழ.நெடுமாறன் ஐயா நீங்கள் வாழ்க்கின்ற காலத்திலே தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதுவும் செய்தமாதிரி இல்லை.குறைந்தபட்சம் சாகின்ற காலத்திலாவது தமிழர்களைக் குழப்பாமல் அவர்கள் வாழும் சூழலுக்கு எந்த விதஇடையூறு விளைவிக்காமல் இருந்தால் அதுவே நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.
தலைவர் கு கிடைக்கும் எல்லா புகழும் பொட்டு அம்மான் கும் கிடைத்த மாதிரி... பொட்டு அம்மாணும் இதையே விரும்புவார்.. அவர் புகழுக்கு ஆசை படுபவர் அல்ல 👍🏻மாவீரன்
தலைவர் கு கிடைக்கும் எல்லா புகழும் பொட்டு அம்மான் கும் கிடைத்த மாதிரி... பொட்டு அம்மாணும் இதையே விரும்புவார்.. அவர் புகழுக்கு ஆசை படுபவர் அல்ல 👍🏻மாவீரன்
அந்நிகழ்வை திருமதி இந்திராகாந்தி அவர்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்று ஆசிர்வாதம் செய்வார் அந்த நிகழ்வை திரு ஜவஹர்லால் நேரு அவர்கள் கண்கலங்க பார்த்து பார்த்து அவருக்குள் பூரித்து போவார் நேருவின் மகிழ்ச்சியை பார்த்து திரு மோதிலால் நேரு அவர்கள் அதே இடத்தில் ஆனந்தம் கொள்வார் ( எப்படி சாத்தியம் என்று கேட்கப்படாது எதையாவது கிளப்பி விட வேண்டியது தானே நான் திருவிளையாடல் படத்தில் வரும் தருமி மாதிரி " எனக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்)
ஆமாம் ஒன்று சேர்ந்து பாசிச சநாதன ஆரிய பார்ப்பனீய ஆர்எஸ்எஸ் மோடியை டெல்லியில் இருந்து வீழ்த்தவும் தமிழகம் மற்றும் ஈழம் இணைந்த மாபெரும் தமிழகம் ஏற்படுத்தி சநாதன ஆரிய பார்ப்பனீய ஆர்எஸ்எஸ்எஸ்ஸை நெடுமாறன் சீமான் தமிழ் தேசியவாதிகள் இணைந்து வீழ்த்துவார்கள்
ஆமாம். சந்தன கடத்தல் வீரப்பன் இருந்த வரை யானைகள் நாட்டிற்குள் வரவில்லை. புலிகள் இருந்த வரை சீனர் வரவில்லை. ஆகையால் சந்தன கடத்தல் வீரப்பன் பிராபாகரன் அனைவரும் இணைந்து ஆர்எஸ்எஸ்எஸ்ஸை வீழ்த்துவது உறுதி
இவரை ஏன்ன பன்ன போறார். இதுக்கும் சங்கி ஓட வேலை தான். சீமான் அவர்களுக்கு தலைவர் மட்டும் தான் ஆனால் அரசியல் தமிழகத்தில் தான் செய்கிறார்கள் இலங்கை இல்லை...
அருமையாக விளக்கினீர்கள் ஐயா பிரபாகரன் உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மிக தர்மச்சங்கடத்தை உண்டாக்கும் அவர்களுக்கு பயமும் வந்திருக்கும் 🌹🌹🌹
Why do you drag the Central government for the insane's malicious statement?; Ask that palana nedumaram, what is the proof for your contention. Central government has so many other important assignments for the welfare of the Indians.
இப்போது வெளிவருவதாக அறிவிக்க காரணம்... காலமும் சூழலும் கணிந்த நேரம்.' இந்த நேரத்தை அமைத்து கொடுத்தது இந்திய அரசு என்று நான் கருதுகிறேன்.. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால்..., பாரதிய ஜனதா கட்சி. இதற்கும் காரணமும் உண்டு.. பாரத பிரதமர் தமிழை நேசிக்கிறார்.. எங்கெங்கு தமிழும் தமிழ் மக்களும் வாழ்கிறார்களோ! அங்கெல்லாம் விடுவு காலம் தான்..
சீனாவின் இலங்கை கடற்பகுதி ஆக்கிரமிப்பில் இருந்து தென்னிந்தியாவை பாதுகாக்க இந்திய அரசு தமிழ்ஈழத்தை அமைத்துக் கொடுக்கும்.. இன்று உலக நாடுகளுக்கே மத்தியஸ்தராக இருந்து தன் ஆளுமையை காட்டும் இந்திய தேசம்.., இலங்கை அரசை அடிபணிய வைத்து மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் நேசிக்கக் கூடிய தமிழ் மொழிக்காக தமிழ் ஈழத்தை அமைத்துக் கொடுத்தால் கூட ஆச்சர்யம் இல்லை.. எது என்னவோ.., இந்தியாவின் பாதுகாப்புக்காக மாண்புமிகு பா.ஜ.க அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும்..
இல்லை யார் எப்படி இருந்தாலும் ஆரம்ப நாட்களில் இருந்து அதாவது தலைவரின் 15 வயதிலிருந்தே பழ நெடுமாறன் அவர்கள் தான் எதிர்தரப்பு யாரோடும் கூட்டணி வைக்காத விலைபோகாத ஒரு தலைவர்
இப்போதுதான் அங்கு உள்ள மக்கள் கொஞ்சம் நிம்மதியாக வாழ்கிறார்கள் சண்டை சச்சரவு இல்லாமல் இந்த மாதிரி ஆட்கள் தான் அவர்களின் வாழ்க்கையை கெடுப்பது இந்தத் பொய் மாறனை வாயிலேயே நாலு மிதி மிதித்தால் உண்மையை சொல்லப் போறான்
இந்திய அரசிற்கும் உளவு துறைக்கும் தமிழர்கள் உலகில் எங்குமே எழுச்சி பெறக்கூடாது அதிகாரம் பெறக்கூடாது என்று உறுதியாக இருக்கும். இலங்கையில் நடந்தது இன்னும் 20 ஆண்டுகளில் இங்கும் நடக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை இந்திய அரசு எவ்வளவு நன்றியோடு இருந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Super sir final touch you are correct media gentle man yes we want higher enquiry both central and state we are waiting for next update if prabkaran live mean i was very happy 🤝
If he is alive we are all happy and welcome ஐயா பிரபாகரன். But let us be careful. பழ நெடுமாறன் ஐயா, மதிப்புக்குரிய தலைவர். அவர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று சொல்ல மாட்டோம். ஆனால் இந்த மாதிரி செய்திகளை தெரிவிக்க நேரம் இதுவல்ல என்பது எனது கருத்து. பிரபாகரன் அண்ணன், இருப்பது உண்மைதான் என்றால், இலங்கை அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க முயலும். இந்திய அரசு, நம் நாட்டின் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புகள் அதிகம். தி மு க கருணாநிதி யின் உண்மை அவிழும். செபாஸ்டின் சீமான் அண்ணன் பொய் பிரச்சாரம் புரட்டும் வெளியே தெரிய வரும். பிரபாகரன் அவர்களின் வீட்டில் சீமான் உண்மையில் ஆமை கறி சாப்பிட்டார் அல்லது அதுவும் பொய் என துலங்கும். வைகோ மற்றும் திருமா வண்டவாளம் புரியும்; ஏன் இவர்கள் வாய் மூடி இருக்கின்றனர்? TN பேரூராட்சி ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பேந்த பேந்த முழிக்கும் நிலை வரும். இந்திய அரசு வெளியுறவு அமைச்சர் பேச வேண்டும். உண்மை உரைக்கும் நாள் எப்போ?
As per experts, prabhakaran was declared dead after proper validation and he was a true captain and a leader and why this topic now. As you rightly said, he would have fought till the last caders alive and attained martyrdom, taking the bullets on this chest
Sir My question is very frank During Mr Rajiv Gandhi 's assassination there was post mortem done at AIIMS Delhi Like wise why any POSTMORTEM not done and there was no death conformation Please pardon if my question is wrong
துக்ளக் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இலங்கையின் உண்மை நிலை என்ன என நன்கு தெரியும். இலங்கை தமிழர்கள் இவ்வளவு கஷ்டத்திற்கும் காரணம் பிரபாகரன் தான் என்று.இலங்கையின் இந்த வீழ்ச்சிக்கும் பிரபாகரனே முதல் காரணம். இந்த கருத்தை சிலர் ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம்.... ஆனால் உண்மை நிலை இதுதான். இதை பல பேர் சொல்ல தயங்குவார்கள். ஆதாரம், துக்ளக்.நன்றி.
1.தமிழர்களின் தன்னாட்சி உரிமையை மறுத்தது. 2.தனி சிங்கள சட்டம் இயற்றி தமிழர்களுக்கு வேலை வாய்ப்பிலும் கல்வியும் மறுத்தது. 3.10 லட்சம் மலையக தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது. 4.30 வருடங்களாக அமைதியான வழியில் போராடிய தமிழர்களைக் கொன்று குவித்தது. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு வாழ்வதற்கு உன்னைப்போல் பார்ப்பன ( துக்ளக் ) அடிமை இல்லடா பிரபாகரன்.
இதில் அய்யா மட்டுமே ஈழப்போரையும் தலைவரையும் வைத்து அரசியல் ஆதாயம் தேடாதவர்!! நம்பிக்கை க்கு உரியவர்!! மற்றவர்கள் அணைவரும் இதைவைத்து அரசியல் செய்யகூடியவர்கள்!! அதனால் இது உண்மையே
தயவு செய்து இலங்கை தமிழர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.இந்திய அரசு பல நல்ல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.அதனை குழப்பும் விதத்தில் இந்த செய்தியை பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.பிரபாகரன் மா வீரன்.ஓடி ஒளிபவர் அல்ல.இன்று இலங்கையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் ,நெடுமாறன் அறிவிப்பால் ,அங்குள்ளவர்கள் மீண்டும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம் என்று சொன்னார்கள்.இங்குள்ள அரசியல்வாதிகள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே எல்லாம் நல்லதாக நடக்கும்.நம் மத்திய அரசு அநேக நல்ல திட்டங்களை செய்வதாகவும் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணிகள் அவர்களுக்கு வழங்கபடுவதாகவும் சொல்கிறார்கள்.இந்த நேரத்தில் நெடுமாறன் கருத்து உண்மைக்கு புறம்பானது.ஆபத்தானது.தேவை அற்றது.
பழ.நெடுமாறன் உண்மை பேசக்கூடியர். அவர் பேச்சில் கண்டிப்பாக உண்மை இருக்கும். ஆண்டவன் இருக்கிறார் . பலரின் நம்பிக்கை. விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈழ மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும். சிங்கள அரசுக்கு ஒரு எச்சரிக்கை வேண்டும்.
தனலவர் வர வேண்டும். இந்த ஆனம கறி தொந்தரவு தாங்க முடியல. அவன காத பிடித்து திருகி நாலு சாத்து சாத்த வேண்டும். னசகோ வும் சிக்கிக்கும். இருந்தாலும் கவனல இல்னல னசகோ கிட்டத்தட்ட காலியாகிட்டார்
சீமானுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது ஒருவேளை மேதகு தலைவர் பிரபாகரன் உயிருடன் வந்தால் சீமான் பண்ணிய பிராடு தினம் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும் சந்தர்ப்ப சூழ்நிலை எவ்வளவு பெரிய தலைவரையும் தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளும் அதுதான் விவேகம் வீரம் மட்டும் போதாது விவேகமும் வேண்டும் செயலில் வெற்றி பெற
@@sureshkumar-vc1tv நம் அறிவுக்கு எட்டாதது இன்னும் இந்த உலகத்தில் நடந்து கொண்டுதானிருக்கிறது.... Some body asked the depths of nandhi Sea... You know Stephen Hawking....
முதலில் 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த உதவுங்கள். பிறகு ஒவ்வொன்றாக இலங்கை தமிழ் மக்களின் அதிகாரங்களுக்காக குரல் கொடுத்து பெற்றுத்தாருங்கள். தற்போதைய தேவை அதுதானே தவிர பிரபாகரன் உயிருடன் உள்ளார் இல்லையா என்பது தைவையற்ற ஒன்று. நல்ல தலைவர்கு அழகு தன்மக்களை உயர்வடைய வைப்பது திரு நெடுமாறன் அவர்களே.
தயவு செய்து, பாண்டே சார் அவர்களே, வீண் கற்பனைகளுக்கு இடம் கொடாமல், நேரிடையாக ஐயா பழ.நெடுமாறன் அவர்களை சந்தித்து, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்
சொல் உண்மைதான் நடைமுறை உண்மை என்று சொன்னால் இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தை தன் கட்டுப்பாட்டில் செயல் படுத்தும்நல்ல நேரம் தவறான கருத்து கள் வேண்டாம் பிரபாகரன் அவர்கள் மாவீரர் தான்!
மதிப்பிற்குரிய திரு பாண்டே அவர்களே நீங்கள் திரு.பழ நெடுமாறன் ஐயா அவர்களை நேர்காணல் செய்யுங்கள்!உங்களது நேர்காணலின் தரம் உண்மையை உலகிற்கு கொண்டு வரும் என நம்புகிறேன்!
இருந்தால் எம் தலைவன்
இறந்தால் எம் இறைவன் ❤️ 🙏
👍
@@boopathyd7563 all my bf
தயவுசெய்து இலங்கையிலுள்ள மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.
0
ரங்கராஜ் பாண்டே அண்ணன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ஐயா பல நெடுமாறன் அவர்களை நீங்கள் நேர்காணல் செய்யுங்கள்
அது பாண்டே ஐய்யாவால் முடியாத காரியமாகும் அந்தளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை
வேண்டாம்; அப்படி பேட்டி எடுத்தாலும் தெளிவான பதில்கள் வராது; தற்போதைய குழப்பமே நீடிக்கும்.
பழநெடுமாறன்
இவனுக எல்லோரும் சேர்ந்து மீண்டும் இலங்கையில்மலையகத்தில் வாழும் பத்து லட்சம் இந்திய தமிழர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்த போறானுக இப்போதான் கொஞ்சம் நிம்மதியாக வாழ்கிறோம் அதை கெடுக்க போறானுக எங்கள் இனத்தை நாடற்றவர்கள் மலைநாட்டான் கள்ளத்தோனி என்று வசைபாடிய கூட்டத்திற்கு ஆதரவு கொடுத்து எங்கள் நிம்மதியை அழித்துவிடாதீர்கள் தமிழக தலைவர்களே
திக/திமுக தான் மிக மோசமான கெட்ட இயக்கம் எல்லாத்தையும் விட..
And who is that? Certainly not Eelam Tamils ,
19:23
Romba Correcta sonneenga
இருக்கிறார் என்றால் தலைவர் இல்லை என்றால் கடவுள் 🔥🙏
இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் கடவுள் தான்
நீங்க இலங்கையா
@@tlsaravanan3608 நீங்க சங்கீயா
@@RGvathiyar nee christian Saimon.katchya?
@@vijayaraj9078 உங்க அம்மாவோட கள்ள காதலன்டா😂😂😂
இருந்தால் எம் தலைவன். இறந்தால் எம் இறைவன். நாம் தமிழர் 💪
இலங்கை தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். தவறான தகவல்களை பரப்புரை செய்பவர்களை தண்டிக்க வேண்டும். வழக்கமாக பாண்டே சார் அருமை
Wellsaid
Wellsaid
அதுக்குத் திக/திமுக வை அல்லவா தடை செய்ய வேண்டும்...
எப்படியோ aadani பற்றி பேசுவதும் பாராளுமன்றத்தில் நடக்கறதை பத்தி பேசறது மாற்றி திசை திருப்பி ஆச்சு
Oo
உங்கள் கருத்து மிக சரியானது
மிக சிறந்த உயர் பண்புகளுடன்
போராடிய வீர்ர்களை கொச்சைபடுத்தாதீர்கள்
இந்திய அரசாங்கம் தற்போது இலங்கைக்கு பல வகையில் உதவி செய்து இலங்கை தமிழர்களுடன் ஒரு சுமுகமான உறவு வைத்துக் கொள்ளத் தொடங்கும் இந்த நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக நெடுமாறன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார் என்று பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.ஜெய்ஹிந்த்.
இந்தியாவால் இலங்கை தமிழர்களுக்கு நடக்க இருக்கிற நலனை கெடுக்க தந்தான் இந்த அறிவிப்பு
👏👏👏👌👌👌👍👍👍👍💪💪💪💪💪💪💪💪
Welcome
Ulakam fulla irukkara tamilrk seitha thoragam. Thalivarku pidikatha varthai thoragam.ithala neriya arasiyal irukku naan ellam solla mutiyathu
🇮🇳can’t help 🇱🇰Tamil people.
கடந்த இரு தினங்களில் திரு. நெடுமாறன் அவர்களின் காணொளி சம்பந்தமாக பலராது செய்திகளை கேட்டு வருகிறேன்.
அதில் திரு. பாண்டே அவர்களின் காணொளியில் மிக அருமையாக மக்களின் மனதில் உள்ளதை படம் பிடித்து காட்டி உள்ளார்.
மிக நன்றிகள்.
Sooper dooper vlog Mr Pandey. Indian Law Enforcement should take P. Nedumaran into custody and grill him and come out with the truth.
Modi government is taking all diplomatic efforts for the welfare of the Srilankan tamils. Our TN politicians do not want them to live in peace. Hence this statement from the ripe old man.
Correct
Absolutely agree. Diversions to remove the growing stature of Modi ji and now Annamalai ji in SL
very true 👍👍👍👍👍👍
Both Nedumaran and Kasi Ananthan are Pro BJP. They are coming with it now to protect Adani Group from fire. BJP are trying to divert the Adani Issue. They know Thalaivar Prabhakaran will divert attention and they succeed
👏👏👏👏👏👍👍👍👍👌👌👌👌💪💪💪💪VERY MUCH TRUE.
உலக அரசியலை மாற்றும் சக்தி வாய்ந்த ஒரு வார்த்தை பிரபாகரன். 🙏🙏
பழ.நெடுமாறன் ஐயா நீங்கள் வாழ்க்கின்ற காலத்திலே தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதுவும் செய்தமாதிரி இல்லை.குறைந்தபட்சம் சாகின்ற காலத்திலாவது தமிழர்களைக் குழப்பாமல் அவர்கள் வாழும் சூழலுக்கு எந்த விதஇடையூறு விளைவிக்காமல் இருந்தால் அதுவே நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.
தலைவர் உயிரோட இருந்தாலும் பரவாயில்லை.. இனியாவது அவர் அவரது குடும்பத்துக்காக வாழட்டும்
பிரபாகரனை பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் பொட்டு அம்மானை பற்றி யாரும் பேசுவதில்லை தலைவரின் தளபதி
🤔
தலைவர் கு கிடைக்கும் எல்லா புகழும் பொட்டு அம்மான் கும் கிடைத்த மாதிரி... பொட்டு அம்மாணும் இதையே விரும்புவார்.. அவர் புகழுக்கு ஆசை படுபவர் அல்ல 👍🏻மாவீரன்
தலைவர் கு கிடைக்கும் எல்லா புகழும் பொட்டு அம்மான் கும் கிடைத்த மாதிரி... பொட்டு அம்மாணும் இதையே விரும்புவார்.. அவர் புகழுக்கு ஆசை படுபவர் அல்ல 👍🏻மாவீரன்
ராஜிவ்காந்தி யும் பிரபாகரன் கூட ஒரேமேடையில் தோன்றுவார்கள்....
அந்நிகழ்வை திருமதி இந்திராகாந்தி அவர்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்று ஆசிர்வாதம் செய்வார் அந்த நிகழ்வை திரு ஜவஹர்லால் நேரு அவர்கள் கண்கலங்க பார்த்து பார்த்து அவருக்குள் பூரித்து போவார் நேருவின் மகிழ்ச்சியை பார்த்து திரு மோதிலால் நேரு அவர்கள் அதே இடத்தில் ஆனந்தம் கொள்வார் ( எப்படி சாத்தியம் என்று கேட்கப்படாது எதையாவது கிளப்பி விட வேண்டியது தானே நான் திருவிளையாடல் படத்தில் வரும் தருமி மாதிரி " எனக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்)
ஆமாம் ஒன்று சேர்ந்து பாசிச சநாதன ஆரிய பார்ப்பனீய ஆர்எஸ்எஸ் மோடியை டெல்லியில் இருந்து வீழ்த்தவும் தமிழகம் மற்றும் ஈழம் இணைந்த மாபெரும் தமிழகம் ஏற்படுத்தி சநாதன ஆரிய பார்ப்பனீய ஆர்எஸ்எஸ்எஸ்ஸை நெடுமாறன் சீமான் தமிழ் தேசியவாதிகள் இணைந்து வீழ்த்துவார்கள்
சந்தண கடத்தல் வீரப்பன் பூந்தமல்லி யில் இருப்பதாக தகவல். ஈரோடு இடைத்தேர்தல் முடிந்ததும் மீண்டும் பனியில் தொடர்வார் என தகவல்
ஆமாம். சந்தன கடத்தல் வீரப்பன் இருந்த வரை யானைகள் நாட்டிற்குள் வரவில்லை. புலிகள் இருந்த வரை சீனர் வரவில்லை. ஆகையால் சந்தன கடத்தல் வீரப்பன் பிராபாகரன் அனைவரும் இணைந்து ஆர்எஸ்எஸ்எஸ்ஸை வீழ்த்துவது உறுதி
அட அந்த போக்கற்ற மோஹன்தாஸ் கரம்சந்த் காண்டு வே உயிரோட இருக்குறான்கறேன்… 😂😂
தலைவன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி நான் எதிர் பார்ப்பதும் அதே
கண்டிப்பாக வர வேண்டும்.வந்து இந்த சாமான் பயலை நாலு சாத்து சாத்த வேண்டும்
😅😅
இவரை ஏன்ன பன்ன போறார். இதுக்கும் சங்கி ஓட வேலை தான். சீமான் அவர்களுக்கு தலைவர் மட்டும் தான் ஆனால் அரசியல் தமிழகத்தில் தான் செய்கிறார்கள் இலங்கை இல்லை...
ஆமைக்கறி சாப்பிட்டதை உறுதிசெய்ய வேண்டும்
Dmk o con ooo go out pakistan and cia bbc white team peo herful
Dmk ooo danger tamil peo thinging hindu peo thinging
ஐயா பழநெடுமாறன் அவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் உள்ளார் என்று அவர் பேச்சால் இலங்கையில் உள்ள ஈழ தமிழர்கள் இனி அச்சத்தோடு தான் இருப்பார்கள்.
I have not expected such silly politics from Pazha Nedumaran.
இது என்ன ஒரு முட்டாள்தனமான பதிவு.. கோழைகள்தான் பயப்படுவார்கள்.. உண்மையான தமிழர்கள் அல்ல..
அருமையாக விளக்கினீர்கள் ஐயா பிரபாகரன் உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மிக தர்மச்சங்கடத்தை உண்டாக்கும் அவர்களுக்கு பயமும் வந்திருக்கும் 🌹🌹🌹
Avanga yen bayabudunum...avara vachu arasiyal pandravangathaan bayabudunum
0
இருக்கிறார் என்று சொல்ல முடியாது... இருந்தால் நல்லா இருக்கும் 👍💐
நெடுமாறன் அவர்களை நேர்காணல் செய்திட வேண்டுகிறோம்
👌👌👌👌 மிக சிறந்த விளக்கம் அண்ணா
திரு பழநெடுமாறன் அவர்களை நேர்காணல் நிகழ்சி வைத்தாள் உண்மை அறிய உதவும்
மத்திய அரசு விசாரித்து, உண்மையை தமிழர்களுக்கு சொல்ல வேண்டும்.
Why do you drag the Central government for the insane's malicious statement?; Ask that palana nedumaram, what is the proof for your contention. Central government has so many other important assignments for the welfare of the Indians.
இந்த நிலையே மத்திய அரசின் சதிவேலை என தோன்றுகிறதே🤣🤣
@@ThamilNesan fact fact fact
@@t.krishnamorthyt.krishnamo2800 x
அவனுங்களே பிராட் பையனுங்க ப்ரோ
இப்போது வெளிவருவதாக அறிவிக்க காரணம்...
காலமும் சூழலும் கணிந்த நேரம்.'
இந்த நேரத்தை அமைத்து கொடுத்தது
இந்திய அரசு என்று நான் கருதுகிறேன்..
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால்..., பாரதிய ஜனதா கட்சி.
இதற்கும் காரணமும் உண்டு..
பாரத பிரதமர் தமிழை நேசிக்கிறார்..
எங்கெங்கு தமிழும் தமிழ் மக்களும் வாழ்கிறார்களோ!
அங்கெல்லாம் விடுவு காலம் தான்..
சீனாவின் இலங்கை கடற்பகுதி ஆக்கிரமிப்பில் இருந்து தென்னிந்தியாவை பாதுகாக்க இந்திய அரசு தமிழ்ஈழத்தை அமைத்துக் கொடுக்கும்..
இன்று உலக நாடுகளுக்கே மத்தியஸ்தராக இருந்து தன் ஆளுமையை காட்டும் இந்திய தேசம்..,
இலங்கை அரசை அடிபணிய வைத்து மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் நேசிக்கக் கூடிய தமிழ் மொழிக்காக தமிழ் ஈழத்தை அமைத்துக் கொடுத்தால் கூட ஆச்சர்யம் இல்லை..
எது என்னவோ..,
இந்தியாவின் பாதுகாப்புக்காக மாண்புமிகு பா.ஜ.க அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும்..
வயதான காலத்தில் நெடு மாறன் அவர்களுக்கு தேவை இல்லாத வேலை 😭😭😭👏👏👏🙏🙏🙏
இல்லை யார் எப்படி இருந்தாலும் ஆரம்ப நாட்களில் இருந்து அதாவது தலைவரின் 15 வயதிலிருந்தே பழ நெடுமாறன் அவர்கள் தான் எதிர்தரப்பு யாரோடும் கூட்டணி வைக்காத விலைபோகாத ஒரு தலைவர்
இப்போதுதான் அங்கு உள்ள மக்கள் கொஞ்சம் நிம்மதியாக வாழ்கிறார்கள் சண்டை சச்சரவு இல்லாமல் இந்த மாதிரி ஆட்கள் தான் அவர்களின் வாழ்க்கையை கெடுப்பது இந்தத் பொய் மாறனை வாயிலேயே நாலு மிதி மிதித்தால் உண்மையை சொல்லப் போறான்
True
Super nanba
நிம்மதியாக வாழ்கிறோம் தான் ஆனால் சுயமரியாதை இல்லாமல் ஒரு ஏளன பார்வையுடன் வாழ்கிறோம் இதற்கு அப்படியே இருந்திருக்கலாம்
இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்
இந்திய அரசிற்கும் உளவு துறைக்கும் தமிழர்கள் உலகில் எங்குமே எழுச்சி பெறக்கூடாது அதிகாரம் பெறக்கூடாது என்று உறுதியாக இருக்கும். இலங்கையில் நடந்தது இன்னும் 20 ஆண்டுகளில் இங்கும் நடக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை இந்திய அரசு எவ்வளவு நன்றியோடு இருந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
அருமையான பதிவு சூப்பர்
The best of your analysis sir.
Super sir final touch you are correct media gentle man yes we want higher enquiry both central and state we are waiting for next update if prabkaran live mean i was very happy 🤝
If he is alive we are all happy and welcome ஐயா பிரபாகரன். But let us be careful. பழ நெடுமாறன் ஐயா, மதிப்புக்குரிய தலைவர். அவர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று சொல்ல மாட்டோம். ஆனால் இந்த மாதிரி செய்திகளை தெரிவிக்க நேரம் இதுவல்ல என்பது எனது கருத்து. பிரபாகரன் அண்ணன், இருப்பது உண்மைதான் என்றால், இலங்கை அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க முயலும். இந்திய அரசு, நம் நாட்டின் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புகள் அதிகம். தி மு க கருணாநிதி யின் உண்மை அவிழும். செபாஸ்டின் சீமான் அண்ணன் பொய் பிரச்சாரம் புரட்டும் வெளியே தெரிய வரும். பிரபாகரன் அவர்களின் வீட்டில் சீமான் உண்மையில் ஆமை கறி சாப்பிட்டார் அல்லது அதுவும் பொய் என துலங்கும். வைகோ மற்றும் திருமா வண்டவாளம் புரியும்; ஏன் இவர்கள் வாய் மூடி இருக்கின்றனர்? TN பேரூராட்சி ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பேந்த பேந்த முழிக்கும் நிலை வரும். இந்திய அரசு வெளியுறவு அமைச்சர் பேச வேண்டும். உண்மை உரைக்கும் நாள் எப்போ?
Nedumaran Sir, simple & humble, not greedy for money
இனி அவர் வந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது.என்றே எண்ணுகிறேன்.
As per experts, prabhakaran was declared dead after proper validation and he was a true captain and a leader and why this topic now. As you rightly said, he would have fought till the last caders alive and attained martyrdom, taking the bullets on this chest
நல்ல தலைப்பு
99.099% நம்புகிறேன்.
காரணம்,
சொல்(பவர்)
உயர்திரு.பழ.நெடுமாறன் ஐயா
பாண்டே சார் அவர்களே அய்யா பழநெடுமாறனுடன் பேட்டி கண்டால் நல்லாயிருக்கும்
Nalla thirukural
என்ன செய்ய பழ மாறனை NIA விசாரணை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது 🙏
Sir
My question is very frank
During Mr Rajiv Gandhi 's assassination there was post mortem done at AIIMS Delhi
Like wise why any POSTMORTEM not done and there was no death conformation
Please pardon if my question is wrong
அருமையான விளக்கம்
One of your best sir.
எப்படியிருந்தாலும் இந்தியா ஈழ தமிழர்களை ஆதரிக்க நீங்க விடமாட்டீங்க போல. தமிழர்களுக்கு இந்தியா உதவ பாண்டே உதவுங்கள்.
துக்ளக் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இலங்கையின் உண்மை நிலை என்ன என நன்கு தெரியும். இலங்கை தமிழர்கள் இவ்வளவு கஷ்டத்திற்கும் காரணம் பிரபாகரன் தான் என்று.இலங்கையின் இந்த வீழ்ச்சிக்கும் பிரபாகரனே முதல் காரணம். இந்த கருத்தை சிலர் ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம்.... ஆனால் உண்மை நிலை இதுதான். இதை பல பேர் சொல்ல தயங்குவார்கள். ஆதாரம், துக்ளக்.நன்றி.
ஏண்டா துக்ளக் அம்பி.. தேமேன்னு ஓரமாகப் போய் உட்காருடா அம்பி..
1.தமிழர்களின் தன்னாட்சி உரிமையை மறுத்தது.
2.தனி சிங்கள சட்டம் இயற்றி தமிழர்களுக்கு வேலை வாய்ப்பிலும் கல்வியும் மறுத்தது.
3.10 லட்சம் மலையக தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது.
4.30 வருடங்களாக அமைதியான வழியில் போராடிய தமிழர்களைக் கொன்று குவித்தது.
இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு வாழ்வதற்கு உன்னைப்போல் பார்ப்பன ( துக்ளக் ) அடிமை இல்லடா பிரபாகரன்.
நீங்கள் கூறுவது உண்மை
@@sivagnanam5803 ஏண்டா கஸ்மாலம் ஞானம் நீ பொய் அங்கிட்டு குந்துடா...
@@sivagnanam5803 im Sri Lankan Jaffnese by heritage, n yes its true Prabhakaran also one of the factors...
அவரை N I A விசாரணை பண்ணவேண்டும்.
Yes
யார் யார் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்கிறார்களோ அவர்களை எல்லாம் NIA விசாரணை வலயத்துக்குள் கொண்டுவர வேண்டும்.
@@vasudevankalmachu5566 correct
நேர விரயம், அவர் உயிருடன் இருந்தால் வரும்போது வரட்டும்.
Yes. We should avoid these bludy statements.
I think that paza nedumaran has become a nut
@@lakshmisrinivasan7066 haha yes age factor
அதானே?
👏👏👏👏👌👌👌👌👌👌SPREADING RUMORS BY SOME JOBLESS CREATURES
சிறப்பு
இதில் அய்யா மட்டுமே ஈழப்போரையும் தலைவரையும் வைத்து அரசியல் ஆதாயம் தேடாதவர்!! நம்பிக்கை க்கு உரியவர்!! மற்றவர்கள் அணைவரும் இதைவைத்து அரசியல் செய்யகூடியவர்கள்!! அதனால் இது உண்மையே
சிகப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற காமடி மோல் உள்ளது பழநெடுமாறன் பொய் சொல்ல மாட்டார் என்று சொல்வது.
@@ceeness5334 🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂👏👏👏👏👏👈👌👌👌👌👌👌👌👌👌
உண்மை
தயவு செய்து இலங்கை தமிழர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.இந்திய அரசு பல நல்ல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.அதனை குழப்பும் விதத்தில் இந்த செய்தியை பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.பிரபாகரன் மா வீரன்.ஓடி ஒளிபவர் அல்ல.இன்று இலங்கையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் ,நெடுமாறன் அறிவிப்பால் ,அங்குள்ளவர்கள் மீண்டும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம் என்று சொன்னார்கள்.இங்குள்ள அரசியல்வாதிகள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே எல்லாம் நல்லதாக நடக்கும்.நம் மத்திய அரசு அநேக நல்ல திட்டங்களை செய்வதாகவும் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணிகள் அவர்களுக்கு வழங்கபடுவதாகவும் சொல்கிறார்கள்.இந்த நேரத்தில் நெடுமாறன் கருத்து உண்மைக்கு புறம்பானது.ஆபத்தானது.தேவை அற்றது.
;தேசிய தலைவர்
மேதகு பிரபாகரன் அவர்கள் உலக தமிழர்களின் தலைவன்
பழ.நெடுமாறன் உண்மை பேசக்கூடியர். அவர் பேச்சில் கண்டிப்பாக உண்மை இருக்கும்.
ஆண்டவன் இருக்கிறார் . பலரின் நம்பிக்கை.
விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஈழ மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும்.
சிங்கள அரசுக்கு ஒரு எச்சரிக்கை வேண்டும்.
இந்தியா வை பொறுத்தவரை பிரபாகரன்... நமது பகையாளி தான்
waiting for more news from you Anna
The greatest question of all languages.. what is politics ..
பாண்டே பார்வை...
பன்னீர் செல்வத்தை பார்க்கும் பார்வையை தவிர அனைத்து பார்வையும் நன்று..!
அருமை பதிவு
most waited
பல நெடுமாற ன் உயிரோடு இருக்கிறார் என்பதை அவருடைய இந்த போட்டியை கேட்டதுக்கு பிறகு தான் எங்களுக்கு தெரியும்,
யாரோ குழந்தைக்கு "விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்" என்று நீண்ட பெயர் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
தனலவர் வர வேண்டும். இந்த ஆனம கறி தொந்தரவு தாங்க முடியல. அவன காத பிடித்து திருகி நாலு சாத்து சாத்த வேண்டும். னசகோ வும் சிக்கிக்கும். இருந்தாலும் கவனல இல்னல னசகோ கிட்டத்தட்ட காலியாகிட்டார்
Super nanba
O
மேதகு பிரபாகரன் இந்த ஒற்றை பெயர் மந்திரச்சொல் அவர் இருந்தால் எம் தலைவன் அவர் இறந்தால் எம் இறைவன்
உண்மை எனில் மெய்ப்படவைக்கவேண்டும்
தவறெனில் கடுமையான
நடவடிக்கையில் உறுதிப்பாடு வேண்டும்.
கருணாகள் ஈழம் தமிழ்நாடு இலங்கை இந்தியா
உலகம் முழுவதும் உள்ளான்.
பிரபாகரன்,பொட்டுஅம்மான்,மதிவதனி,துவாரகா வீரமரணம்
17,18-5-2009.
சாகும்போது கூட பொய்யை பேசிவிட்டுத்தான் சாகவேண்டுமா? இதற்கு செத்திருக்கலாம்.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪💪💪👌👌👌👌👌👌👌👌👌
Seeman stand is correct.. தலைவர் பிரபாகரன் தலைமறைவாக வாழ்பவர் அல்ல. தலை நிமிர்ந்து வாழ்பவர்
valthanvar
உயிரோடு இல்லாமல் இருந்தால் சீமானுக்கு நல்லது 🤣🤭
சீமானுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது ஒருவேளை மேதகு தலைவர் பிரபாகரன் உயிருடன் வந்தால் சீமான் பண்ணிய பிராடு தினம் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும் சந்தர்ப்ப சூழ்நிலை எவ்வளவு பெரிய தலைவரையும் தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளும் அதுதான் விவேகம் வீரம் மட்டும் போதாது விவேகமும் வேண்டும் செயலில் வெற்றி பெற
சீமான் மைண்ட் வாய்ஸ் : (நான் தலைவர்கூட ஆமைக்கறி சாப்பிட்டேன்) அய்யோ என் மைண்ட் வேற அங்க போகுதே! ம்ம்ம் பயப்படாத சூதானமா இருந்து கூட்டத்த கலைச்சிறு இல்லை மொதலுக்கோ மோசமாயிறும்!
மக்கள் : 😂😂😂
@@aravindhamurthy7128 qqq
அண்ணன்: அடேய் இப்போ தாண்டா கொஞ்சம் பேனா சிலையை உடைப்பேன்னு சொல்லி அரசியல் ஆரம்பிச்சிருக்கேன். வாழ விடுங்கடா.
😂😂
அவர் உயிரூடு இருந்தாலும் இனி எதையும் சாதிக்க முடியாது, அவருக்கான மதிப்பும் கிடைக்காது
நல்ல பதிவு
நன்றி அண்ணா
வயதான காலத்தில் ஓய்வு எடுக்கட்டும்... இனி என்ன ஆகப் போது... மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்... நிம்மதியை பாழாக்கவேண்டாம்
பாண்டே சார்... கடல் வழியாக தப்பி செல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளன. But I ignored
Via submarine! It's 100% possible
Nandhi kadal depth theriuma.... Chanceless to thalaivar cross nandhi kadal
@@sureshkumar-vc1tv நம் அறிவுக்கு எட்டாதது இன்னும் இந்த உலகத்தில் நடந்து கொண்டுதானிருக்கிறது.... Some body asked the depths of nandhi Sea... You know Stephen Hawking....
தமிழக மரத் தமிர்களே இலங்கை மற தமிழர்கள் நிம்மதியாக வாழட்டுமே.
Super ji
Irunthaal nallathu
முதலில் 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த உதவுங்கள். பிறகு ஒவ்வொன்றாக இலங்கை தமிழ் மக்களின் அதிகாரங்களுக்காக குரல் கொடுத்து பெற்றுத்தாருங்கள். தற்போதைய தேவை அதுதானே தவிர பிரபாகரன் உயிருடன் உள்ளார் இல்லையா என்பது தைவையற்ற ஒன்று. நல்ல தலைவர்கு அழகு தன்மக்களை உயர்வடைய வைப்பது திரு நெடுமாறன் அவர்களே.
உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐
தலைப்பு அருமை
பாண்டே அண்ணா தயவு செய்து பழ நெடுமாரணை நல்லதொரு மனநல வைத்திய சாலையில் சேர்த்து விடுங்கள் உங்களுக்கு ஒரு உதவியா இருக்கும்
Antha pera sonnalea... Elaruku oru attam katuthula🔥
தயவு செய்து, பாண்டே சார் அவர்களே, வீண் கற்பனைகளுக்கு இடம் கொடாமல், நேரிடையாக ஐயா பழ.நெடுமாறன் அவர்களை சந்தித்து, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்
சொல் உண்மைதான்
நடைமுறை உண்மை என்று
சொன்னால்
இந்திய அரசாங்கம்
இலங்கை அரசாங்கத்தை
தன் கட்டுப்பாட்டில்
செயல் படுத்தும்நல்ல
நேரம்
தவறான கருத்து கள்
வேண்டாம்
பிரபாகரன் அவர்கள்
மாவீரர் தான்!
நீங்க வந்து சப்ப கட்டும் போது .........எங்கப்பன் குதருக்குள்ளே இல்லை என்கிற மாதிரி இருக்கு
இந்த மறை கழண்ட கிழ மாறன ஒரு மனுஷனா மதித்து பேட்டி எடுக்கும் பாண்டே is really great.
Om siva jai hind super
Soundar
Prabhakaran, MGR, Netaji, JJ, Gandhi, Nehru, Indira Gandhi all are living.
திருவள்ளுவருக்கு காவி பூசியது உங்கள் அறிவுக்கு இழுக்கு🙏
எவற்றையும் முழுவதுமாக நம்புவதோ அல்லது நிராகரிப்பதோ ஆறறிவுக்கு உரித்தானது அல்ல.
இருந்தால் ஆனந்தம்
வந்தால் பேரா ஆனந்தம்
Vro konjam Adani scam pathi pesungalen..!!!
மதிப்பிற்குரிய திரு பாண்டே அவர்களே நீங்கள் திரு.பழ நெடுமாறன் ஐயா அவர்களை நேர்காணல் செய்யுங்கள்!உங்களது நேர்காணலின் தரம் உண்மையை உலகிற்கு கொண்டு வரும் என நம்புகிறேன்!
திருச்சி வேலுமணி சொல்கிறாரே நெடுமாறன் சொல்வது சரியென்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் தான் சொல்கிறாரா ?
நேற்று--நித்தியானந்தா
இன்று--பிரபாகரன்
நாளை---?