Singer Vani Jairam Death | வாணி ஜெயராம் மறைவு.. ”யாருமே சொல்லல” கலங்கிய பி.சுசீலா.. | Susheela
HTML-код
- Опубликовано: 4 фев 2023
- Singer Vani Jairam Death | வாணி ஜெயராம் மறைவு.. ”யாருமே சொல்ல” கலங்கிய பி.சுசீலா.. | Susheela | Padma Bhushan | Chennai | Tamil News | Vani Jairam Passed Away
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive.com/
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu
Credits
Producer : Krishna
Editor : John
Published by : Muruganantham
கானக்குயிலோசை சுசிலா அம்மா அவர்களே.உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.இறை அருளால் என்றென்றும் ஆரோக்கியமாக வாழவேண்டும்.உங்கள் பாடல்களை கேட்க நான் என்ன தவம் செய்தேனோ.
இசைக் குயில்...பி.சுசிலா அம்மா.. நீங்கள் கவலைப்படாதீர்கள்... உங்கள் பேச்சு.. மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது..வாணி ஜெயராம் அம்மாவுக்கு இந்த மாதிரி மரணம் அடைந்தது... எல்லோருக்கும் கவலையாக தான் இருக்கிறது.. நீங்கள் சொல்வது போல்.. அவர் கணவருடன் இருப்பார்.. உங்கள் உடல் நிலையை நன்றாக கவனித்து கொள்ளுங்கள்.. எப்போதும் உங்களுடைய பாடல்கள் மூலமாக நாங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறோம்.. உங்களைப் பார்த்தது சந்தோஷமாக இருக்கிறது நன்றி அம்மா
எப்போதும் மன அமைதிக்கு நமது பழைய சினிமா பாடல்கள்தான். அதுவும் சுசிலா வாணி ஜிக்கி சீனிவாஸ் ஆகியோருடைய பாடல்களை கேட்டுகொண்டே இருக்கலாம். ஆஹா !
அம்மா சுசிலா அம்மா உங்களை அம்மா என்று அழைக்கலாமா அம்மா .உங்கள் ரசிக ன் அம்மா ..நீண்ட நெடுங்கால ம் தாங்கள் நீடூழி வாழ வேண்டும் தாயே .உங்களை நீங்கள் கவனித்து கொள்ளுங்கள் அம்மா .
பெரிய legend சுசிலா அம்மா இன்னொறு legend பாடகியை மனதார புகழ்கிறார், இதுதான் நல்ல பாடகியின் தரம். சுசிலா அம்மா பேச பேச மனம் கணக்கிறது, கண்ணீர் வருகின்றது. வாணி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணம் ஏற்பட்டிருக்க கூபாது. அவர் ஆத்மா நித்ய பேரின்பம் அடைய வேண்டும்.🙏🙏🙏
காலத்தின் மாற்றத்தை ஏற்றுக் கொள்வது கடினமாக இருக்கிறது...70 களில் இருந்த அந்த அற்புதமான... அழகான.... ஆரோக்கியமான திரையுலகம் இன்று இல்லை...
நிதர்சனமான உண்மை.
சொல்ல வார்த்தைகளே இல்லை... அவ்வளவு... அழகு பாடல்களில்... நல்ல ரேஞ் பாடல்கள் ஒவ்வொன்றும் அத்துனை அருமை...இந்தியனாகிய நமக்கெல்லாம் பேரிழப்பு...ஆழ்ந்த இரங்கல்... வாணி அம்மா😭😭
வாணி ஜெயராம் .. நீங்கள் ஒரு சகாப்தம். பாடியே எல்லோர் மனதையும் கொள்ளைகொண்டு விட்டீர்கள். அமைதியாக உறங்கி எல்லோரையும் கண்ணீர்கடலில் ஆழ்த்தி விட்டீர்கள். உங்கள் குரல் நாங்கள் கேட்டு கேட்டு கொண்டு இருப்போம்.
Ama cinema karanga oru oru thavangalukm sagaptham than....
குயிலுக்கு வண்ணம் இல்லை உங்கள் குரல் களுக்கும் மரணமில்லை
கடந்த நூற்றாண்டின் பொக்கிஷங்களான இசை தேவதைகளுக்கு வயதாகிவிட்டதே என்று கவலைப் பட்டுக்கொண்டிருக்கிற இசைப் பிரியர்களான எங்களுக்கு வாணி ஜெயராம் அவர்களின் மரண செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆமாம்.உண்மைதான்.
My favourite singer P. சுசீலா அம்மா தான் but favourite voice வாணிஜெயராம். வாணி ஜெயராம் பாடின பல பாடல்கள் கேட்டு இப்படி ஓரு song இவங்க (சுசிலா ) பாடலையேனு நினைச்சிருக்கேன் வாணிஜெயராம் குரல் ஓரு தனித்துவமானது எந்த பாடலானாலும் அவங்க voice ல ஹிட் ஆயிடும். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏
அம்மா அவர்கள் சொல்வது உண்மை.வயதான காலத்தில் உண்மையான நெருங்கிய உறவினர் ஒருவருடன் சேர்ந்து வாழ்வது நல்லது.
சுசீலாம்மா எப்போதும் ஓர் நிறைகுடம்.இன்னும் நூறாண்டுகளுக்கும் மேலாண்டுகள் வாழ வேண்டும்.
RIP வாணி அம்மா😭😭😭🙏🙏🙏இன்று நம்முடன் இருப்பவர்கள் விடிந்து பார்த்தால் நம்முடன் இல்லை. | என்ன கொடுமை இது.உடல் நலக்குறைவால் இருந்து கஷ்டப்பட்டு இறந்திருந்தால் அது வேறுவிதம். தயவு செய்து வயதில் மூத்தவர்கள் தனிமையாக இருக்காதீர்கள் please🙏🙏🙏யாராவது அவருடன் இருந்திருந்தால் உடனே மருத்துவமனை சென்று சிகிச்சை செய்திருக்கலாம். யாரையும் தொந்தரவு செய்யக் கூடாது என்பது நல்ல எண்ணம் தான். மரணத்தை ஏன் நாமாக வரவழைக்க வேண்டும்? தயவு செய்து வயதானவர்கள் யாரையேனும் உதவிக்கு வைத்துக்கொள்ளுங்கள். நம் கையில் உள்ள பணம் நம் பாதுகாப்புக்காக பயன்படுத்த வேண்டும்🙏🙏🙏இது போல நிறைய கேட்டு விட்டோம். தனிமையில் இருந்து யாரும் அறியாமல் இறந்துகிடந்தார்கள் என்று😭😭வேதனையாக இருக்கிறது. இப்படிப்பட்ட கலைஞர்கள், திறமைசாலிகளை, நமக்கு முன்னோடியாக இருப்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசும் இந்த விஷயத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாம். அடுக்கு மாடி குடியிறுப்பில் இருப்பதைவிட நமக்கு நெடுக்கமானவர்களின் கண்பார்வையில் தனிப்பட்ட பாதுகாவலரை வைத்து இருக்கலாம். மனதை மிகவும் பாதித்த மரணம்😭😭😭😭வாணியம்மா ஆன்மா நித்யசாந்தி அடையவேண்டுகிறேன்😭😭🙏🙏🙏🙏
true your comments. If government see that above said comments and do like as. Very fantastic your words.
மிகவும் சரியாக கூறினீர்கள்
உண்மை. பக்கத்தில் யாராவது இருந்திருந்தால் உடனே ஹாஸ்பிடல் கூட்டிப் போயிருக்கலாம். பிழைத்திருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த உயிர் பிரிந்ததோ இல்லை உடனே உயிர் பிரிந்ததோ எல்லாம் அந்த ஆண்டவனுக்கும் வாணி அம்மாவிற்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாகி விட்டது. எப்படி இருந்தாலும் மிகப்பெரிய இழப்பு நம்மைப் போன்ற ரசிகர்களுக்குத்தான். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏
எந்த வைராக்கியம் தனியா இருக்க வைத்து இருந்தது தெரியலை பாவம்
👍👍👍🙏🙏🙏
அம்மாவின் இழப்பில் இருந்து என்னதெரிகிறது வயதான காலத்தில் கூட யாராவது இருக்கவேண்டும்.எவ்வளவு பெரியவங்க தன்னாலே இறந்துகிடந்துகிறார்கள்😭😭😭😭
அதுக்கெல்லாம் இனி வாய்ப்பு மிக குறைவு. அதற்கும் மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
Yes very correct
Yes malar.well said
எல்லாம் காலத்தின் கையில்
@@vijayasangeetha547
எல்லாம் காலத்தின் கையில்
Vani Amma voice is so amazing no one can replace
I am not able to control my grief and tears.
PS amma and VJ amma both were friends though PS is 11 years elder. When VJ opened a Musical Stores in Alwarpet, she Invited PS to inaugurate the Sale. Both had mutual respect for each other.
May VJ Athma attain Mukthi 🙏🙏
அம்மா வாணிஜெயராம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்!
எல்லா பெரிய பெரிய நபர்கள் இறக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது மணசு. தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் இவர்கள் . இந்த தமிழ்நாடு சக்தி வாய்ந்த நபர்கள் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
உண்மையாக பெறியவர்கள்
மாதிரி இநி எவரும்
பெறந்தது வர முடியாது
பிறந்த அன்றே இறக்க வேண்டீய தேதியை குறித்து வைத்து தான் இறைவன் நம்மை அனுப்புகிறான். எது மாதிரி நம் சாவு இருக்க வேண்டுமென அவன் தீர்மானித்து விடுகிறான். அதே மாதிரி நம் சாவின் ளோது யார் யார் இருக்க வேண்டுமென்பதையும் கூட எழுதி வைத்து விடுகிறான். இவற்றை அனுபவித்து உணர்ந்தவர்கள் கட்டாயம் ஒப்புக் கொள்வார்கள்.
இலக்கணம் மாறுதோ பாட்டு மிக மிக நல்ல பாட்டு
சுசீலா அம்மா 🙏🏻வாணி அம்மா குரல் தனித்துவம். தனியா இருப்பதும் நல்லது. வயசு ஆகிட்டா நம்பிக்கைக்கு உரிய யாரவது இருக்கனும். தனியா இறந்து.. ரொம்ப வருத்தமா இருக்கு. அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
எல்லாம் காலத்தின் கையில்
Om shanthi
வாணி ஜெயராம் அம்மா உங்கள் மரணம் மனதை கனக்க செய்கின்றது உங்கள் ஆன்மா பிரியும் வேளை ஆரும் அருகில் இல்லை என்பதைநினைக்க, தமிழ்பாடலுக்குஉயிரும்,உணர்வையும் கொடுத்தவர்களில் நீங்களும் ஒருவர். மல்லிகை முல்லை பூப் பந்தல் என்ற பாடல் என்னுயிர் கலந்த பாடல் அவரின் ஆன்மா இறைவன் பாதத்தில் சாந்தி அடைய அன்புடன் பிராத்திக்கிறேன் ஓம் சாந்தி
@@indranindra6849 ஓம் சாந்தி 🙏🏻🙏🏻
எல்லாவற்றிலும் முற்றும் உண்டு!
வாழும் வரை.. சாதனை படைத்து..வாழ வேண்டும்!
அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ வேண்டும்!
அதாவது, டாக்டர் கலைஞர் மாதிரி.
மனிதர்களின் நாகரீக வாழ்க்கை என்பது உணவு, உடை, இருப்பிடம் இவைகள் நம் உடல் சார்ந்த தேவைகள்,. ஆனால் கலைகள் என்பது நம் உள்ளம் சார்ந்த மகிழ்ச்சியை அளிக்க கூடியது, ஒரு விவசாயி அல்லது ஒரு தொழிலாளி இறந்து விட்டால் அது நாட்டு மக்களுக்கு இழப்பு தான், அதே போல் ஒரு கலைஞர் இறந்தாலும் நாட்டுக்கு இழப்பு தான், இசை எத்தனை மனிதர்களின் மனதை அமைதிப்படுத்தி மகிழ்ச்சியை அளிக்கிறது இயற்கையில் மயில், குயில் என இறைவன் படைத்தான் அல்லவா, இறைவன் படைப்பே மொத்தம் கலா ரசனை தானே, இசை நம் சக்கரங்களை endocrine glands நல்ல முறையில் தூண்டி ஆன்மீகத்தில் தியானத்தின் அருகாமையில் செல்ல வைக்கும்,. ஆகையால் தான் கோயில்களில் திருவிழா என்றால் கலைகளை முன்னிலை படுத்தினார்கள், அனைத்து அரச சபைகளிலும் ஆடல், பாடல் என கலைகள் சிறப்புற்று விளங்கின, ஓசை தான் லயிக்கும் இசையாக மாற்றம் தந்து மனிதர்களின் மனதிற்கு சிறந்த ஹீலிங் கொடுத்தனர், ஆகவே கலைஞர்களின் இழப்பு நாட்டிற்க்கு பேரிழப்பு, வாழிய நலம்
❤️🙏
அருமையான பதிவு
🙏🙏🙏Om Shanti.
மிகவும் சிறப்பு அன்பரே... அனைவரையும் சென்றடைய வேண்டிய பதிவு👍👍👍
திருவிழாவில்தான் சண்டையிடுகிறார்கள் அமைதி
சகிப்புத்தன்மை எனபது அறவேஇல்லை ஆண்டவன் முன்
யார் பெரியவர் எனபதில் ஆரம்பம்
We love you Susheelamma. So nice of you to appreciate Vani's voice and feel for her death. Please take care of ur health too.
A very big loss to the music world. It is very heartening to note that nobody was with her during her last moment. Chocked to see the reality. Vani Jayaram's music is everlasting. Pray that her good soul attains Satgathi.
இசைவாணி அம்மா வாணிஜெயராம் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்
My wish is this mAdam suseela to be given Bharat Ratna award as early as possible.
T 84
இளமையில் வறுமை, முதுமையில் தனிமை கொடியது
எல்லாவற்றுக்கும் அதிர்ஷ்டம் (கொடுப்பினை) வேண்டும்
Good definition 🙂
Super
ஏழு ஸ்வரங்களில் ஒரு ஸ்வரத்தை இழந்து விட்டோம் அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் சுசீலா அம்மா தங்கள் உடல் நலம் பார் தந்து கொள்ளவும் அம்மா தாங்கள் துணை க்குயாரையாவது வைத்து கொள்ள வும்.
@@kanagapriyabaskar1119
எவ்வளவு (நல்லது) சொன்னாலும் நம் மக்கள் காதில் வாங்க மாட்டார்கள்.
சுசீலா அம்மா உங்கள் இருப்பு எங்களுக்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. வாணியம்மா ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல கடவுள் அருளட்டும்...ஆனாலும் அவர் மரணித்த விதம் ஆச்சரியமாகவும், கவலை அளிப்பதாகவும் உள்ளது.
Thank you susheelamma. . you are great .At least you are expressed your feelings towards death of vaniamma. But many co singers like Janakiamma Jesu Dass and others not express their sorrows towards vaniamma.
கடவுள் அருளால் நீங்கள் நலமாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்
Great female singers p.suseelamma, s. Janakiamma, vani jayram amma, and chitra chechi.
RIP VANI JAYARAM.
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கூட்டு குடும்பமாக இருந்ததால் தான் நல்லது ஏழை பணக்காரன் எல்லாரும் போகும் போது எதை எடுத்துக் கொண்டு போகிறோம்...
எல்லாவற்றுக்கும் அதிர்ஷ்டம்(கொடுப்பினை) வேண்டும்
பணம் vasadi வந்த உடன் ( they want to be alone enna saiyya
இவர்கள் போன்ற முக்கியமான பிரபலங்களுக்கு வாழ்க்கை
***பலப்பல மரங்கள் இருந்தால் தான் தோப்பு***
என்பதைப் போல் வாழ்க்கை தோப்பாக அமைய வேண்டும்
**அமைத்துக் கொள்ள வேண்டும்**
அதற்க்கும் தெய்வ அருள் வேண்டும்
வேண்டிப் பெற வேண்டும்
**குரல் வளம் தெய்வ அருள்**
வாணி ஜெயராம் இறந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. அவரின் இனிய குரல் அருமை. அவர் யாரும் அருகில் இல்லாமல் இறந்தது மனதை மிகவும் கஷ்டமாக இருந்தது😭அவர் ஆத்மா சாந்தியடைய கடவுளை பிரார்த்திக்கிறேன்🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹
இசைகுயில் அம்மா நீங்கள் தைரியமாக இருங்கள்.
குயிலிசை மறைவு ! குரலரசி குமுறல் ! சுரங்களின் நாயகிகள் நட்பு நாட்களை நினைவு படுத்துது ! வாணி அம்மா ஆன்மா இறை திருவடியில் இளைப்பாற வேண்டுதல் !இதயம் கனக்குதம்மா !🙏🤧
This is something that all present singers and actors should learn from then artists. How humble are they to appreciate one of their contemporaries.
ABSOLUTELY
Thanks for helping Tamil people, Thanks for making Tamil God great again 🙏 👍 we Tamils around the world Love you Madam 😍 ❤️ Tamil God will welcome you to God Kingdom 😊 ❤️
இந்தக் கலியுகத்தில் இருந்து என்ன ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் 😭😭😭😭😭😭😭😭😭😭
Vani Jayaram death a great loss to the music world particularly cine line. She was my school senior. Never forget her sweet voice
Janagi amma, susila amma, vani amma moonru perum oru song padirukanga. Pontati sonna ketukanum padathila.3 legends
Always I heard Vanijayaram Akka songs. It's taken everything, everyone to heaven. Loss one of the most great Singer in Tamil Nadu and Tamil people.😪😪😥😥
வாணி ஜெயராம் அவர்கள் ஆரம்பத்தில் இந்தியில் சில பாடல்கள் பாடி அது வெற்றியும் அடைந்தது ஆனால் லதா மங்கேஷ்கர் அவர்களின் தலையீட்டால் அங்கு அவரால் தொடர்ந்து பாடல்கள் பாட முடியவில்லை என்று நான் ஒரு புத்தகத்தில் படித்தேன்
Dhanushkaran ...தங்களின் கருத்து பதிவு சரியென தோன்றுகிறது .ஆரம்பத்தில் வாணியம்மா பாடிய guddi பட பாடல் வசீகரத்தன்மை கொண்ட து .பாலிவுட் திரை இசைத்துறையினரை திரும்பி பார்க்க வைத்தது..எனினும் சென்னை வந்தவுடன் தென்னிந்திய திரையுலகம் அவரை அணைத்துக் கொண்டது ..மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலை எவரும் மறக்க முடியுமா?
@@vijayakumargovindaraj1817 ingayum avar voice a adhigama yarum use panikala.
Tamil la MSV, Shankar Ganesh, Kannada la Vijaya baskar, Malayalam la Arjunan master, Odia la Prafulla kar. Ivanga 5 perdhan avangaluku adhigam a chances kuduthadhu. Adhuvum just 10 years 1974 to 1984. Ilayaraja sir Vani ku romba kammiya dhan songs kudutharu. Deva and ARR lam verum 2 songs matum dhan kuduthanga.
Though her death in solitude is painful to digest,she has lived a meaningful life and has left behind an everlasting music
Love you Susheela amma and Vani amma
We are blessed having the greatest singer's like vani Jayaram SPB PP srinivas in our generation 🙏 ❤️ RiP
Mega may Mega may you have taken our greatest singer's 🙏
Rip Vani ma. Miss your golden voice😢May your soul rest in peace🙏🏻
இழப்பு ,ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
🙏🙏🙏
SPB என்ற இமயத்தின் இழப்பிலிருந்து நாங்கள் இன்னும் மீளாத நிலையில் இசைப்பிரியர்களுக்கு அடுத்த பேரிடி,,,காற்றுள்ளவரை SPB வாணி அம்மா குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்,,, இந்த இரு மேதைகளும் இணைந்து பாடிய இலக்கணம் மாறுமோ பாடலுக்கு ஈடேது,,,?
Honest views.
வாணியம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
😥😥😥😱😱😱😭😭😭😭
Rest in peace Vanijayaram amma🙏🙏🙏😭😭😭
Om Shanti 🙏
Never forget ennenno jenmala bandham, poojalu cheya poolu techanu and ofcourse Susila ma's nee daya radha song from a Telugu movie RIP Vani ma😭😭😭and take care Susila ma🙏🙏🙏 My favourite song Nannu dochu kondhuvate👌👌👌of u Susila ma...!!!
Suseela mam neenga Udamba paathukonga.romba kavalai padaadheenga.neenga engalukku mukkiyam.neengallaam kadavul engalukku kodutha vara prasadam.
தமிழ் திரையுலகிற்கும் தமிழகத்துக்கும் மாபெரும் இழப்பு,வாணிஜெயராம் அவர்களின் மறைவு.
Sushila amma unkal voice enakku ptikkum pallandu pala nuttandu nankal ketkavendum
தேசிய விருது பெற்ற பாடகி வாணி ஜெயராம் திடீரென்று இறந்துவிட்டார் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரிவானாக. இந் நிகழ்வில் இருந்து என்ன தெரிகிறது என்றால் எவ்வளவு வசதி வாய்ப்புகள் கொண்ட மனிதனாக இருந்தாலும் கடைசி காலத்தில் அவருக்கு உதவிக்கு ஒரு நபர் அவசியம் தேவை அது அவரின் ரத்த சொந்தமான உறவாகவும் இருக்கலாம் அல்லது நம்பிக்கையான நபராகவும் இருக்கலாம் காசு பணம் வசதி வாய்ப்புகள் எல்லாம் அடுத்த கட்டம் தான் கவனிக்க ஆள் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் இதில் முதலில் நம்மை காப்பது நம் வாழ்க்கை துணை அடுத்து நம் பிள்ளைகள் இந்த இரண்டு உறவும் இல்லை என்றால் நம் சொந்த பந்தங்கள் இவையும் ஒரு மனிதனுக்கு துரதிர்ஷ்டவசமாக அமைய வில் லை என்றால் மூன்றாவது நபர் இவர்களை சார்ந்திருக்க வேண்டும் இவைகளில் ஏதாவது ஒன்றை அடைய வேண்டும் என்றால் முதலில் மனிதனுக்கு சகிப்புத்தன்மை யும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை யும் அவசியம் வேண்டும் இறை நம்பிக்கை யுடன் மனிதர்களை மதிக்கும் மனப்பக்குவம் வேண்டும் எனக்கு யாரும் வேண்டாம் என்னால் தனியாக வாழ முடியும் என்று சொல்வது ஒரு மனிதனின் அழிவின் உச்சம் என்றே சொல்லலாம்
இதல்லாம் வாணி ஜெயராம் உன்கிட்ட வந்து சொன்னாங்களா? தனியா இருக்கணுமா கூட்டமா இருக்கணுமான்னு முடிவு அவங்களோடது. நீ எதுக்கு கூட இருந்து பாத்தா மாரி கமெண்ட் குடுக்குற?
எங்க விடுங்க ( இப்ப கந்தசாமி வேற இல்ல???? Enna saivadu????? ( adu எப்படி advice தர vendum endral ??? Oru 10,ooo பேர் உடனே????------????? 78 yrs avangalukku teriyada???
தலை சிறந்த பாடகி வாணி ஜெயராம் அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
Rip
Om shanti
🙏
மரணம் எல்லோருக்கும் பொதுவானது எல்லோருக்கும் சொந்தமானது யாருக்கு எந்த நேரத்தில் மரணம் வரும் என்பதை அல்லாஹ் வை தவிர வேறு யாரும் அறிய முடியாது
Great musical legend in Indian cinema. May her pious soul rest in peace.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
മലയാളികൾ ഹൃദയത്തിൽ ചേർത്ത് നിറുത്തിയ അനുഗ്രഹീത ഗായികമാരാണ്, പി. സുശീല, എസ്. ജാനകി, വാണി ജയറാം... ഇവർ പാടിയ എല്ലാ ഗാനങ്ങളും കർണ്ണ പീയൂഷങ്ങളാണ്... അന്തരിച്ച വാണി ജയാറാമിന് കേരളത്തിന്റെ പ്രണാമം.. 🙏🙏🌹🙏🙏
Kerala la ipadi oru nalavana
🙏😢❤️
great super madam susila amma,avangga padina megame megame nooru thadavakku mel kettirupen great voice,rip.
RIP vani Amma
❤🙏🙏
RIP ❤️🌹😭
Om shanti RIP 🙏
😭
😭😭😭😭
our prayer with you madam
😭🙏🙏🙏😭
💝
RIP Amma evergreen voice🙏🙏
Vaani amma 🙏 😭 😭
RIP Amma 😥😥😥😥😥😥
RIP amma 🙏😴💔😢😥🥺
🙏🙏🙏🙏🙏🙏
Sad to note the sudden demise of Vani ma.
So Sad news
வாணியம்மா தன்தங்கை உடனாவதுஇருந்திருக்கலாம்.அந்த நேரத்தில் குடிப்பதற்கு தண்ணீர் தேவைப்பட்டிருக்கலாம்.பாவம் என்ன வேதனையோ.
We hope her death was less painful and without suffering. Vali illadha maranam nu ulagil illai. Ella pugalayum kodutha iraivan kadasiya ipadi thanimai a kuduthutar. 😭😭😭😭😭
RIP amma
🙏amma take care of your health
RIP Vaani Amma
Amma amma
🙏🙏🙏🙏🙏😭😭💔💔🙏🙏🙏
அம்மா
R I P Vanni Amma
வருத்தமாக உள்ளது அம்மா
Iniyavadu vayadhavargal yaraga irundhalum kavanamudan irungal
சுசிலா அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless you amma
THE ONE AND ONLY DYNAMIC VAANIYAMMA
MAY HER SOUL REST IN PEACE
Madam VaniJayaram voice is unique and so sweet , let her soul RIP .
RIP Madam