பேரா. பாத்திமா பாபு - தமிழ் கனலி விருது | தமிழ்த்தேசியப் பெருவிழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • சிறந்த செயற்பாட்டாளர்களுக்கான 'தமிழ் கனலி' விருது பெறுகிறார், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக 25 ஆண்டுகளாக போராடி வரும் பேராசிரியர் பாத்திமா பாபு அவர்கள்.
    மே பதினேழு இயக்கத்தின் 15ம் ஆண்டு விழாவையொட்டி பிப்ரவரி 24-25 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தமிழ்த்தேசியப் பெருவிழாவின் ஒரு பகுதியாக சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு 'தமிழ் கனலி' எனும் விருது வழங்கப்பட்டது.
    மே பதினேழு இயக்கம்
    9884864010
    #may17movement #thirumurugangandhi #thirumurugan_gandhi

Комментарии • 1

  • @s.roshankumarkumar819
    @s.roshankumarkumar819 7 месяцев назад

    🎉வாழ்த்துகள் தோழர்களே 🎉