Parveen Sultana mam mass speech ✨ motivation speech 💯🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2024

Комментарии • 22

  • @user-zc9yl7lh9r
    @user-zc9yl7lh9r 3 месяца назад

    Thank You mr.explainertamil for upload specific Video. It changes my entire mindset. Now I feel more energetic

  • @sumathis376
    @sumathis376 4 месяца назад +3

    அருமையான பேச்சு அம்மா.

  • @darkxarmy9667
    @darkxarmy9667 4 месяца назад +4

    அருமையான பேச்சுப் பாராட்டுக்கள்

  • @sankarnarayanasamy1750
    @sankarnarayanasamy1750 4 месяца назад +2

    Thank you for speech

  • @bamashankar4890
    @bamashankar4890 4 месяца назад

    அருமை அற்புதம் 🎉🎉❤❤ வாழ்க வளமுடன்

  • @manomano403
    @manomano403 4 месяца назад +2

    இறைவன் மழலை மொழியில் வருவான், உண்மை காணும் விழியில் வருவான்!

    • @manomano403
      @manomano403 4 месяца назад

      ஈதல் இசைபட வாழ்தல், அன்றி, ஊதியமில்லை உயிர்க்கறிவாய்!
      வாழ்வின் உபாயம், ஆயிரம் கற்றவர், மூடர் தெழிந்திடுவாய்!!
      அன்னசத்திரம் வேண்டாம், பதினாயிரம் ஆலயம் வேண்டாம்,
      அன்னை சொல்மொழி வேதம், அறம், நின்று வாழும் நிலை நண்பா!!!
      நல்ல நண்பன் யார் உனக்கு, உன்னை, அறியச் செய்யும் வழிகாட்டி, அவனை நீ நம்பு நண்பா, அகிலம் வெல்லும் ஒரு பாணம்.. அவன், கொண்டு வருவான் நீ..நம்பு!!!!
      பேச்சுப் பல்லக்கு நாங்கள், இல்லை, அறிவாய் நீ நண்பா!
      மூச்சுப் போனால் வாழ்வில்லை, முடிந்து போகும் கதை, நம்பு!!
      அம்பு கூராதல் இல்லை, நண்பா, அறிவு கூர் செய்து நில்லு!!!
      இதயம் நின்றுதான் வெல்லும், அறிவு சாகசம் செய்யும்!!!!
      அற்பமான பொருள் இல்லை, வாழ்வின் பொருள் நுட்பம் கல்லு!
      அதிகம் கற்றலா பத்து, அளவு போதும் வழி நில்லு!! ஓடி நீ முன்ன போனால், விதியை வெல்லுவாய் இல்லை!!! விடியும் காலையது யார்க்கும் வருமென்று நம்பு நீ..நம்பு நம்பு!!!!
      ..
      8.00
      25.09.2021
      ✔✔✔✔✍✔✔✔✔✔

    • @manomano403
      @manomano403 4 месяца назад

      கடவுள் வேறு மதம் வேறு,
      கண்ட கழுதையும் மதத்தை அறியும், ஏனென்றால், அது எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் அது தனக்கொரு அடையாளத்தைச் சுட்டி, அது நான்தான் என்று ஆழுக்கொரு திக்காய் அசையும் தேர் போல ஊர்வலம் வந்துகொண்டிருக்கிறது,
      தேரின் மையத்தில், ஒரு சிற்பமோ, சித்திரமோ, சான்றோர் ஒருவரின் திருவுருவப்படமோ, அல்லது குறிகாட்டியாக ஏதோ ஒன்றோ அங்கே இருக்கும்,
      மதங்கள் எல்லாமே, முடிவில் அன்பையே போதித்தது, அறத்தையே வலியுறுத்தியது, தன்னை தான் உணர்ந்து, கடவுள் தன்மையை மனிதர்கள் பெறுவதனையே குறிக்கோளாக அவை விரும்பி நின்றிருக்க வேண்டும்,
      ஆனால், எதிர்மறை விளைவுகளையே அவை தோற்றுவிக்க, கடவுள் காணாமல் போன, வெற்றுக் கருவூலங்களும் வாசகங்களுமே எங்கேயும் கோவில்களாயின,
      எல்லாமே வீண் முயற்சியுடனான விளம்பரங்கள், உள்ளுடன் இல்லாத உருவகங்கள்,
      ஓன்றுமே இல்லாத கடவுளுக்கு ஓராயிரம் கோடி வடிவங்கள் செய்து, எதைவிட எது, கருத்தியல் மேலானது என்ற தர்க்கப் புரளிகளை வளர்த்து, மனிதர்களிடையை பிளவுகளையும், பேதங்களையும், ஏற்றத் தாள்வுகளையும் வளர்த்த அறியாமையே மதமாக ஆகி எங்கும் நின்றது,
      மதங்கள் நல்ல நோக்கத்திற்காகவே உருவானது, எந்த மதத்தையும் முன் நிறுத்தியவர்கள் மேலான எண்ணம் தாங்கியவர்களாக இருந்தார்கள், இருக்கட்டும்,
      இன்றைக்கு, "மதம் மறுப்போம் மனிதம் வளர்ப்போம்" என்ற வாசகத்தை தாங்கிய தனி ஒரு மனிதனின் செயல் புரட்சி ஒன்றுதான் கடவுளை உணர்த்துவதாய் அமைந்திருப்பது கண்கூடு,
      வலைத் தளங்களில் தேடினாலும் அதன் முகவரி கிடைக்கும், வல்லரசுக் கட்சி என ஒன்றும் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது,
      சும்மா ஆயிரம் படித்தென்ன, சுயம் விழிக்காமல்,
      சுதந்திர தாகம் எடுத்தென்ன,
      சபரிமாலாவின் சாபம் பெரிதென்றெண்ணி, பர்வீன் சுல்தான் பாதையை மாற்றுவதா,
      ராமர் கோவிலுக்கு பாரதி பாஸ்கரை அழைத்தார்கள், போனாரென்றால் உடனே அவர் சங்கியாய் ஆய்விடுவாரோ?
      கம்பவாரிதியும்தான் அங்கே போனார், ஆமாவா இல்லையா?
      ..
      பார்க்கலாமா,

  • @user-wf4lp4zq7c
    @user-wf4lp4zq7c 4 месяца назад +1

    Super mam

  • @meenakshiramesh6239
    @meenakshiramesh6239 4 месяца назад

    அருமை

  • @RebeccalMoses
    @RebeccalMoses 4 месяца назад

    🎉❤😅 Heartful thku ma'am

  • @Kaviyatalent990
    @Kaviyatalent990 4 месяца назад

    உங்கள் கருத்து சிறப்பு 😊😊😊

  • @hemaladevimanoharan9465
    @hemaladevimanoharan9465 4 месяца назад

    ❤❤❤thank you

  • @priyankav3179
    @priyankav3179 4 месяца назад

    Really super

  • @MsJackdawson
    @MsJackdawson 4 месяца назад

  • @ambulubaby8914
    @ambulubaby8914 4 месяца назад +1

    Ennoda son that time 10th, 488/500 eduthan

  • @sprahaladhavaradhan4737
    @sprahaladhavaradhan4737 4 месяца назад

    Mam kodumai ennavendral school pogamatayen enkinra eighth student. Avankku valippu ulladu. Kandikkaudiya villai. Vazhi kurungal mam. Ungal paycchukku naan madippayen.

  • @saganabala7224
    @saganabala7224 4 месяца назад

    Can I speak to you 🙏

  • @user-jj3ek1ir2u
    @user-jj3ek1ir2u 4 месяца назад +4

    மேம் உங்க பேச்சை கேட்டதுமே எனக்கு அழுகையே வருது நானும் ஒரு தாயா இதை கேட்டுட்டு இருக்கேன் 😢😢

  • @mkngani4718
    @mkngani4718 4 месяца назад

    1 தமிழ் மக்கள் மீது 5 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் வாழும் தமிழ் மகன் 1989

  • @yogithag2322
    @yogithag2322 4 месяца назад

    En magaluku idhai evvaru ketka vipadu

  • @jayachitrat9517
    @jayachitrat9517 4 месяца назад +1

    புரிஞ்சி படிச்சா எல்லாம் மனப்பாடம் ஆகும்