பிரபாகரன் (நலமுடன்) இருக்கிறாரா? | பாண்டே பார்வை | Pandey Parvai | Pazha Nedumaran | Prabhakaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 747

  • @anandtamilan28
    @anandtamilan28 Год назад +97

    இருந்தால் எம் தலைவன்
    இறந்தால் எம் இறைவன் ❤️ 🙏

  • @akilan957
    @akilan957 Год назад +102

    தயவுசெய்து இலங்கையிலுள்ள மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.

  • @ScrMani
    @ScrMani Год назад +42

    ரங்கராஜ் பாண்டே அண்ணன் அவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ஐயா பல நெடுமாறன் அவர்களை நீங்கள் நேர்காணல் செய்யுங்கள்

    • @airmagoan0062
      @airmagoan0062 Год назад +1

      அது பாண்டே ஐய்யாவால் முடியாத காரியமாகும் அந்தளவுக்கு அவருக்கு தைரியம் இல்லை

    • @mahendranmahendran7703
      @mahendranmahendran7703 Год назад

      வேண்டாம்; அப்படி பேட்டி எடுத்தாலும் தெளிவான பதில்கள் வராது; தற்போதைய குழப்பமே நீடிக்கும்.

    • @paranthamanparanthaman3148
      @paranthamanparanthaman3148 Год назад

      பழநெடுமாறன்

  • @jayanth1551
    @jayanth1551 Год назад +62

    இவனுக எல்லோரும் சேர்ந்து மீண்டும் இலங்கையில்மலையகத்தில் வாழும் பத்து லட்சம் இந்திய தமிழர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்த போறானுக இப்போதான் கொஞ்சம் நிம்மதியாக வாழ்கிறோம் அதை கெடுக்க போறானுக எங்கள் இனத்தை நாடற்றவர்கள் மலைநாட்டான் கள்ளத்தோனி என்று வசைபாடிய கூட்டத்திற்கு ஆதரவு கொடுத்து எங்கள் நிம்மதியை அழித்துவிடாதீர்கள் தமிழக தலைவர்களே

    • @ka73670
      @ka73670 Год назад +1

      திக/திமுக தான் மிக மோசமான கெட்ட இயக்கம் எல்லாத்தையும் விட..

    • @jeyaramsathees6128
      @jeyaramsathees6128 Год назад +1

      And who is that? Certainly not Eelam Tamils ,

    • @palapuspanathan
      @palapuspanathan Год назад

      19:23

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 Год назад +1

      Romba Correcta sonneenga

  • @bharathiravi8964
    @bharathiravi8964 Год назад +200

    இருக்கிறார் என்றால் தலைவர் இல்லை என்றால் கடவுள் 🔥🙏

    • @abrahamlincoln680
      @abrahamlincoln680 Год назад +18

      இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் கடவுள் தான்

    • @tlsaravanan3608
      @tlsaravanan3608 Год назад +5

      நீங்க இலங்கையா

    • @RGvathiyar
      @RGvathiyar Год назад +3

      @@tlsaravanan3608 நீங்க சங்கீயா

    • @vijayaraj9078
      @vijayaraj9078 Год назад +4

      @@RGvathiyar nee christian Saimon.katchya?

    • @RGvathiyar
      @RGvathiyar Год назад

      @@vijayaraj9078 உங்க அம்மாவோட கள்ள காதலன்டா😂😂😂

  • @sopo.content
    @sopo.content Год назад +27

    இருந்தால் எம் தலைவன். இறந்தால் எம் இறைவன். நாம் தமிழர் 💪

  • @sahavathsuthdoon6626
    @sahavathsuthdoon6626 Год назад +291

    இலங்கை தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள். தவறான தகவல்களை பரப்புரை செய்பவர்களை தண்டிக்க வேண்டும். வழக்கமாக பாண்டே சார் அருமை

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +5

      Wellsaid

    • @pushkalasuriyanarayanan5043
      @pushkalasuriyanarayanan5043 Год назад +4

      Wellsaid

    • @ka73670
      @ka73670 Год назад +1

      அதுக்குத் திக/திமுக வை அல்லவா தடை செய்ய வேண்டும்...

    • @muralim1539
      @muralim1539 Год назад +8

      எப்படியோ aadani பற்றி பேசுவதும் பாராளுமன்றத்தில் நடக்கறதை பத்தி பேசறது மாற்றி திசை திருப்பி ஆச்சு

    • @p.m.s.sakthivelvel5393
      @p.m.s.sakthivelvel5393 Год назад

      Oo

  • @rahiniuthayasooriyan6456
    @rahiniuthayasooriyan6456 Год назад +1

    உங்கள் கருத்து மிக சரியானது
    மிக சிறந்த உயர் பண்புகளுடன்
    போராடிய வீர்ர்களை கொச்சைபடுத்தாதீர்கள்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Год назад +24

    இந்திய அரசாங்கம் தற்போது இலங்கைக்கு பல வகையில் உதவி செய்து இலங்கை தமிழர்களுடன் ஒரு சுமுகமான உறவு வைத்துக் கொள்ளத் தொடங்கும் இந்த நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக நெடுமாறன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார் என்று பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.ஜெய்ஹிந்த்.

  • @bharathiram3593
    @bharathiram3593 Год назад +120

    இந்தியாவால் இலங்கை தமிழர்களுக்கு நடக்க இருக்கிற நலனை கெடுக்க தந்தான் இந்த அறிவிப்பு

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Год назад

      👏👏👏👌👌👌👍👍👍👍💪💪💪💪💪💪💪💪

    • @jayaprakash2459
      @jayaprakash2459 Год назад +1

      Welcome

    • @dilauxshanadilauxshana
      @dilauxshanadilauxshana Год назад

      Ulakam fulla irukkara tamilrk seitha thoragam. Thalivarku pidikatha varthai thoragam.ithala neriya arasiyal irukku naan ellam solla mutiyathu

    • @sivanadarajah9351
      @sivanadarajah9351 Год назад

      🇮🇳can’t help 🇱🇰Tamil people.

  • @gmariservai3776
    @gmariservai3776 Год назад +8

    கடந்த இரு தினங்களில் திரு. நெடுமாறன் அவர்களின் காணொளி சம்பந்தமாக பலராது செய்திகளை கேட்டு வருகிறேன்.
    அதில் திரு. பாண்டே அவர்களின் காணொளியில் மிக அருமையாக மக்களின் மனதில் உள்ளதை படம் பிடித்து காட்டி உள்ளார்.
    மிக நன்றிகள்.

  • @ThamilRajan-qv4gf
    @ThamilRajan-qv4gf Год назад +13

    Sooper dooper vlog Mr Pandey. Indian Law Enforcement should take P. Nedumaran into custody and grill him and come out with the truth.

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 Год назад +119

    Modi government is taking all diplomatic efforts for the welfare of the Srilankan tamils. Our TN politicians do not want them to live in peace. Hence this statement from the ripe old man.

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +7

      Correct

    • @sundarajanv3
      @sundarajanv3 Год назад +3

      Absolutely agree. Diversions to remove the growing stature of Modi ji and now Annamalai ji in SL

    • @Gems1923
      @Gems1923 Год назад +3

      very true 👍👍👍👍👍👍

    • @iniyanprabhakaran
      @iniyanprabhakaran Год назад +1

      Both Nedumaran and Kasi Ananthan are Pro BJP. They are coming with it now to protect Adani Group from fire. BJP are trying to divert the Adani Issue. They know Thalaivar Prabhakaran will divert attention and they succeed

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Год назад +3

      👏👏👏👏👏👍👍👍👍👌👌👌👌💪💪💪💪VERY MUCH TRUE.

  • @amananer5365
    @amananer5365 Год назад +12

    உலக அரசியலை மாற்றும் சக்தி வாய்ந்த ஒரு வார்த்தை பிரபாகரன். 🙏🙏

  • @janahyukthaa3558
    @janahyukthaa3558 Год назад +11

    பழ.நெடுமாறன் ஐயா நீங்கள் வாழ்க்கின்ற காலத்திலே தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதுவும் செய்தமாதிரி இல்லை.குறைந்தபட்சம் சாகின்ற காலத்திலாவது தமிழர்களைக் குழப்பாமல் அவர்கள் வாழும் சூழலுக்கு எந்த விதஇடையூறு விளைவிக்காமல் இருந்தால் அதுவே நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.

  • @kumarselvi7452
    @kumarselvi7452 10 месяцев назад

    தலைவர் உயிரோட இருந்தாலும் பரவாயில்லை.. இனியாவது அவர் அவரது குடும்பத்துக்காக வாழட்டும்

  • @shashioverseasservices5627
    @shashioverseasservices5627 Год назад +18

    பிரபாகரனை பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் பொட்டு அம்மானை பற்றி யாரும் பேசுவதில்லை தலைவரின் தளபதி

    • @paramasivam470
      @paramasivam470 Год назад

      🤔

    • @kumarselvi7452
      @kumarselvi7452 10 месяцев назад

      தலைவர் கு கிடைக்கும் எல்லா புகழும் பொட்டு அம்மான் கும் கிடைத்த மாதிரி... பொட்டு அம்மாணும் இதையே விரும்புவார்.. அவர் புகழுக்கு ஆசை படுபவர் அல்ல 👍🏻மாவீரன்

    • @kumarselvi7452
      @kumarselvi7452 10 месяцев назад

      தலைவர் கு கிடைக்கும் எல்லா புகழும் பொட்டு அம்மான் கும் கிடைத்த மாதிரி... பொட்டு அம்மாணும் இதையே விரும்புவார்.. அவர் புகழுக்கு ஆசை படுபவர் அல்ல 👍🏻மாவீரன்

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. Год назад +45

    ராஜிவ்காந்தி யும் பிரபாகரன் கூட ஒரேமேடையில் தோன்றுவார்கள்....

    • @harig812
      @harig812 Год назад +14

      அந்நிகழ்வை திருமதி இந்திராகாந்தி அவர்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்று ஆசிர்வாதம் செய்வார் அந்த நிகழ்வை திரு ஜவஹர்லால் நேரு அவர்கள் கண்கலங்க பார்த்து பார்த்து அவருக்குள் பூரித்து போவார் நேருவின் மகிழ்ச்சியை பார்த்து திரு மோதிலால் நேரு அவர்கள் அதே இடத்தில் ஆனந்தம் கொள்வார் ( எப்படி சாத்தியம் என்று கேட்கப்படாது எதையாவது கிளப்பி விட வேண்டியது தானே நான் திருவிளையாடல் படத்தில் வரும் தருமி மாதிரி " எனக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும்)

    • @ramachandranguruswamyiyer5712
      @ramachandranguruswamyiyer5712 Год назад +1

      ஆமாம் ஒன்று சேர்ந்து பாசிச சநாதன ஆரிய பார்ப்பனீய ஆர்எஸ்எஸ் மோடியை டெல்லியில் இருந்து வீழ்த்தவும் தமிழகம் மற்றும் ஈழம் இணைந்த மாபெரும் தமிழகம் ஏற்படுத்தி சநாதன ஆரிய பார்ப்பனீய ஆர்எஸ்எஸ்எஸ்ஸை நெடுமாறன் சீமான் தமிழ் தேசியவாதிகள் இணைந்து வீழ்த்துவார்கள்

    • @gajendiranayyasamy7561
      @gajendiranayyasamy7561 Год назад +11

      சந்தண கடத்தல் வீரப்பன் பூந்தமல்லி யில் இருப்பதாக தகவல். ஈரோடு இடைத்தேர்தல் முடிந்ததும் மீண்டும் பனியில் தொடர்வார் என தகவல்

    • @ramachandranguruswamyiyer5712
      @ramachandranguruswamyiyer5712 Год назад

      ஆமாம். சந்தன கடத்தல் வீரப்பன் இருந்த வரை யானைகள் நாட்டிற்குள் வரவில்லை. புலிகள் இருந்த வரை சீனர் வரவில்லை. ஆகையால் சந்தன கடத்தல் வீரப்பன் பிராபாகரன் அனைவரும் இணைந்து ஆர்எஸ்எஸ்எஸ்ஸை வீழ்த்துவது உறுதி

    • @KS-yk2mh
      @KS-yk2mh Год назад +1

      அட அந்த போக்கற்ற மோஹன்தாஸ் கரம்சந்த் காண்டு வே உயிரோட இருக்குறான்கறேன்… 😂😂

  • @rajav6578
    @rajav6578 Год назад +3

    தலைவன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி நான் எதிர் பார்ப்பதும் அதே

  • @Raj-st9fy
    @Raj-st9fy Год назад +172

    கண்டிப்பாக வர வேண்டும்.வந்து இந்த சாமான் பயலை நாலு சாத்து சாத்த வேண்டும்

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +7

      😅😅

    • @freemind9188
      @freemind9188 Год назад

      இவரை ஏன்ன பன்ன போறார். இதுக்கும் சங்கி ஓட வேலை தான். சீமான் அவர்களுக்கு தலைவர் மட்டும் தான் ஆனால் அரசியல் தமிழகத்தில் தான் செய்கிறார்கள் இலங்கை இல்லை...

    • @premkumar-ot2gv
      @premkumar-ot2gv Год назад +7

      ஆமைக்கறி சாப்பிட்டதை உறுதிசெய்ய வேண்டும்

    • @manface9853
      @manface9853 Год назад

      Dmk o con ooo go out pakistan and cia bbc white team peo herful

    • @manface9853
      @manface9853 Год назад

      Dmk ooo danger tamil peo thinging hindu peo thinging

  • @kannannambi7041
    @kannannambi7041 Год назад +48

    ஐயா பழநெடுமாறன் அவர்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் உயிருடன் உள்ளார் என்று அவர் பேச்சால் இலங்கையில் உள்ள ஈழ தமிழர்கள் இனி அச்சத்தோடு தான் இருப்பார்கள்.

    • @vaidyanathanr1612
      @vaidyanathanr1612 Год назад +2

      I have not expected such silly politics from Pazha Nedumaran.

    • @sunilchellaswamy6861
      @sunilchellaswamy6861 Год назад +2

      இது என்ன ஒரு முட்டாள்தனமான பதிவு.. கோழைகள்தான் பயப்படுவார்கள்.. உண்மையான தமிழர்கள் அல்ல..

  • @jayachandran9515
    @jayachandran9515 Год назад +17

    அருமையாக விளக்கினீர்கள் ஐயா பிரபாகரன் உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மிக தர்மச்சங்கடத்தை உண்டாக்கும் அவர்களுக்கு பயமும் வந்திருக்கும் 🌹🌹🌹

  • @mahabalan5995
    @mahabalan5995 Год назад +1

    இருக்கிறார் என்று சொல்ல முடியாது... இருந்தால் நல்லா இருக்கும் 👍💐

  • @பொழின்
    @பொழின் Год назад

    நெடுமாறன் அவர்களை நேர்காணல் செய்திட வேண்டுகிறோம்

  • @seemanmanavan
    @seemanmanavan Год назад +2

    👌👌👌👌 மிக சிறந்த விளக்கம் அண்ணா

  • @akillraj431
    @akillraj431 Год назад +24

    திரு பழநெடுமாறன் அவர்களை நேர்காணல் நிகழ்சி வைத்தாள் உண்மை அறிய உதவும்

  • @indumathibalakrishnan7305
    @indumathibalakrishnan7305 Год назад +48

    மத்திய அரசு விசாரித்து, உண்மையை தமிழர்களுக்கு சொல்ல வேண்டும்.

    • @t.krishnamorthyt.krishnamo2800
      @t.krishnamorthyt.krishnamo2800 Год назад

      Why do you drag the Central government for the insane's malicious statement?; Ask that palana nedumaram, what is the proof for your contention. Central government has so many other important assignments for the welfare of the Indians.

    • @ThamilNesan
      @ThamilNesan Год назад +3

      இந்த நிலையே மத்திய அரசின் சதிவேலை என தோன்றுகிறதே🤣🤣

    • @kishode7239
      @kishode7239 Год назад

      @@ThamilNesan fact fact fact

    • @sambamurthis7018
      @sambamurthis7018 Год назад

      @@t.krishnamorthyt.krishnamo2800 x

    • @PtkcoconutsMpt
      @PtkcoconutsMpt Год назад

      அவனுங்களே பிராட் பையனுங்க ப்ரோ

  • @VILLAGEPOLITICS-o7d
    @VILLAGEPOLITICS-o7d Год назад +2

    இப்போது வெளிவருவதாக அறிவிக்க காரணம்...
    காலமும் சூழலும் கணிந்த நேரம்.'
    இந்த நேரத்தை அமைத்து கொடுத்தது
    இந்திய அரசு என்று நான் கருதுகிறேன்..
    இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால்..., பாரதிய ஜனதா கட்சி.
    இதற்கும் காரணமும் உண்டு..
    பாரத பிரதமர் தமிழை நேசிக்கிறார்..
    எங்கெங்கு தமிழும் தமிழ் மக்களும் வாழ்கிறார்களோ!
    அங்கெல்லாம் விடுவு காலம் தான்..

    • @VILLAGEPOLITICS-o7d
      @VILLAGEPOLITICS-o7d Год назад

      சீனாவின் இலங்கை கடற்பகுதி ஆக்கிரமிப்பில் இருந்து தென்னிந்தியாவை பாதுகாக்க இந்திய அரசு தமிழ்ஈழத்தை அமைத்துக் கொடுக்கும்..
      இன்று உலக நாடுகளுக்கே மத்தியஸ்தராக இருந்து தன் ஆளுமையை காட்டும் இந்திய தேசம்..,
      இலங்கை அரசை அடிபணிய வைத்து மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள் நேசிக்கக் கூடிய தமிழ் மொழிக்காக தமிழ் ஈழத்தை அமைத்துக் கொடுத்தால் கூட ஆச்சர்யம் இல்லை..
      எது என்னவோ..,
      இந்தியாவின் பாதுகாப்புக்காக மாண்புமிகு பா.ஜ.க அரசு என்ன வேண்டுமானாலும் செய்யும்..

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Год назад +9

    வயதான காலத்தில் நெடு மாறன் அவர்களுக்கு தேவை இல்லாத வேலை 😭😭😭👏👏👏🙏🙏🙏

  • @sidhranjananagileswaran3628
    @sidhranjananagileswaran3628 Год назад +1

    இல்லை யார் எப்படி இருந்தாலும் ஆரம்ப நாட்களில் இருந்து அதாவது தலைவரின் 15 வயதிலிருந்தே பழ நெடுமாறன் அவர்கள் தான் எதிர்தரப்பு யாரோடும் கூட்டணி வைக்காத விலைபோகாத ஒரு தலைவர்

  • @gurulingam1145
    @gurulingam1145 Год назад +38

    இப்போதுதான் அங்கு உள்ள மக்கள் கொஞ்சம் நிம்மதியாக வாழ்கிறார்கள் சண்டை சச்சரவு இல்லாமல் இந்த மாதிரி ஆட்கள் தான் அவர்களின் வாழ்க்கையை கெடுப்பது இந்தத் பொய் மாறனை வாயிலேயே நாலு மிதி மிதித்தால் உண்மையை சொல்லப் போறான்

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +3

      True

    • @kothandankothandan2563
      @kothandankothandan2563 Год назад

      Super nanba

    • @kallapasanga3.0
      @kallapasanga3.0 Год назад

      நிம்மதியாக வாழ்கிறோம் தான் ஆனால் சுயமரியாதை இல்லாமல் ஒரு ஏளன பார்வையுடன் வாழ்கிறோம் இதற்கு அப்படியே இருந்திருக்கலாம்

  • @thileepanthirunavukarasu8951
    @thileepanthirunavukarasu8951 Год назад

    இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்

  • @ramkumar-xb3po
    @ramkumar-xb3po Год назад +4

    இந்திய அரசிற்கும் உளவு துறைக்கும் தமிழர்கள் உலகில் எங்குமே எழுச்சி பெறக்கூடாது அதிகாரம் பெறக்கூடாது என்று உறுதியாக இருக்கும். இலங்கையில் நடந்தது இன்னும் 20 ஆண்டுகளில் இங்கும் நடக்கும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை இந்திய அரசு எவ்வளவு நன்றியோடு இருந்தது என்பதை மறந்து விடாதீர்கள்.

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Год назад

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிட & ஆரிய , இந்துத்துவ , இந்திய, தலித்தியப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்...
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @vijaygeorge7787
    @vijaygeorge7787 Год назад

    அருமையான பதிவு சூப்பர்

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 Год назад +3

    The best of your analysis sir.

  • @ganesanpanjacharam966
    @ganesanpanjacharam966 Год назад

    Super sir final touch you are correct media gentle man yes we want higher enquiry both central and state we are waiting for next update if prabkaran live mean i was very happy 🤝

  • @panneerselvams1423
    @panneerselvams1423 Год назад +4

    If he is alive we are all happy and welcome ஐயா பிரபாகரன். But let us be careful. பழ நெடுமாறன் ஐயா, மதிப்புக்குரிய தலைவர். அவர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று சொல்ல மாட்டோம். ஆனால் இந்த மாதிரி செய்திகளை தெரிவிக்க நேரம் இதுவல்ல என்பது எனது கருத்து. பிரபாகரன் அண்ணன், இருப்பது உண்மைதான் என்றால், இலங்கை அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க முயலும். இந்திய அரசு, நம் நாட்டின் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புகள் அதிகம். தி மு க கருணாநிதி யின் உண்மை அவிழும். செபாஸ்டின் சீமான் அண்ணன் பொய் பிரச்சாரம் புரட்டும் வெளியே தெரிய வரும். பிரபாகரன் அவர்களின் வீட்டில் சீமான் உண்மையில் ஆமை கறி சாப்பிட்டார் அல்லது அதுவும் பொய் என துலங்கும். வைகோ மற்றும் திருமா வண்டவாளம் புரியும்; ஏன் இவர்கள் வாய் மூடி இருக்கின்றனர்? TN பேரூராட்சி ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பேந்த பேந்த முழிக்கும் நிலை வரும். இந்திய அரசு வெளியுறவு அமைச்சர் பேச வேண்டும். உண்மை உரைக்கும் நாள் எப்போ?

  • @CaesarT973
    @CaesarT973 Год назад

    Nedumaran Sir, simple & humble, not greedy for money

  • @mayalagucmaya1197
    @mayalagucmaya1197 Год назад +2

    இனி அவர் வந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது.என்றே எண்ணுகிறேன்.

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 Год назад +16

    As per experts, prabhakaran was declared dead after proper validation and he was a true captain and a leader and why this topic now. As you rightly said, he would have fought till the last caders alive and attained martyrdom, taking the bullets on this chest

  • @professionalsocial-worker8890
    @professionalsocial-worker8890 Год назад +6

    நல்ல தலைப்பு

  • @VILLAGEPOLITICS-o7d
    @VILLAGEPOLITICS-o7d Год назад +10

    99.099% நம்புகிறேன்.
    காரணம்,
    சொல்(பவர்)
    உயர்திரு.பழ.நெடுமாறன் ஐயா

  • @sacratessacrates4198
    @sacratessacrates4198 Год назад +2

    பாண்டே சார் அவர்களே அய்யா பழநெடுமாறனுடன் பேட்டி கண்டால் நல்லாயிருக்கும்

  • @leninani6864
    @leninani6864 Год назад +2

    Nalla thirukural

  • @kathireshkani6128
    @kathireshkani6128 Год назад +1

    என்ன செய்ய பழ மாறனை NIA விசாரணை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது 🙏

  • @sundarganesh7220
    @sundarganesh7220 Год назад

    Sir
    My question is very frank
    During Mr Rajiv Gandhi 's assassination there was post mortem done at AIIMS Delhi
    Like wise why any POSTMORTEM not done and there was no death conformation
    Please pardon if my question is wrong

  • @niranjankumar6335
    @niranjankumar6335 Год назад

    அருமையான விளக்கம்

  • @tgbshervin2567
    @tgbshervin2567 Год назад +1

    One of your best sir.

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 Год назад

    எப்படியிருந்தாலும் இந்தியா ஈழ தமிழர்களை ஆதரிக்க நீங்க விடமாட்டீங்க போல. தமிழர்களுக்கு இந்தியா உதவ பாண்டே உதவுங்கள்.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Год назад +48

    துக்ளக் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இலங்கையின் உண்மை நிலை என்ன என நன்கு தெரியும். இலங்கை தமிழர்கள் இவ்வளவு கஷ்டத்திற்கும் காரணம் பிரபாகரன் தான் என்று.இலங்கையின் இந்த வீழ்ச்சிக்கும் பிரபாகரனே முதல் காரணம். இந்த கருத்தை சிலர் ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம்.... ஆனால் உண்மை நிலை இதுதான். இதை பல பேர் சொல்ல தயங்குவார்கள். ஆதாரம், துக்ளக்.நன்றி.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 Год назад +11

      ஏண்டா துக்ளக் அம்பி.. தேமேன்னு ஓரமாகப் போய் உட்காருடா அம்பி..

    • @சுடர்வளவன்
      @சுடர்வளவன் Год назад

      1.தமிழர்களின் தன்னாட்சி உரிமையை மறுத்தது.
      2.தனி சிங்கள சட்டம் இயற்றி தமிழர்களுக்கு வேலை வாய்ப்பிலும் கல்வியும் மறுத்தது.
      3.10 லட்சம் மலையக தமிழர்களின் குடியுரிமையைப் பறித்தது.
      4.30 வருடங்களாக அமைதியான வழியில் போராடிய தமிழர்களைக் கொன்று குவித்தது.
      இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு வாழ்வதற்கு உன்னைப்போல் பார்ப்பன ( துக்ளக் ) அடிமை இல்லடா பிரபாகரன்.

    • @tamilnadu916
      @tamilnadu916 Год назад +6

      நீங்கள் கூறுவது உண்மை

    • @ka73670
      @ka73670 Год назад +5

      @@sivagnanam5803 ஏண்டா கஸ்மாலம் ஞானம் நீ பொய் அங்கிட்டு குந்துடா...

    • @amiemohan8578
      @amiemohan8578 Год назад +5

      @@sivagnanam5803 im Sri Lankan Jaffnese by heritage, n yes its true Prabhakaran also one of the factors...

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 Год назад +26

    அவரை N I A விசாரணை பண்ணவேண்டும்.

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +2

      Yes

    • @vasudevankalmachu5566
      @vasudevankalmachu5566 Год назад +2

      யார் யார் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக சொல்கிறார்களோ அவர்களை எல்லாம் NIA விசாரணை வலயத்துக்குள் கொண்டுவர வேண்டும்.

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад

      @@vasudevankalmachu5566 correct

  • @jimmynathan8528
    @jimmynathan8528 Год назад +80

    நேர விரயம், அவர் உயிருடன் இருந்தால் வரும்போது வரட்டும்.

  • @mallika4485
    @mallika4485 Год назад +2

    சிறப்பு

  • @chidambaramkumar1815
    @chidambaramkumar1815 Год назад +26

    இதில் அய்யா மட்டுமே ஈழப்போரையும் தலைவரையும் வைத்து அரசியல் ஆதாயம் தேடாதவர்!! நம்பிக்கை க்கு உரியவர்!! மற்றவர்கள் அணைவரும் இதைவைத்து அரசியல் செய்யகூடியவர்கள்!! அதனால் இது உண்மையே

    • @ceeness5334
      @ceeness5334 Год назад +2

      சிகப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்ற காமடி மோல் உள்ளது பழநெடுமாறன் பொய் சொல்ல மாட்டார் என்று சொல்வது.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Год назад

      @@ceeness5334 🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😂😂👏👏👏👏👏👈👌👌👌👌👌👌👌👌👌

    • @ashokkumars9856
      @ashokkumars9856 Год назад

      உண்மை

  • @sulochana5368
    @sulochana5368 Год назад +4

    தயவு செய்து இலங்கை தமிழர்களை நிம்மதியாக வாழ விடுங்கள்.இந்திய அரசு பல நல்ல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.அதனை குழப்பும் விதத்தில் இந்த செய்தியை பழ.நெடுமாறன் அறிவித்துள்ளார்.பிரபாகரன் மா வீரன்.ஓடி ஒளிபவர் அல்ல.இன்று இலங்கையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில் ,நெடுமாறன் அறிவிப்பால் ,அங்குள்ளவர்கள் மீண்டும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம் என்று சொன்னார்கள்.இங்குள்ள அரசியல்வாதிகள் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே எல்லாம் நல்லதாக நடக்கும்.நம் மத்திய அரசு அநேக நல்ல திட்டங்களை செய்வதாகவும் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட காணிகள் அவர்களுக்கு வழங்கபடுவதாகவும் சொல்கிறார்கள்.இந்த நேரத்தில் நெடுமாறன் கருத்து உண்மைக்கு புறம்பானது.ஆபத்தானது.தேவை அற்றது.

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar Год назад +1

    ;தேசிய தலைவர்
    மேதகு பிரபாகரன் அவர்கள் உலக தமிழர்களின் தலைவன்

  • @sugavanamsampangi4663
    @sugavanamsampangi4663 Год назад

    பழ.நெடுமாறன் உண்மை பேசக்கூடியர். அவர் பேச்சில் கண்டிப்பாக உண்மை இருக்கும்.
    ஆண்டவன் இருக்கிறார் . பலரின் நம்பிக்கை.
    விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.
    ஈழ மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும்.
    சிங்கள அரசுக்கு ஒரு எச்சரிக்கை வேண்டும்.

  • @saravanakumar5517
    @saravanakumar5517 Год назад

    இந்தியா வை பொறுத்தவரை பிரபாகரன்... நமது பகையாளி தான்

  • @body.mind.soul.
    @body.mind.soul. Год назад +1

    waiting for more news from you Anna

  • @thilsen028
    @thilsen028 Год назад +2

    The greatest question of all languages.. what is politics ..

  • @strajanarendra9260
    @strajanarendra9260 Год назад +2

    பாண்டே பார்வை...
    பன்னீர் செல்வத்தை பார்க்கும் பார்வையை தவிர அனைத்து பார்வையும் நன்று..!

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm Год назад

    அருமை பதிவு

  • @psprabhaharan9642
    @psprabhaharan9642 Год назад +1

    most waited

  • @DW-ql7yt
    @DW-ql7yt Год назад

    பல நெடுமாற ன் உயிரோடு இருக்கிறார் என்பதை அவருடைய இந்த போட்டியை கேட்டதுக்கு பிறகு தான் எங்களுக்கு தெரியும்,

  • @Jags_1008
    @Jags_1008 Год назад +5

    யாரோ குழந்தைக்கு "விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்" என்று நீண்ட பெயர் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

  • @krislal9878
    @krislal9878 Год назад +37

    தனலவர் வர வேண்டும். இந்த ஆனம கறி தொந்தரவு தாங்க முடியல. அவன காத பிடித்து திருகி நாலு சாத்து சாத்த வேண்டும். னசகோ வும் சிக்கிக்கும். இருந்தாலும் கவனல இல்னல னசகோ கிட்டத்தட்ட காலியாகிட்டார்

  • @srimuthuvelavangroup4549
    @srimuthuvelavangroup4549 Год назад +1

    மேதகு பிரபாகரன் இந்த ஒற்றை பெயர் மந்திரச்சொல் அவர் இருந்தால் எம் தலைவன் அவர் இறந்தால் எம் இறைவன்

  • @sarangathirumals2685
    @sarangathirumals2685 Год назад

    உண்மை எனில் மெய்ப்படவைக்கவேண்டும்
    தவறெனில் கடுமையான
    நடவடிக்கையில் உறுதிப்பாடு வேண்டும்.

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 Год назад

    கருணாகள் ஈழம் தமிழ்நாடு இலங்கை இந்தியா
    உலகம் முழுவதும் உள்ளான்.

  • @cinytube9125
    @cinytube9125 6 месяцев назад

    பிரபாகரன்,பொட்டுஅம்மான்,மதிவதனி,துவாரகா வீரமரணம்
    17,18-5-2009.

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 Год назад +10

    சாகும்போது கூட பொய்யை பேசிவிட்டுத்தான் சாகவேண்டுமா? இதற்கு செத்திருக்கலாம்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Год назад

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪💪💪👌👌👌👌👌👌👌👌👌

  • @kathirg3536
    @kathirg3536 Год назад +32

    Seeman stand is correct.. தலைவர் பிரபாகரன் தலைமறைவாக வாழ்பவர் அல்ல. தலை நிமிர்ந்து வாழ்பவர்

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 Год назад +1

      valthanvar

    • @shyam9416
      @shyam9416 Год назад +8

      உயிரோடு இல்லாமல் இருந்தால் சீமானுக்கு நல்லது 🤣🤭

    • @muthusudalai3760
      @muthusudalai3760 Год назад +1

      சீமானுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது ஒருவேளை மேதகு தலைவர் பிரபாகரன் உயிருடன் வந்தால் சீமான் பண்ணிய பிராடு தினம் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும் சந்தர்ப்ப சூழ்நிலை எவ்வளவு பெரிய தலைவரையும் தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளும் அதுதான் விவேகம் வீரம் மட்டும் போதாது விவேகமும் வேண்டும் செயலில் வெற்றி பெற

    • @சாம்புசிவனின்பிள்ளை
      @சாம்புசிவனின்பிள்ளை Год назад +5

      சீமான் மைண்ட் வாய்ஸ் : (நான் தலைவர்கூட ஆமைக்கறி சாப்பிட்டேன்) அய்யோ என் மைண்ட் வேற அங்க போகுதே! ம்ம்ம் பயப்படாத சூதானமா இருந்து கூட்டத்த கலைச்சிறு இல்லை மொதலுக்கோ மோசமாயிறும்!
      மக்கள் : 😂😂😂

    • @natarajaniyer6646
      @natarajaniyer6646 Год назад

      @@aravindhamurthy7128 qqq

  • @Grow2teach
    @Grow2teach Год назад +3

    அண்ணன்: அடேய் இப்போ தாண்டா கொஞ்சம் பேனா சிலையை உடைப்பேன்னு சொல்லி அரசியல் ஆரம்பிச்சிருக்கேன். வாழ விடுங்கடா.

  • @dhrubasat1
    @dhrubasat1 Год назад +2

    அவர் உயிரூடு இருந்தாலும் இனி எதையும் சாதிக்க முடியாது, அவருக்கான மதிப்பும் கிடைக்காது

  • @ethirveechu8834
    @ethirveechu8834 Год назад

    நல்ல பதிவு
    நன்றி அண்ணா

  • @sankaranarayananbalasubram6399

    வயதான காலத்தில் ஓய்வு எடுக்கட்டும்... இனி என்ன ஆகப் போது... மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்... நிம்மதியை பாழாக்கவேண்டாம்

  • @yourtubek
    @yourtubek Год назад +7

    பாண்டே சார்... கடல் வழியாக தப்பி செல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளன. But I ignored

    • @சாம்புசிவனின்பிள்ளை
      @சாம்புசிவனின்பிள்ளை Год назад +5

      Via submarine! It's 100% possible

    • @sureshkumar-vc1tv
      @sureshkumar-vc1tv Год назад +1

      Nandhi kadal depth theriuma.... Chanceless to thalaivar cross nandhi kadal

    • @yourtubek
      @yourtubek Год назад +2

      @@sureshkumar-vc1tv நம் அறிவுக்கு எட்டாதது இன்னும் இந்த உலகத்தில் நடந்து கொண்டுதானிருக்கிறது.... Some body asked the depths of nandhi Sea... You know Stephen Hawking....

  • @moorthycvmoorthycv1005
    @moorthycvmoorthycv1005 Год назад

    தமிழக மரத் தமிர்களே இலங்கை மற தமிழர்கள் நிம்மதியாக வாழட்டுமே.

  • @SivaKumar-oz6cz
    @SivaKumar-oz6cz Год назад

    Super ji

  • @Mkds369
    @Mkds369 Год назад +1

    Irunthaal nallathu

  • @nithiganapathi4958
    @nithiganapathi4958 Год назад +3

    முதலில் 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த உதவுங்கள். பிறகு ஒவ்வொன்றாக இலங்கை தமிழ் மக்களின் அதிகாரங்களுக்காக குரல் கொடுத்து பெற்றுத்தாருங்கள். தற்போதைய தேவை அதுதானே தவிர பிரபாகரன் உயிருடன் உள்ளார் இல்லையா என்பது தைவையற்ற ஒன்று. நல்ல தலைவர்கு அழகு தன்மக்களை உயர்வடைய வைப்பது திரு நெடுமாறன் அவர்களே.

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife Год назад +3

    உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐

  • @ykchannel5348
    @ykchannel5348 Год назад +1

    தலைப்பு அருமை

  • @Nathan-gq4gj
    @Nathan-gq4gj Год назад

    பாண்டே அண்ணா தயவு செய்து பழ நெடுமாரணை நல்லதொரு மனநல வைத்திய சாலையில் சேர்த்து விடுங்கள் உங்களுக்கு ஒரு உதவியா இருக்கும்

  • @ranjithrt9146
    @ranjithrt9146 Год назад

    Antha pera sonnalea... Elaruku oru attam katuthula🔥

  • @veerabadran254
    @veerabadran254 Год назад

    தயவு செய்து, பாண்டே சார் அவர்களே, வீண் கற்பனைகளுக்கு இடம் கொடாமல், நேரிடையாக ஐயா பழ.நெடுமாறன் அவர்களை சந்தித்து, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள்

  • @subapasupathy7335
    @subapasupathy7335 Год назад

    சொல் உண்மைதான்
    நடைமுறை உண்மை என்று
    சொன்னால்
    இந்திய அரசாங்கம்
    இலங்கை அரசாங்கத்தை
    தன் கட்டுப்பாட்டில்
    செயல் படுத்தும்நல்ல
    நேரம்
    தவறான கருத்து கள்
    வேண்டாம்
    பிரபாகரன் அவர்கள்
    மாவீரர் தான்!

  • @jaraldraju9683
    @jaraldraju9683 Год назад

    நீங்க வந்து சப்ப கட்டும் போது .........எங்கப்பன் குதருக்குள்ளே இல்லை என்கிற மாதிரி இருக்கு

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 Год назад

    இந்த மறை கழண்ட கிழ மாறன ஒரு மனுஷனா மதித்து பேட்டி எடுக்கும் பாண்டே is really great.

  • @manface9853
    @manface9853 Год назад

    Om siva jai hind super

  • @ashwanthrams6790
    @ashwanthrams6790 Год назад

    Soundar

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 Год назад +9

    Prabhakaran, MGR, Netaji, JJ, Gandhi, Nehru, Indira Gandhi all are living.

  • @tamilan5434
    @tamilan5434 Год назад

    திருவள்ளுவருக்கு காவி பூசியது உங்கள் அறிவுக்கு இழுக்கு🙏

  • @Passing_rays
    @Passing_rays Год назад +1

    எவற்றையும் முழுவதுமாக நம்புவதோ அல்லது நிராகரிப்பதோ ஆறறிவுக்கு உரித்தானது அல்ல.

  • @kanmanisev7encreations
    @kanmanisev7encreations Год назад +3

    இருந்தால் ஆனந்தம்
    வந்தால் பேரா ஆனந்தம்

  • @satiristthamizhan5443
    @satiristthamizhan5443 Год назад

    Vro konjam Adani scam pathi pesungalen..!!!

  • @veerabagu8402
    @veerabagu8402 Год назад

    மதிப்பிற்குரிய திரு பாண்டே அவர்களே நீங்கள் திரு.பழ நெடுமாறன் ஐயா அவர்களை நேர்காணல் செய்யுங்கள்!உங்களது நேர்காணலின் தரம் உண்மையை உலகிற்கு கொண்டு வரும் என நம்புகிறேன்!

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 Год назад +2

    திருச்சி வேலுமணி சொல்கிறாரே நெடுமாறன் சொல்வது சரியென்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் தான் சொல்கிறாரா ?

  • @vaidhyanathanvaithy2478
    @vaidhyanathanvaithy2478 Год назад +1

    நேற்று--நித்தியானந்தா
    இன்று--பிரபாகரன்
    நாளை---?