பேரா. பாத்திமா பாபு - தமிழ் கனலி விருது | தமிழ்த்தேசியப் பெருவிழா
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- சிறந்த செயற்பாட்டாளர்களுக்கான 'தமிழ் கனலி' விருது பெறுகிறார், தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக 25 ஆண்டுகளாக போராடி வரும் பேராசிரியர் பாத்திமா பாபு அவர்கள்.
மே பதினேழு இயக்கத்தின் 15ம் ஆண்டு விழாவையொட்டி பிப்ரவரி 24-25 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற தமிழ்த்தேசியப் பெருவிழாவின் ஒரு பகுதியாக சிறந்த செயற்பாட்டாளர்களுக்கு 'தமிழ் கனலி' எனும் விருது வழங்கப்பட்டது.
மே பதினேழு இயக்கம்
9884864010
#may17movement #thirumurugangandhi #thirumurugan_gandhi
🎉வாழ்த்துகள் தோழர்களே 🎉