மிக பயனுள்ளதாக உள்ளது. இவ்வளவு பயன்பாடுகள் ஒரே நாளில் ஒரு மனிதன் கற்க,அனுபவம் பெறமுடியாது ஒருமணி நேரத்தில் கிடைத்தை மைக்கு நன்றி... வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
ஆழ்மனதின் அற்புத சக்தி தங்களின் வகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது இதுபோல் ஒரு பயிற்சியை நான் இதுவரை பெற்றதில்லை தங்களின் பயிற்சி எனக்கு கிடைத்ததில் நான் பிறந்த நோக்கத்தை அடைவதற்கு இது சிறந்த வழியாக எனக்கு தோன்றுகிறது எது நடந்தாலும் நன்மைக்கே என்று என்று எடுத்துக் கொள்ள வேண்டும் நல்ல விஷயங்களை எழுதி வைத்து பார்க்கும் பொழுது நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்பதை மிகத் தெளிவாக உணர்த்தி விட்டீர்கள் உறங்கச் செல்லும் முன்பாக அன்று நடந்த அனைத்து செயல்களுக்கு நன்றி கூற வேண்டும் இலக்குகளை கண்முன்னே நடந்ததாக கொண்டு வர வேண்டும் நம் உணர்வுகளை கவனிக்க வேண்டும் என்ற பயிற்சிகளை என்னைப் போன்ற பலரும் மென்மேலும் வெற்றி பெறச் செய்ய உறுதுணையாக இருக்கும் தாங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த பிரபஞ்சம் பேராற்றல் உடையது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பதை உணர்கிறேன் தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சார்🎉
நேர்மறை சக்தியை வளர்க்க உதவும் அருமையான காணொளி....புதிய ஊக்கத்துடன், நன்றி தெரிவித்தல் மற்றும் நற்சிந்தனைகள், நல்ல எண்ணம் ஆகியவற்றுடன் புதிய வாழ்க்கையை ஏற்படுத்திட எனக்கு கிடைத்த ஒரு தீபபொறி போன்ற காணொளி...full of positive energy..Thanks to the universe
உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உயிர்ப்புடன் உள்ளது.உள்ளம் தொடும் உண்மை வார்த்தைகள்.வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் சத்திய பதிவு. கோடி நன்றிகள் தம்பி.
ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது போல் சொல்லிகொடுக்கின்றீர்கள் கேட்க கேட்க அழுகை வருகின்றது எப்படி நன்றிசொல்வது என தெரியவில்லை நீங்கள் எனக்கு வழிகாட்டும் பூலோக தேவதூதர் நன்றி நன்றி நன்றி ஐயா❤❤❤❤❤
மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணங்கள் மிகப் பெரியது Sir.... யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற எண்ணத்தில் எல்லாரும் எப்படி இருக்க வேண்டும் என்ற தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் பல கோடி Sir..... வாழ்க பல்லாண்டுகள்.....🎉🎉🎉🎉🎉
இனிய காலை வணக்கம் நண்பரே இன்று தங்கள் உரையாடல் கேட்டேன் மிக அருமை நிறைய விஷயங்கள் பற்றி நிறைய புத்தகங்கள் மற்றும் திரைபடங்கள் இன்னும் பலவற்றை மேற்கோள் காட்டி பேசியுள்ளீர்கள் மிகவும் பிரமிப்பாக உள்ளது மிக்க நன்றி
இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்லி கொண்டு வந்தேன்... இப்போது உங்கள் பதிவு பார்த்தது முதல் பிரபஞ்சத்தை வணங்கி நன்றி தெரிவித்து வருகிறேன்.. உங்களுக்கு நன்றி நன்றி நன்றி..🎉
நல்லபதிவு. அபூர்வமான பதிவு.எத்தனையோ வகுப்புக்களில் பங்கெடுத்துள்ளேன்.இதுவரை இவ்வளவு தெளிவாகவும் எளிமையாகவும் யாரும் கூறியதில்லை.இதைக்காண எனக்கு வாய்ப்பை ஏற்படுத்திய லதா மேடத்திற்கும் நன்றி. உங்களுக்கும் நன்றகள் பல.
மனதுக்கு ஆரோக்கியமான பயிற்சி....மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வை மிகவும் சிறப்பாக பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகளும் வாழ்த்துகளும்....மிராக்கல் மார்னிங் பயிற்சி வகுப்பில் தினமும் நேரலை வழியாக கலந்து கொண்டு வருவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி....தங்களின் தன்னலமற்ற சேவைகளுக்கு நன்றிகளும்.வாழ்த்துகளும்...ப.ஜோதிலெட்சுமி.தேவனூர் அரியலூர் மாவட்டம்.
முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் அற்புதம் உங்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததே மிகவும் அற்புதமாக நினைக்கிறேன் உங்களுடன் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சுப்பிரமணியம் அண்ணா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி திக்கு தெரியாமல் சென்று கொண்டிருந்த எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக நீங்கள் என்றென்றும் எல்லா வளமும் பெற்று என்றென்றும் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
மிக அருமை அற்புதமான தெளிவான பேச்சு உங்களுக்கு நன்றி உங்களை ஈன்றெடுத்த தாய் தந்தைக்கு நன்றி இவ்வளவு விஷயங்களை கருத்துக்களை அற்புதமாக எடுத்துக் கூறிய உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🎉🎉🎉❤❤❤
கற்றலின் கேட்டல் நன்று என்றார்கள் பெரியோர். இதே புத்தகங்களை நான் படித்துள்ளேன். ஆனால் அதன் விளக்கத்தை இதுபோல் சொல்லிக்கேட்கும்போதே உணர முடிகின்றது. இவருடைய காலை நேர விழியங்களில் திருக்குறளின் புதிய விளக்கங்கள் கிடைக்கின்றன. அற்புதமான சேவை. தொடரட்டும் நற்பணி. நன்றியும் அன்பும்.
மிக மிக அருமையான பதிவு. சில ஆயிரங்கள் செலவு செய்து பல வாரங்கள் பயிற்சிக்கு பின் கற்றுக்கொள்ள வேண்டிய ரகசியங்களை தெளிவாக, தாய்மொழியில் நிதானமாக, தேவையான அளவோடு மற்றும் அழுத்தத்தோடு அருமையாக கூறி உள்ளீர்கள். It's a treasure to store in mind and follow in life. Hat's off to your unconditional talk. It's a good karma that will bring more abundance to your life Dr Nirmaladevi P.
சசிகுமார் அண்ணா... உங்களை போன்ற நல்ல ஆத்மாக்கள் இருப்பதால் தான் என்னை போன்றவர்கள் விழிப்புணர்வு அடைகிறோம்.... நான் 1 மணி நேரம் கேட்டு விட்டேன்.... மனதில் ஒரு மகிழ்ச்சி.... தெளிவு.... எல்லாவற்றிக்கும் மேலாக வாழ்கையின்மேல் புது நம்பிக்கை பிறந்து உள்ளது... தொடரட்டும் உங்கள் நட்பணி.... மலரட்டும் மானுட சந்தோசம்... நன்றி நன்றி நன்றி....
இவளோ விஷயங்கள் இருக்கா என்று ஆச்சரியமாக இருந்தது wow..universe is பிரம்மாண்டம்..சோ already i got it what ever prosperity i want. Thank you sir and univers 🎉🎉🎉❤❤❤
ஆழ்மனதை பற்றிய அருமையான பதிவு நாம் என்ன நினைக்க வேண்டும் எவ்வாறு உணர வேண்டும் பின்பு செயல்படுத்த வேண்டும் அதன் பின் நாம் நினைத்தது தான் நடக்கும் என்பதை தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤
V.V.Thank you sir. எங்களுக்காக இவ்வளவு புத்தகங்களில் இருந்து சாராம்சத்தை வெளிக்கொண்டு வந்து எங்களுக்கு புரிய வைத்த உங்களை மனமார வாழ்த்துகிறேன். இங்கனம் தனம் பாஸ்கர்.
அண்ணா வணக்கம். நான் உங்கள் தங்கை. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சில பிரச்சனைகளால் என் மனம் அமைதியாகவே இல்லை. அந்த அமைதி உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு கிடைக்கிறது. என் அம்மாவுக்கு நன்றி சொல்வது போல் உங்களுக்கு சொல்கின்றேன். நன்றி அண்ணா.😢
எண்ணம் போல் வாழ்க்கை என்பது பல வருடங்களாக அறிந்த விஷயம். ஆனால், எண்ணங்களை கட்டுப்படுத்தவோ, மாற்றவோ முடியாமல் எண்ணங்களுக்கு அடிமையாக இருந்த நிலையில், நன்றியுணர்வு என்பது மனதுக்கான Supplement ஆக எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றுகிறது. இது மனதுக்கு கிடைத்த மந்திர சாவி என்பது மறுக்க முடியாத உண்மை. திரு.சசிகுமார் அவர்களுக்கு எனது நன்றியுணர்வை தெரியபடுத்தி கொள்கிறேன். நன்றி! நன்றி!! நன்றி!!!
மிக அருமையான பதிவு தற்போது நிறய விடயங்களில் தெளிவு கிடைக்கிறது நம்முடைய உள்மனது எந்த அளவிற்கு வேலை செய்து நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் தருகிறது எல்லோரும் உணர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்
இந்த பதிவை நான் பார்த்ததில்லைஇந்த பதிவுல நானகேட்டதெல்லாம்என் மனதிற்குநல்ல ஒரு தெளிவுநீங்க சொன்னது எல்லாமே உண்மைஇந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்ப நன்றி
மனித மனத்தின் ஆற்றல் மிக மிக சக்தி வாய்ந்தது. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் யத்பவா தத்பவதி பல மேற்கோள்களுடன் விளக்கமா ஊக்குவிக்கும் பணியைச் செய்து வருகிறீர்கள் யோகிகள் முனிவர்கள் ஒன்றையே நினைத்து இருப்பதாக பாவித்து செய்வது தவம். நன்றி 🙏
ஆழ்மனதின் அற்புதங்கள் கற்று உணர்ந்ததை உலகிற்கு உத்வேகத்தை அளிக்கும் தங்களது செயல்பாட்டிற்கு எனது ஆத்மார்த்தமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வம் சிவார்ப்பணம்
Thank you so much for providing all the secrets in capsule form..It's great to have your words embedded in my mind and in fact, all these words were read through earlier in life but got hidden due to day to day survival pressures and selfish motive.. Being rekindled positively an energized afresh, extend my sincere gratitude to you 🙏
இன்று காலையில் மனம் என்னும் மாயாஜாலம் நல்ல எனர்ஜி கொடுத்தது மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டு இருக்கனும் போல் இருந்தது குருப் வந்தாலும் வரவில்லை என்றாலும் எங்கு இருந்தாலும் எல்லாரும் நல்லா இருக்கு வேண்டும் என்ற எண்ணம் உயர்வாக இருந்தது வாழ்த்துக்கள் சசி சார் நன்றி 🙏👍🏼
இந்த மாதிரி யாரும் கொடுத்தது இல்லை ரொம்ப எளிமையா எதிர்மறை எண்ணத்திலிருந்து நேர்மறை எண்ணத்திற்கு எப்படி மாற்றுவது குறித்து மிக எளிமையாக ஒவ்வொருவரும் செயல்படுத்தி மாறலாம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள் நன்றி நண்பர்❤❤❤❤❤
இனியMM குடும்பத்தில் என்னை இணைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி🎉🎉🎉🎉🎉 எல்லோரையும் வழிநடத்தும் குரு சசிகுமார் அவர்களுக்கும் அவருக்கு உதவியாக செயல்படும் அனைவருக்கும் நன்றிகள். எண்ணம் போல் வாழ்வு.... நாம் நேற்று இருந்ததற்கும் இன்று இருப்பதற்கும் நாளை இருக்கப்போவதற்கும் நம் ஆழ்மன எண்ணங்களே காரணம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்த தங்களுக்கு நன்றிகள். நன்றி உணர்வே நமக்குத் தேவையான முக்கிய அம்சம். எதுவாயினும் அதனைமகிழ்வோடு ஏற்றுக் கொண்டு நன்றி கூறப்பழக இக்காணொளிசிறந்த வழிகாட்டி. எதை விரும்புகிறோமோ அதனை ஐம்புலன்களால் உணர வேண்டும் காட்சிப்படுத்த வேண்டும் என்பதை அறியச்செய்தமைக்குநன்றி. இதனை பயிற்சி செய்து பயன் பெற உள்ள அனைவர்சார்பிலும்என்இதயம்கனிந்தநன்றிகள் திருமதி கே.கற்பகம்.பொழிச்சலூர்
அருமையான பதிவு சார்... இன்னிக்கு தான் முழுவதும் இந்த அற்புதமான வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது....🎉 பிரபஞ்சத்திற்கு நன்றி....🎉 வாழ்க வளமுடன் நலமுடன்
Gratitude is the best feeling I have irrespective of status of a person who helps me.Thank u Sir for your onerous Service u are doing to the mankind like me/us.
முதல்ல சத்தியாவிற்க்கு நன்றி சார் இன்றைக்கு giving is tha power நல்ல கதையோட புரிய வைத்தார் உண்மை இன்று சொன்ன 10ம் மிகவும் பயனுள்ள கருத்துக்கள் இதை அழகாக புரிய வைத்த சாருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி கள் பல கோடி இந்த மனசு எல்லாருக்கும் வரனும் சார்
57:20 A very clear explanation about Law of Attraction and Subconscious mind power. Feeling blessed in attending your classes and to practice the magic formula. Thanks to the person who introduced you and made me to attend the sessions.
vanakam sir.ungaloda intha session very clear and clarity for us.nalathai nooki payanikka ninaikkum yengalukku thangalin ithu mathiriyana session(health,wealth,and mind relaxing session and your passitive thinking ideas vera level sir defenetly we are(MM class members)gifted .And intha group la yenna join panna viji sisterkku my hearful thanks and wishes Thank you so much sir.
Thank you for explaining how to change the negative feelings. Though someone says negative to us,we have to listen to our inner deep voice . The deep voice is heard when we really have good heart. The inner voice will say,"donot take negative decision about you on what he/she says". The inner voice will support us. If self doubt comes,do something good for others without expectation.let go let go let go of the negative vibrations. The inner voice supports you,gives confidence. Somebody would come to help you also in the process.
Pppaaaaa enna oru Azhagaana செயல் 🙏.,you are Great 👍 Thank you so much my Dear Thambi 🙏 வாழ்க பல்லாண்டு ❤ இப்போது இருந்து நீங்கள் சொன்னால் நடக்கிறேன் 👍🌹🙏
Wow excellent👏👏👏 i wonder how sasi sir can explain so clearly and the energy🎉super sir... Wt we think we deserve it's absolutely true. I experienced many time and now this miracle morning community is the best example for my good thought 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிறப்பு மிக்க பயிற்சி என்ன பாக்கியம் செய்தேன் இறைவா நன்றி❤வாழ்க வளமுடன் தாங்களும் தாங்கள் அன்பு குடும்பமும்🎉
மிக பயனுள்ளதாக உள்ளது.
இவ்வளவு பயன்பாடுகள் ஒரே நாளில் ஒரு மனிதன் கற்க,அனுபவம் பெறமுடியாது
ஒருமணி நேரத்தில் கிடைத்தை மைக்கு நன்றி...
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
ஆழ்மனதின் அற்புத சக்தி தங்களின் வகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது இதுபோல் ஒரு பயிற்சியை நான் இதுவரை பெற்றதில்லை தங்களின் பயிற்சி எனக்கு கிடைத்ததில் நான் பிறந்த நோக்கத்தை அடைவதற்கு இது சிறந்த வழியாக எனக்கு தோன்றுகிறது எது நடந்தாலும் நன்மைக்கே என்று என்று எடுத்துக் கொள்ள வேண்டும் நல்ல விஷயங்களை எழுதி வைத்து பார்க்கும் பொழுது நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்பதை மிகத் தெளிவாக உணர்த்தி விட்டீர்கள் உறங்கச் செல்லும் முன்பாக அன்று நடந்த அனைத்து செயல்களுக்கு நன்றி கூற வேண்டும் இலக்குகளை கண்முன்னே நடந்ததாக கொண்டு வர வேண்டும் நம் உணர்வுகளை கவனிக்க வேண்டும் என்ற பயிற்சிகளை என்னைப் போன்ற பலரும் மென்மேலும் வெற்றி பெறச் செய்ய உறுதுணையாக இருக்கும் தாங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த பிரபஞ்சம் பேராற்றல் உடையது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பதை உணர்கிறேன் தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சார்🎉
நேர்மறை சக்தியை வளர்க்க உதவும் அருமையான காணொளி....புதிய ஊக்கத்துடன், நன்றி தெரிவித்தல் மற்றும் நற்சிந்தனைகள், நல்ல எண்ணம் ஆகியவற்றுடன் புதிய வாழ்க்கையை ஏற்படுத்திட எனக்கு கிடைத்த ஒரு தீபபொறி போன்ற காணொளி...full of positive energy..Thanks to the universe
உண்மையில் சசி அண்ணா உடைய ஒவ்வரு விசயமும் என் மனதில் ஆழமாக பதிதந்து. நன்றி அண்ணா
உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உயிர்ப்புடன் உள்ளது.உள்ளம் தொடும் உண்மை வார்த்தைகள்.வாழ்க்கையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் தரும் சத்திய பதிவு. கோடி நன்றிகள் தம்பி.
ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது போல் சொல்லிகொடுக்கின்றீர்கள் கேட்க கேட்க அழுகை வருகின்றது எப்படி நன்றிசொல்வது என தெரியவில்லை நீங்கள் எனக்கு வழிகாட்டும் பூலோக தேவதூதர் நன்றி நன்றி நன்றி ஐயா❤❤❤❤❤
நேர்மறை எண்ணங்கள் மற்றும் நம்பிக்கை எல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கை நம்மை நல்ல நிலைக்கு உயர்த்தும் என்பதை தெளிவாக விளக்குகிறது
Success
:-D@@sethuramasubramanian2368
Thankyou 🙏
Super 👍
இந்த காணொளியை முழுமையாக பார்க்க வைத்த பிரபஞ்சமே நன்றி நன்றி நன்றி
சார் நீங்கள் ஒரு ஜீனியஸ் சற்றும் தளராமல் மடைதிறந்த வெள்ளம் போல் தெளிவான விளக்கம் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை ❤ நன்றி
நல்ல பதிவு எல்லோரும் கேட்க வேண்டிய பதிவு எண்ணங்களுக்கு வலிமை உண்டு என்று ஆனித்தரமாக புரியவைத்தூள்ளீர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுட
மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணங்கள் மிகப் பெரியது Sir.... யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற எண்ணத்தில் எல்லாரும் எப்படி இருக்க வேண்டும் என்ற தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் பல கோடி Sir..... வாழ்க பல்லாண்டுகள்.....🎉🎉🎉🎉🎉
இனிய காலை வணக்கம் நண்பரே இன்று தங்கள் உரையாடல் கேட்டேன் மிக அருமை நிறைய விஷயங்கள் பற்றி நிறைய புத்தகங்கள் மற்றும் திரைபடங்கள் இன்னும் பலவற்றை மேற்கோள் காட்டி பேசியுள்ளீர்கள் மிகவும் பிரமிப்பாக உள்ளது மிக்க நன்றி
இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்லி கொண்டு வந்தேன்...
இப்போது உங்கள் பதிவு பார்த்தது முதல் பிரபஞ்சத்தை வணங்கி நன்றி தெரிவித்து வருகிறேன்..
உங்களுக்கு நன்றி நன்றி நன்றி..🎉
உங்கள் மனம் போல் எங்கள் வாழ்க்கை நன்றி நன்றி நன்றி
என் தாய் என்னை வழி நடத்தி செல்வது போல் உணர்கிறேன் நன்றி நன்றி நன்றி
நல்லபதிவு. அபூர்வமான பதிவு.எத்தனையோ வகுப்புக்களில் பங்கெடுத்துள்ளேன்.இதுவரை இவ்வளவு தெளிவாகவும் எளிமையாகவும் யாரும் கூறியதில்லை.இதைக்காண எனக்கு வாய்ப்பை ஏற்படுத்திய லதா மேடத்திற்கும் நன்றி. உங்களுக்கும் நன்றகள் பல.
வெற்றியின் இரகசியத்தை வெளிப்படுத்தி ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்த சசிசார் அவர்களுக்கும்,சீத்தாராமன் சார் அவர்களுக்கும் நன்றி!நன்றி!!நன்றி!!!.....
Vanakam Thank u so much sir relax eruku
பிரபஞ்சத்திற்கு நன்றி, எனது நண்பனுக்கு நன்றி, உங்களுக்கும் நன்றி அய்யா
மனதுக்கு ஆரோக்கியமான பயிற்சி....மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வை மிகவும் சிறப்பாக பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகளும் வாழ்த்துகளும்....மிராக்கல் மார்னிங் பயிற்சி வகுப்பில் தினமும் நேரலை வழியாக கலந்து கொண்டு வருவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி....தங்களின் தன்னலமற்ற சேவைகளுக்கு நன்றிகளும்.வாழ்த்துகளும்...ப.ஜோதிலெட்சுமி.தேவனூர் அரியலூர் மாவட்டம்.
வாழ்க்கையில் எனக்கு நல்ல வேலை கிடைத்தது முதல் வெற்றி. ஆன்லைன் வழியாக உங்கள் பயிற்சி கிடைத்தது என் வாழ்வின் இரண்டாவது வெற்றி.
முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் அற்புதம் உங்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததே மிகவும் அற்புதமாக நினைக்கிறேன் உங்களுடன் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சுப்பிரமணியம் அண்ணா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி திக்கு தெரியாமல் சென்று கொண்டிருந்த எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக நீங்கள் என்றென்றும் எல்லா வளமும் பெற்று என்றென்றும் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
Super
Arumai
அருமையான கருத்துக்கள்நம்பிக்கையுட்டும் தகவல்கள், சிறப்பான, சிந்திக்க தூண்டிய பேச்சு, நன்றி கவிதா அவர்களுக்கும் நன்றி
Super sir ,எளிமையாக புரியும் படி தெளிவாக சொன்னீர்கள்.
இந்த session மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய உங்களுக்கு மிக மிக நன்றி நன்றி நன்றி
Super brother Thanks you
50:13
மிக அருமை அற்புதமான தெளிவான பேச்சு உங்களுக்கு நன்றி உங்களை ஈன்றெடுத்த தாய் தந்தைக்கு நன்றி இவ்வளவு விஷயங்களை கருத்துக்களை அற்புதமாக எடுத்துக் கூறிய உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🎉🎉🎉❤❤❤
கற்றலின் கேட்டல் நன்று என்றார்கள் பெரியோர். இதே புத்தகங்களை நான் படித்துள்ளேன். ஆனால் அதன் விளக்கத்தை இதுபோல் சொல்லிக்கேட்கும்போதே உணர முடிகின்றது. இவருடைய காலை நேர விழியங்களில் திருக்குறளின் புதிய விளக்கங்கள் கிடைக்கின்றன. அற்புதமான சேவை. தொடரட்டும் நற்பணி. நன்றியும் அன்பும்.
மிக மிக அருமையான பதிவு. சில ஆயிரங்கள் செலவு செய்து பல வாரங்கள் பயிற்சிக்கு பின் கற்றுக்கொள்ள வேண்டிய ரகசியங்களை தெளிவாக, தாய்மொழியில் நிதானமாக, தேவையான அளவோடு மற்றும் அழுத்தத்தோடு அருமையாக கூறி உள்ளீர்கள். It's a treasure to store in mind and follow in life.
Hat's off to your unconditional talk. It's a good karma that will bring more abundance to your life
Dr Nirmaladevi P.
வாழ்க்கையை எவ்வாறு சரியாக வாழ்வது குறித்து மிகவும் அற்புதமான ஒரு படைப்பு. நன்றிகள் திரு.சசிகுமார் அண்ணன்
Super. இன்று நான் ஆழ் மனம் பற்றிய தகவல்கள் சசி மூலம் பெற்றுக் கொண்டுதற்கு நன்றி அன்னார் படித்த அனைத்து ப்புத்தகத்தின் ஆசிரியர் களுக்கும் நன்றி
இந்த வீடியோ வை முழுமையாக காண வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள்❤
அண்ணா உங்க பதிவை கேட்டு என் மனம் தெளிவு பெற்றேன் எனக்கும் உங்கள போல சேவை செய்ய ஆசை இந்த பிரபஞ்சம் முழுவதும் நான் சேவை செய்யனும் நன்றி அண்ணா
சசிகுமார் அண்ணா...
உங்களை போன்ற நல்ல ஆத்மாக்கள் இருப்பதால் தான் என்னை போன்றவர்கள் விழிப்புணர்வு அடைகிறோம்....
நான் 1 மணி நேரம் கேட்டு விட்டேன்....
மனதில் ஒரு மகிழ்ச்சி.... தெளிவு....
எல்லாவற்றிக்கும் மேலாக வாழ்கையின்மேல் புது நம்பிக்கை பிறந்து உள்ளது...
தொடரட்டும் உங்கள் நட்பணி....
மலரட்டும் மானுட சந்தோசம்...
நன்றி நன்றி நன்றி....
இவளோ விஷயங்கள் இருக்கா என்று ஆச்சரியமாக இருந்தது wow..universe is பிரம்மாண்டம்..சோ already i got it what ever prosperity i want. Thank you sir and univers 🎉🎉🎉❤❤❤
ஆழ்மனதை பற்றிய அருமையான பதிவு நாம் என்ன நினைக்க வேண்டும் எவ்வாறு உணர வேண்டும் பின்பு செயல்படுத்த வேண்டும் அதன் பின் நாம் நினைத்தது தான் நடக்கும் என்பதை தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤
தேங்க்ஸ்
நன்றி.நன்றி.தம்பி.உங்களை.உலகுக்கு.கொடுத்த.பரபஞ்சத்திற்கு.நன்றி.பல.கோடி.நன்றி
எங்களுக்கு பிரபஞ்சம்கொடுத்த கிப்ட் நீங்கள் ❤️
V.V.Thank you sir. எங்களுக்காக இவ்வளவு புத்தகங்களில் இருந்து சாராம்சத்தை வெளிக்கொண்டு வந்து எங்களுக்கு புரிய வைத்த உங்களை மனமார வாழ்த்துகிறேன். இங்கனம் தனம் பாஸ்கர்.
அண்ணா வணக்கம். நான் உங்கள் தங்கை. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சில பிரச்சனைகளால் என் மனம் அமைதியாகவே இல்லை. அந்த அமைதி உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு கிடைக்கிறது. என் அம்மாவுக்கு நன்றி சொல்வது போல் உங்களுக்கு சொல்கின்றேன். நன்றி அண்ணா.😢
Thank you
உங்களுடன் பயணிக்கும் வாய்ப்பை கொடுத்த பிறபஞ்சத்துக்கு நன்றி ரேவதி தாயாருக்கும் நன்றி ❤
இவ்வளவு புத்தகங்கள் படிப்பது பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது சார் இதைப் பார்த்தால் எனக்கும் படிக்கும் ஆர்வம் வந்து இருக்கிறது நன்றி சார்
எண்ணம் போல் வாழ்க்கை என்பது பல வருடங்களாக அறிந்த விஷயம். ஆனால், எண்ணங்களை கட்டுப்படுத்தவோ, மாற்றவோ முடியாமல் எண்ணங்களுக்கு அடிமையாக இருந்த நிலையில், நன்றியுணர்வு என்பது மனதுக்கான Supplement ஆக எதிர்மறை எண்ணங்களை நேர்மறை எண்ணங்களாக மாற்றுகிறது. இது மனதுக்கு கிடைத்த மந்திர சாவி என்பது மறுக்க முடியாத உண்மை.
திரு.சசிகுமார் அவர்களுக்கு எனது நன்றியுணர்வை தெரியபடுத்தி கொள்கிறேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
🎉❤❤
மிக அருமையான பதிவு தற்போது நிறய விடயங்களில் தெளிவு கிடைக்கிறது நம்முடைய உள்மனது எந்த அளவிற்கு வேலை செய்து நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் தருகிறது எல்லோரும் உணர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்
வெற்றி அனைத்தும் வெற்றி நன்றி இக்காணொளி வழங்கிய உங்களுக்கு நன்றி
நானும் உங்க group ல இருக்கேன் நான் ஏற்கனவே சில அனுபவங்கள் பெற்றுள்ளேன் இப்போ உங்க காணொளி பயனுள்ளதாய் இருக்கு நன்றி thank you
THANKS TO UNIVERSE.TO TAKE THE OPPORTUNITY 🙏🏻 SUCCESS MANTRA 👍🏻
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
திண்ணிய நெஞ்சம்
வேண்டும்
தெளிந்த நம்பிக்கை
வேண்டும்
மகாகவி பாரதியார்
சொல்லியது🎉🎉🎉🎉
நன்றி தோழரே
சிறப்பு மகிழ்ச்சி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த பதிவை நான் பார்த்ததில்லைஇந்த பதிவுல நானகேட்டதெல்லாம்என் மனதிற்குநல்ல ஒரு தெளிவுநீங்க சொன்னது எல்லாமே உண்மைஇந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்ப நன்றி
தன்னம்பிக்கை மிக்க புதிய பாதையை தங்களுடைய இந்த வீடியோ எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது. மிக்க நன்றி ஐயா...
அருமை வகுப்பு தை திங்களன்று, தை பிறந்தநாள் வழி பிறக்கும்.. இந்த வீடியோ மூலமாகவும் வழி பிறக்கும்.....
கிரேட்
Super God gift
நீங்கள் கூறியது எனக்கு அனுபவமாக மாற பயிற்சி செய்கிறேன்.நன்றி ஜி .எப்போதும் நன்றி உணர்விலேயே இருக்க பயிற்சி செய்கிறேன்
அருமை சசி சகோ 🎉🎉🎉🙏
மனித மனத்தின் ஆற்றல் மிக மிக சக்தி வாய்ந்தது.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்
யத்பவா தத்பவதி
பல மேற்கோள்களுடன் விளக்கமா ஊக்குவிக்கும் பணியைச் செய்து வருகிறீர்கள்
யோகிகள் முனிவர்கள் ஒன்றையே நினைத்து இருப்பதாக பாவித்து செய்வது தவம்.
நன்றி 🙏
Thankyou very much sir.
செரல்வது100%உண்மை உண்மை அருமை அருமை
அண்ணா யூடியூப் இல் உங்கள் வீடியோ தொடர்ச்சியாக போடுங்கள்
தங்களது மேலான கருத்துக்களை எளிய முறையில் நன்கு புரியும் படி வழங்கினீர்கள். அனுபவ அறிவு மேன்மை.
நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
உங்கள் அனுபவம் எனக்கு நல்ல வழி காட்டியுள்ளது.
நன்மை புரிந்திடும் நல்லன நாடிடவே
தன்னை யடையும் நலம்.😊
~மதிக்குறள்
~அறிவன் பிணிதீர்ப்பான்
நன்றிகள் பல..... சிந்தனையை மாறறுவதன் மூலம் நினைத்ததை பெறலாம் என்பது தெளிவாகிறது...... Thank you so much sasi bro .....💐💐
நமது என்னாங்கள்தான் வாழ்கை என்பதை மிகவும் அற்புதமாக உனர்த்தியுள்ளீர்கல் நன்றி
இந்த வாய்ப்பினை அளித்தமைக்கு நன்றி
ஆழ்மனதின் அற்புதங்கள்
கற்று உணர்ந்ததை உலகிற்கு உத்வேகத்தை அளிக்கும் தங்களது செயல்பாட்டிற்கு
எனது ஆத்மார்த்தமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வம் சிவார்ப்பணம்
அண்ணா நீங்கள் கூறும் வர்த்தகள் அற்புதமான லாஜிக் நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕
Success.. 3 time intha video parthuta ...thank you universe...thank you sasikumar sir...❤
அருமையாக இருந்தது சார். முழுமையாக இந்த கருத்துக்களை பின்பற்ற கடவுளை பிரார்த்திக்கிறேன்.
உங்கள் குரூப்பில் இணைத்துள்ளேன் பெருமையாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
தன் நிலையை உணர்ந்து சிறப்பாக வாழ்வதற்கு உகந்த தேவையான தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி.
சிறப்பான உரை.நன்றி.
Excellent speech with appropriate examples...... Easy to understand
Thank you so much for providing all the secrets in capsule form..It's great to have your words embedded in my mind and in fact, all these words were read through earlier in life but got hidden due to day to day survival pressures and selfish motive.. Being rekindled positively an energized afresh, extend my sincere gratitude to you 🙏
இன்று காலையில் மனம் என்னும் மாயாஜாலம் நல்ல எனர்ஜி கொடுத்தது மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டு இருக்கனும் போல் இருந்தது குருப் வந்தாலும் வரவில்லை என்றாலும் எங்கு இருந்தாலும் எல்லாரும் நல்லா இருக்கு வேண்டும் என்ற எண்ணம் உயர்வாக இருந்தது வாழ்த்துக்கள் சசி சார் நன்றி 🙏👍🏼
Need to thank my professor Dr TR who is instrumental for this one hour listening and future association with you 🙏
Really great post.. Thank you so much for sharing your valuable experience with us..🎉
இந்த மாதிரி யாரும் கொடுத்தது இல்லை ரொம்ப எளிமையா எதிர்மறை எண்ணத்திலிருந்து நேர்மறை எண்ணத்திற்கு எப்படி மாற்றுவது குறித்து மிக எளிமையாக ஒவ்வொருவரும் செயல்படுத்தி மாறலாம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள் நன்றி நண்பர்❤❤❤❤❤
இனியMM குடும்பத்தில் என்னை இணைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி🎉🎉🎉🎉🎉 எல்லோரையும் வழிநடத்தும் குரு சசிகுமார் அவர்களுக்கும் அவருக்கு உதவியாக செயல்படும் அனைவருக்கும் நன்றிகள்.
எண்ணம் போல் வாழ்வு....
நாம் நேற்று இருந்ததற்கும் இன்று இருப்பதற்கும் நாளை இருக்கப்போவதற்கும் நம் ஆழ்மன எண்ணங்களே காரணம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்த தங்களுக்கு நன்றிகள்.
நன்றி உணர்வே நமக்குத் தேவையான முக்கிய அம்சம்.
எதுவாயினும் அதனைமகிழ்வோடு ஏற்றுக் கொண்டு நன்றி கூறப்பழக இக்காணொளிசிறந்த வழிகாட்டி.
எதை விரும்புகிறோமோ அதனை ஐம்புலன்களால் உணர வேண்டும் காட்சிப்படுத்த வேண்டும் என்பதை அறியச்செய்தமைக்குநன்றி.
இதனை பயிற்சி செய்து பயன் பெற உள்ள அனைவர்சார்பிலும்என்இதயம்கனிந்தநன்றிகள்
திருமதி கே.கற்பகம்.பொழிச்சலூர்
அருமையான பதிவு சார்... இன்னிக்கு தான் முழுவதும் இந்த அற்புதமான வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது....🎉 பிரபஞ்சத்திற்கு நன்றி....🎉 வாழ்க வளமுடன் நலமுடன்
Thanks sasi bro, இன்று புதிதாய் பிறந்தேன் ஒவ்வொரு முறையும் உங்கள் பேச்சை கேட்கும் ஸபோது மீண்டும் நன்றிகள் பல
Gratitude is the best feeling I have irrespective of status of a person who helps me.Thank u Sir for your onerous Service u are doing to the mankind like me/us.
முதல்ல சத்தியாவிற்க்கு நன்றி சார்
இன்றைக்கு giving is tha power நல்ல கதையோட புரிய வைத்தார் உண்மை
இன்று சொன்ன 10ம் மிகவும் பயனுள்ள கருத்துக்கள் இதை அழகாக புரிய வைத்த சாருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி கள் பல கோடி இந்த மனசு எல்லாருக்கும் வரனும் சார்
Association and book ➡️Dream ➡️ Thought ➡️Image➡️Idea➡️ Feeling ➡️ Action ➡️Result➡️ Feeling
After attending your course I got money with out my knowledge iam very happy
நன்றங்க. 🙏
உங்கள் சயநலமில்லா சேவை வளர்க 🎉 it’s very rare to think about others in this speedy world. Appreciated
மனமார்ந்த நன்றிகள் ❤❤
57:20 A very clear explanation about Law of Attraction and Subconscious mind power. Feeling blessed in attending your classes and to practice the magic formula. Thanks to the person who introduced you and made me to attend the sessions.
Dear sir
My sincere thanks for your excellent service. Their training has made a difference in me. Thank you sir 🎉🙏
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
மிக மிக அருமையான தெளிவான தகவல்கள் நண்பர் அவர்களே வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ஆழ் மனதின் அற்புத சக்தி புத்தகம் படித்துள்ளேன் 😊
Very good news. Very empart. Ment. Massage. Giving. Tanks
மிகவும் அருமையாக எடுத்துரைத்து உணரவைத்தீர்
மிக்க நன்றிங்க. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க❤
today no signal due to rain last night. So I missed mm SESSION.. Now I HAD TIME so watched again so I feel I attwended MM session Thank you very much
இந்த வீடியோ பார்க்க வைத்த prapangam நன்றி சசி brother' கு ரம்பா நன்றி.
மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி
🙏🙏🙏 "வாழ்க்கையில் அற்புதமான சேவை.......உண்மை உண்மை சம்பவம்.❤❤❤
Very excellent experience to me, great sasi bro, வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்
vanakam sir.ungaloda intha session very clear and clarity for us.nalathai nooki payanikka ninaikkum yengalukku thangalin ithu mathiriyana session(health,wealth,and mind relaxing session and your passitive thinking ideas vera level sir defenetly we are(MM class members)gifted .And intha group la yenna join panna viji sisterkku my hearful thanks and wishes Thank you so much sir.
Thank you for explaining how to change the negative feelings.
Though someone says negative to us,we have to listen to our inner deep voice .
The deep voice is heard when we really have good heart.
The inner voice will say,"donot take negative decision about you on what he/she says".
The inner voice will support us.
If self doubt comes,do something good for others without expectation.let go let go let go of the negative vibrations.
The inner voice supports you,gives confidence.
Somebody would come to help you also in the process.
அருமையான பதிவு உள்ளத்தை ஆட்கொண்டது.கவலையாக இருந்த எனக்கு புத்துணர்ச்சி கிடைத்தது போல் உணருகிறேன். நன்றி.
Super sir theliva purinjathu ippothilirundhu seyal paduthuren thank-you so much sir
Pppaaaaa enna oru Azhagaana செயல் 🙏.,you are Great 👍 Thank you so much my Dear Thambi 🙏 வாழ்க பல்லாண்டு ❤ இப்போது இருந்து நீங்கள் சொன்னால் நடக்கிறேன் 👍🌹🙏
Very encouraging speech Sir definitely this session will change my life
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் .
இன்பமே சூழ்க!
எல்லோரும் வாழ்க!
அற்புதம் மிகவும் அருமை நன்றி
Wow excellent👏👏👏 i wonder how sasi sir can explain so clearly and the energy🎉super sir... Wt we think we deserve it's absolutely true. I experienced many time and now this miracle morning community is the best example for my good thought 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Superb site..A tool which can create miracles in our life..
Thanks sasi bro
நன்றி சகோ, வாழ்க வளமுடன்,..இரண்டாம் முறை இந்த பதிவை பார்க்க நேர்ந்தது..செரிவான பதிவு .. புத்துணர்வு பெறப்படுகிறது... நன்றி
Vaalka Valamudan.
இனிய காலை வணக்கம் ஐயா வாழ்க்கை பசுமையாகட்டும் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி நன்றி நன்றி