கலைஞரின் அனைத்து தொண்டினையும், பணியையும், அவருடைய தமிழ் அறிவையும் அற்புதமாக விளக்கினீர்கள். உங்களைப் போல அவரால் பயனடைந்தவர்கள், தமிழ் சமூகம் பல்லாயிரம் பேர் இன்றும் அவரை நினைக்காமல் இருக்க முடியாது. எவ்வளவு குறை யார் சொன்னாலும் நிறை குணங்களே அவரிடம் மிகுந்திருந்ததை யாரும் மறுக்கவே முடியாது. அவர் புகழ் நிலைத்திருக்கவும், அவரை என்றென்றும் நினைத்திருக்கவும் செய்ய வேண்டிய பொருப்பு அவர் தோற்றுவித்த இயக்கத்தைச் சார்ந்தது.
கலைஞர் அவர்களின் சிறந்த சாதனைகளை பட்டியலிட்டு அவைகளின் சிறப்புகளை விளக்கமாக நினைவுப் படுத்திய முன்னாள் காவல்துறை அதிகாரி திருமதி திலகவதி அவர்களுக்கு சிறந்த பாராட்டுகள். தங்களின் வேண்டுகோள் சேருகின்றவர்களை சென்றடைந்து அவரது சாதனைகளின் தற்பொழுதைய நிலைமையினை ஆய்வு செய்ய வேண்டும்!
THE ICONIC AND THE LEGEND OF THE DRAVIDIAN STOCK IS DR.KALAIGNAR, KALAIGNAR AND ONLY KALAIGNAR. THANK YOU SISTER THILAKAVATHY I.P.S. ONCE AGAIN THANKYOU MADAM.
பிற்பட்டவர் தாழ்த்தப்பட்டோர் பெற்ற கல்வி வேலைவாய்ப்பு அனைத்தும் கலைஞரால். அந்த விசுவாசம் திருமதி திலகவதி ஐபிஎஸ்க்கு உள்ளது. ஆனா அண்ணாமல ஐபிஎஸ்க்கு இல்லையே
ஏன் அண்ணாமலைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்? தினமும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திவிட்டால், மக்கள் சக்தியை வாக்கு வங்கியாக மாற்றிவிட்டார் என்று நினைக்கிறீர்களா? இருக்கட்டும், வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, எப்படி பத்திரிகையாளர் சந்திப்பு இந்த அண்ணாமலை நடத்துகிறார் என்று பார்ப்போம்!
கலைஞர் அவர்களால் கவரப்பட்டு 1999 எனது பெயரை கலைஞர் தாசன் என உருவகப்படுத்தி கொண்டேன்.நன்றி அம்மா நீங்கள் பகிரும் அனைத்து தகவல்களும் மிக அருமை.எளியோர் வரியோர் வாழ்வு வளம் பெற உணர்வோடு உய்வித்த் பெருமகன். நம் தாய்மொழி தமிழை நேசிக்க கற்றுக் கொடுத்த தமிழ் மொழி காப்பாலன் நம் தலைவர் .வாழ்க அவர் புகழ் .வெல்க தமிழ் வாழ்க திராவிடம்.
Madam I request you to list out the achievements during the DMK Ruling period and other parties achievements because pupil tamilnadu will know and understand I hats off you madam .Thank you madam.
நான் திராவிட குடுபத்தில் பிறந்தவன் பெரியார் அண்ணா கருணாநிதி என்று வளர்ந்த குடுபம் தமிழ் குழைந்தைகளுக்கு தமிழ் பெயர் வீட்டிற்கு தமிழ் பெயர் என் அண்ணனுக்கு பெயர் வைத்தவர் திராவிதலைவர் எனக்கோ பெயர்வைத்தவர் கி. ஆ. பெ. விஸ்வநாதன். சகோதரிக்கு மதியழகன். எங்கள்வீட்டிற்கு வந்த திராவிட வளர்பு புலவர் கோவிந்தன். மாதவன். நான் கலைஞர் கருணாநிதி அவர்களை முதல் முதலாக போக்குவரத்துறை அமைச்சர் பதவியில் இருக்கும் போது மல்லசமுத்திரம் புதிய பஞ்சயத்து ஆபிஸ்கட்டிடம் திறக்க வந்தார் கலைஞர் கருணாநிதி சிந்தனை வளம் மிக்க மாமனிதர் அவரை படித்த பண்பான இளம் வயதினர் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
மூக்கன் கருண தமிழர்களுக்கு கற்றுக்கொடுத்தது " எப்படி மக்கள் பணத்தை அவர்களுக்கு தெரியாமல் சுரண்டலாம் " என்பதுதான் !!! அதுக்காக இன்ன வேஷம் போட்டாரு, இன்ன நாடகம் ஆடினாரு !! அடேயப்பா !!!
வணக்கம்........இப்போது , இந்தியா முழுவதும் இருக்கும் அரசியல் கழிச்சடைகளுக்கு , மக்கள் பணத்தை எப்படி சுரண்ட வேண்டும் என்று நன்றாகவே தெரியும்...(இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் பல ஆயிரம் கோடிகளை ஊழல் செய்த கழிச்சடைகள் தான் ....
@@sinndoss வணக்கம்......சுதந்திர இந்தியாவில் முதல் ஊழல் வாதி என்று நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர் ஒரு பார்ப்பனர்.....பிறகு A1 J. J....4 வருட தண்டனை...100 கோடி அபராதம், இவரும் ஒரு பார்ப்பனர் ..........
கலைஞரின் அனைத்து தொண்டினையும், பணியையும், அவருடைய தமிழ் அறிவையும் அற்புதமாக விளக்கினீர்கள். உங்களைப் போல அவரால் பயனடைந்தவர்கள், தமிழ் சமூகம் பல்லாயிரம் பேர் இன்றும் அவரை நினைக்காமல் இருக்க முடியாது. எவ்வளவு குறை யார் சொன்னாலும் நிறை குணங்களே அவரிடம் மிகுந்திருந்ததை யாரும் மறுக்கவே முடியாது. அவர் புகழ் நிலைத்திருக்கவும், அவரை என்றென்றும் நினைத்திருக்கவும் செய்ய வேண்டிய
பொருப்பு அவர் தோற்றுவித்த இயக்கத்தைச் சார்ந்தது.
நானும் முதல் பட்டதாரி இலவச கல்வி திட்டம் மூலம் பயின்றேன் !! கலைஞர் ❤️🙏🏻
செய் நன்றி கொல்லாத சகோதரி நன்றி மர்வா திலகம் நல்ல வளம் பெற்று வாழ்க உங்கள் நன்றி உணர்வு கலைஞர்க்கு மேலும் புகழை சேர்த்தது
Madam really wonderful to hear from you.
கலைஞர் அவர்களின் சிறந்த சாதனைகளை பட்டியலிட்டு அவைகளின் சிறப்புகளை விளக்கமாக நினைவுப் படுத்திய முன்னாள் காவல்துறை அதிகாரி திருமதி திலகவதி அவர்களுக்கு சிறந்த பாராட்டுகள். தங்களின் வேண்டுகோள் சேருகின்றவர்களை சென்றடைந்து அவரது சாதனைகளின் தற்பொழுதைய நிலைமையினை ஆய்வு செய்ய வேண்டும்!
அற்புதமான பதிவு அம்மா
THE ICONIC AND THE LEGEND OF THE DRAVIDIAN STOCK IS DR.KALAIGNAR, KALAIGNAR AND ONLY KALAIGNAR. THANK YOU SISTER THILAKAVATHY I.P.S. ONCE AGAIN THANKYOU MADAM.
Thank you madam true speaking
PERIAR ANNA MK very great icons of TN.
பிற்பட்டவர் தாழ்த்தப்பட்டோர் பெற்ற கல்வி வேலைவாய்ப்பு அனைத்தும் கலைஞரால். அந்த விசுவாசம் திருமதி திலகவதி ஐபிஎஸ்க்கு உள்ளது. ஆனா அண்ணாமல ஐபிஎஸ்க்கு இல்லையே
ஏன் அண்ணாமலைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்? தினமும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்திவிட்டால், மக்கள் சக்தியை வாக்கு வங்கியாக மாற்றிவிட்டார் என்று நினைக்கிறீர்களா? இருக்கட்டும், வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, எப்படி பத்திரிகையாளர் சந்திப்பு இந்த அண்ணாமலை நடத்துகிறார் என்று பார்ப்போம்!
சிறப்பு
Super amma
கலைஞர் என்ற ஒரு ஆளுமையால் தான் அண்ணாமலை போன்றவர்கள் IPS IAS ஆக்கபட்டார்கள் அந்த நன்றி கூட அவனுக்கு இல்லை
கலைஞர் அவர்களால் கவரப்பட்டு 1999 எனது பெயரை கலைஞர் தாசன் என உருவகப்படுத்தி கொண்டேன்.நன்றி அம்மா நீங்கள் பகிரும் அனைத்து தகவல்களும் மிக அருமை.எளியோர் வரியோர் வாழ்வு வளம் பெற உணர்வோடு உய்வித்த் பெருமகன். நம் தாய்மொழி தமிழை நேசிக்க கற்றுக் கொடுத்த தமிழ் மொழி காப்பாலன் நம் தலைவர் .வாழ்க அவர் புகழ் .வெல்க தமிழ் வாழ்க திராவிடம்.
glad tat she is honest & acknowleding ths role of TN govt, esp kalaingar in it
நான் பிறப்பதற்கு 25 ஆண்டுக்கு முன்பு தலைவா் கலைஞா் அவா்கள் பராசக்தி திரைபடத்தின் எழுதிய வசனத்தின் தாக்கத்தில் இருந்தே நான் மீளவில்லை.
AmmA 🙏🙏🙏🙏🙏🙏🙏👍
In a family first graduate concession my daughter avail fee concession one and half lakh per year completed her MBBS.MY FAMILY GRATE FUL TO KALAINJAR.
அண்ணாமலை (மண்டல்) IPS ஆவதற்கு ஒரு காரணம் கலைஞர். அதை அ. மலை ஏ. மலை மறந்து விட்டது...
Madam I request you to list out the achievements during the DMK Ruling period and other parties achievements because pupil tamilnadu will know and understand I hats off you madam .Thank you madam.
திரு mgr ஜெயித்து கொண்டே இருந்தார் கலைஞர் அவர்களோ சாதித்து கொண்டே இருந்தார்.இதுதான் வரலாறு இனிமேல் வாராது
greate man
நான் திராவிட குடுபத்தில் பிறந்தவன் பெரியார் அண்ணா கருணாநிதி என்று வளர்ந்த குடுபம் தமிழ் குழைந்தைகளுக்கு தமிழ் பெயர் வீட்டிற்கு தமிழ் பெயர் என் அண்ணனுக்கு பெயர் வைத்தவர் திராவிதலைவர் எனக்கோ பெயர்வைத்தவர் கி. ஆ. பெ. விஸ்வநாதன். சகோதரிக்கு மதியழகன். எங்கள்வீட்டிற்கு வந்த திராவிட வளர்பு புலவர் கோவிந்தன். மாதவன். நான் கலைஞர் கருணாநிதி அவர்களை முதல் முதலாக போக்குவரத்துறை அமைச்சர் பதவியில் இருக்கும் போது மல்லசமுத்திரம் புதிய பஞ்சயத்து ஆபிஸ்கட்டிடம் திறக்க வந்தார் கலைஞர் கருணாநிதி சிந்தனை வளம் மிக்க மாமனிதர் அவரை படித்த பண்பான இளம் வயதினர் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
Ipa super super super super super super super super super💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Super and best informative Madam.wishes Madam
❤❤❤❤🔥🔥🔥🔥
நானும் கலைஞர் ஆட்சியில் தான் 1974ல் அரசுப் பணியில் சேர்ந்தேன்
சிறப்பான பேட்டி!
👍🌹
Good mom
தகுதி இருக்குதோ இல்லையோ தனது சொந்த பிள்ளையை முதலமைச்சர் ஆக்கும்போது உங்களை ips ஆக்கியது ஒன்றும் பெரியவிஷயம் இல்லை
Amma 69% reservation given by mgr and jj put in 9 th schedule to become one of the great leaps in education
தமிழகத்தில் இருந்து Iaa
தமிழர்கள் மேலே வரக்கூடாது என்று RSS, BJP தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிறக்கிறது.
இந்த பெண் கேள்வி கேட்க ஆரம்பிக்கும் போது கழைஞர் பர்த் டே என்று சொல்லாமல் பிறந்த நாள் என்று சொல்ல வேண்டும்
கலைக்கூடம் அம்மா
நீ ஒரு நாளக்கி ஒரு பேச்சு பேசுவ...!!?? அப்பிடித்தானே..???
Ithalam solathiga
Oru alli sanchosapatya pothuma
குறளோவியம் எழுதிய கருணாநிதி எந்த பாலுக்கு உரை எழுதினார். திருக்குறள் மூன்று பால் உள்ளது.
Enna eppo aderpaarkiraa
நீ இப்படித்தான் ஐபிஎஸ் ஆகியிருப்பேண்ணு நான்அப்போவே நெனச்சேன்.
padichu nermaiya vandhanga, wats ur problem man
பூம்புகார்
Daughter in law vai first kodumai padutuvathai first nirutuu
Neenga pathingala
ஓஹோ அதனாலதான் அந்த ஆளுக்கு இப்படி மகா ஊழல்களை தைரியமாக செய்ய முடிந்தது .
மூக்கன் கருண தமிழர்களுக்கு கற்றுக்கொடுத்தது " எப்படி மக்கள் பணத்தை அவர்களுக்கு தெரியாமல் சுரண்டலாம் " என்பதுதான் !!! அதுக்காக இன்ன வேஷம் போட்டாரு, இன்ன நாடகம் ஆடினாரு !! அடேயப்பா !!!
செய்நன்றி கொன்றவர்கள் கூட்டம் நிறைய உண்டு
வணக்கம்........இப்போது , இந்தியா முழுவதும் இருக்கும் அரசியல் கழிச்சடைகளுக்கு , மக்கள் பணத்தை எப்படி சுரண்ட வேண்டும் என்று நன்றாகவே தெரியும்...(இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் பல ஆயிரம் கோடிகளை ஊழல் செய்த கழிச்சடைகள் தான் ....
@@PRanganathanRVERV ரங்கோ ! அவுங்க எல்லாருமே மூக்கன்கிட்டேருந்து தானே பாடம் கத்துக்கினாங்க
@@sinndoss வணக்கம்......சுதந்திர இந்தியாவில் முதல் ஊழல் வாதி என்று நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர் ஒரு பார்ப்பனர்.....பிறகு A1 J. J....4 வருட தண்டனை...100 கோடி அபராதம், இவரும் ஒரு பார்ப்பனர் ..........
@@PRanganathanRVERV மூக்கன் கருணா பெரிய மனுசரு !!அப்படித்தானே ?? " வாள்க தள்பாதி ஸ்டிக்கர் மூக்கன் இஸ்டலின் !!", " வாள்க தள்பாதி ஸ்டிக்கர் மூக்கன் இஸ்டலின் !!", அப்படீன்னு தூக்கத்திலே கூட கூவுறாங்க நம்ம திராவிட கட்சி தொண்டர்கள் (கோமாளிகள் ) !!!
நீங்க தமிழ்பரய்யரா?