Naan Thedum Sevanthi Video Song | Dharma Pathini Movie | Karthik | Jeevitha | Ameerjan | Ilayaraja
HTML-код
- Опубликовано: 22 авг 2018
- Naan Thedum Sevanthi Video Song | Dharma Pathini Tamil Movie | Karthik | Jeevitha | Ameerjan | Ilayaraja
Naan Thedum Sevanthi Video Song from the movie Dharma Pathini starring Karthik and Jeevitha in lead roles. Directed by Ameerjan, produced by Durga Tamilmani, Kamatchi Tamilmani, Yasodha Tamilmani, S. R. M. Chokkalingam and Music by Ilayaraja.
Naan Thedum Sevanthi song is sung by Singer Ilaiyaraaja, S. Janaki
For more Tamil movie songs, subscribe to Mango Music Tamil - bit.ly/2iBf4kY
Click here to watch:
Arangetra Velai Songs: bit.ly/2PeDP82
Golden Hits of KS Chitra: • Golden Hits of KS Chit...
Medhuva Meduva Lyrical Video Song: • Medhuva Meduva Lyrical...
Raagangal Pathinaaru Lyrical Song: • Raagangal Pathinaaru L...
Enna Kathai Solla Video Song Anna Nagar Mudhal Theru: • Enna Kathai Solla Vide...
For more Tamil Movie Songs :
Subscribe: bit.ly/2liQo6z
Like us: / mangomusictamil
Follow us: / mangomusictamil Видеоклипы
2050 யில் இந்த பாடலை கேட்போர் எத்தனை பேர் like
Ada pavi😂
True the song will be keep on hearing but I won be alive
2050 செத்துச் செத்து இந்த பாடலை கேட்க லாம்
500 ஆண்டுகள் பிறகு வருபவனும் இந்த பாடல்களை காதலிப்பான்
Crct uh bruhh ❤💥⚡
True
ஆயிரம் ஆண்டுகள் ஆயினும்...
😊😊😊😊😊
அது உண்மை
இவை அனைத்தும் என் ராஐவை தவிர வேறு யாராலும் சாதிக்க முடியாது. என் ராஐ என் ராஐதான்
என் ராஜா
என் ராஜாதான்
(பிழை திருத்தம்)
@@kandaswamy7207 D raja
(பிழை திருத்தம்)
Raja sir super 8090s song super melodies I wish to God give to long life
Unmaii dhan❤
@@nithinkhanraj3797asl❤lol❤o😂lo❤❤❤❤oki❤😂❤😂(o❤😊😊😅
என்பதுகளில் பிறந்ததினால் பெருமை படுகிறேன்...என்றும் இளையராஜா...
Na miss pandren
சுப்பர்
ஓரு தரம் கேட்டாலே ஒரு வாரம் முழுதும் மனதிலே ஓலித்க்குக்கொண் டே இருக்கும் தேன் போல் இனிமையான பாடல் !!!
❤️Nicely done!
Ilayaraja,Rahman songs next century la kuda sixer adikum
Correct
@@priyapalanisamy1020 3
Aaq
ஹஆ...
நான் தேடும் செவ்வந்திப்பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்திப்பூ இது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பறந்து செல்ல வழியில்லையோ
பருவக்குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது தடுக்கிறதே
பொன் மானே என் யோகம்தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி.. ஹஆ..
உன் விழியோடையில் நான் கலந்தேன்
உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காற்று சூடாச்சு
ராஜாவே யார் மூச்சு
நான் தேடும் செவ்வந்திப்பூ இது..ஹஆ..
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது..ஹஆ..
மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கும் அந்த சுகம் வருமோ
தள்ளாடும் பெண் மேகம்தான்
எந்நாளும் உன் வானம் நான்
என் தேவா..ஹஆ...
கண் மலர் மூடிட ஏன்
தவித்தேன்
என் விரல் நகங்களை தினம்
இழந்தேன்
தாலாட்டு பாடாமல்
தூங்காது என் கிள்ளை
நான் தேடும் செவ்வந்திப்பூ இது...
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது...
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம்
போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்திப்பூ இது...
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது..."
இப்பமட்டும் முப்பாட்டன் முருகன் வரம் கொடுத்தா நா 70&80 காலத்துக்கு போயிருவேன் ஞானியின் பாடலை கேட்டு காதலில் மூழ்கிடுவேன் அப்பவாது கல்யாணம் நடந்துரும் 90கிட்ஸ் மொரட்டு சிங்கிள்😭😭
🙄🤭😀😀😀
Vaipilla raja
@@hannahgomez3756 😭😭😭
Super
@@hannahgomez3756 😄😄😄
இசைஞானி யின் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல் களில் இதுவும் ஒன்று....பசியோடு இருந்த காலங்களில் காது வழியே வந்த தேனமுது.......
இப்ப வர்ற பட்டுளா ஒருவாரதுக்கப்ரம் கேக்கவே முடியல..கேவலமா இருக்கு..2021லயும் கேராப்ள இந்த பாட்டு இருக்கு...✌️✌️👌👌👌
Yes you are right
Neenga soldradha parthaa , anirudh, santosh narayan kku yellam music theriyadhunnu soldreengala
@@dineshsubramanian3340 music theriyama illa ...jeevan ulla paata poda therila avangaluku ..indha generation la music oru business than bro...oru song trend aagirucha right...vaanga adutha song ah papom .., Avlothan ...nowadays music is marketing
வருகிற பாட்டுல
ஒரு வாரத்திற்கு பிறகு
ஒரு முறைக்கு அப்புறம்
கேட்கிற மாதிரி
(பிழை திருத்தம்)
நல்ல தமிழை பிழை இல்லாமல் எழுத முயற்சி செய்யுங்கள்
ஏன் இப்ப இளையராஜா பாட்டு போட்டா, காத போத்திப்பியா? எதனா பேசனுமேனு பேசுறது...
I am Malayali, love Tamil, Tamilan and Tamil Nadu and love ❤❤ this song very much.
மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கும் அந்த சுகம் வருமோ
பல பாடல்கள் இளையராஜாவின் இசைக்கு ஈடு குடுக்க முடியாமல் காட்சி அமைப்பு வைக்க முடியாமல் திண றுவர் அதில் இந்த பாடலும் ஒன்று...!
பாடல்களை படமாக்குவதில் வல்லவர்கள் ஸ்ரீதர்,பாலசந்தர் மற்றும் பாரதி ராஜா 😊
Yes true
His music is so new ,advanced and ahead of time . Hence a great challenge to Directors. @@ilamughilanjayabal7072
Yes true
Fabulous comment
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சலிக்கவேயில்லை.வாழ்க பல்லாண்டு இசைஞானியே.
இளையராஜா என்றும் இசை தாயின் தலை மகன் அவருக்கு நிகர் அவர் மட்டுமே ❤❤❤♥️♥️♥️
நான் தேடும் செவந்தி பூ தான் இந்த பாட்டு இசைஞானியின் மகுடத்தில் ஒரு மாணிக்கம்
21.01.2021
Attendance again on 21.01.2023
21.01.2024
ஒரு ஊர்ல ஒரு ராஜா தான் அது இளையராஜா தான் 💐💐💐💓✨✨✨
நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵
கவியரசு கண்ணதாசன் அவர்களின் மகன் கண்மணி சுப்பு அவர்களின் பாடல் வரிகள் என்றும் மறக்க முடியாத தனி சுவைதான்........ மற்றும் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை மற்றும் ஜானகி அம்மா குரல் இளையராஜா குரல் மனதை மயக்கும் காலத்தில் அழியாத கவி ரசம் இது.....
Nala thagaval arumai
❤❤❤❤❤
மங்கைக்குள் என்ன நிலவரமோ!
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ!
தாலாட்டு பாடாமல்
தூங்காது என் பிள்ளை!!
பிள்ளை அல்ல கிள்ளை 😊😃😃
Beautiful lyrics
எத்தனை முறை tv, youtubeனு இந்த பாடலை கேட்டாலும் சலிக்கவேயில்லை.
நீங்கள் கடவுளின் படைப்பு ஐயா 100 ஆண்டுகள் நீங்க சந்தோசம இருகனும்
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏
யார் கூடவும் சண்டை போடாம...
150 ஆண்டுகள் என்றும் கூட சொல்லலாம் நண்பா
Nangalum than kadavulin padaippu..
@@sathishdev1427 1500000
என்ன இசை இசையென்றால் இளைய ராஜா மட்டும்தான் கேட்டுக்கொண்ட இருக்கலாம்
Sanjeev.r உயிர் உள்ளவரை கேட்டு கொன்டே இருக்கலாம்
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏
Isai.god.enpathal..
இசைஞானியின் இசையை மட்டும்
(வாக்கியம்)
sp isai irukalq panni
என் உயிர்ள்ளவரைஇளையராஜாஇசைநான்அடிமை
,நானும்தான்
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏🙏
Super anna
@@SivaSiva-fi8pi மிக நன்றி
இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் ஒரு இனிமையான கானம் 😍😍😍😍 என்றென்றும் கேட்கத்தூண்டும் ஒரு அற்புதமான பாடல் ❤
புதிதாக வரும் இசையமைப்பாளர்கள் இந்த பாடலை ஒரு முறை நன்றாக கேட்டு விட்டு புதிதாக இசை அமையுங்கள்.. அப்போதாவது நல்ல பாடல்கள் வருகிறதா என்று பார்ப்போம்
அப்பவும் அவர்களால் முடியாது
காதலை காலமெல்லாம் வாழ வைப்பதில் இளையராஜாவின் பங்கு அளப்பரியது. 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞ராஜாவே உன் மூச்சு(இசை)
எல்லா நாடுகளிலும் ஒரே தேசிய கீதம் தான், காதலுக்கு மட்டும் எங்கள் இசைஞானியால் எண்ணற்ற காதல் கீதம் 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓உன் கரங்களில் ஆயிரமாயிரம் இசை💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋🌷
தேகம் மறையும் வரை பாடல்களின் தேடல் குறையாது நன்றி 🎼🎼🎼
Maestro.. The music legend.
What a voice!!
What a music!!
Long live Isaignani....
L
No one tag like "old is gold". Because Raja sir music feels like a fresh and new forever
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏🙏
,,,,,, y,, g,,,, g,, y,, xxxxgc, xfzyfx, x, gxzf, y, xxxz, zfxx, hc😍xzxzxx, cxxy, xxxx, xxxxz🌹🧒👂
@@prasannaparthasarathy7997 xx¡"6☺️😜😉😛😜🤪😜
,xz, ezzzxx, x
ஆண் : ஆஹா ஆஹா
ஆ ஆஹா ஆஆ ஆஹா
ஆஆஆஹா ஆஹா
ஆஹா ஆஹா
ஆஆஆஹா
ஆண் : நான் தேடும்
செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது
ஆண் : { பூவோ இது
வாசம் போவோம்
இனி காதல் தேசம் } (2)
ஆண் : நான் தேடும்
செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது
ஆண் : பறந்து செல்ல
வழியில்லையோ பருவ
குயில் தவிக்கிறதே
பெண் : சிறகிரண்டும்
விரித்துவிட்டேன் இளம்
வயது தடுக்கிறதே
ஆண் : பொன்மானே
என் யோகம்தான்
பெண் : பெண்தானோ
சந்தேகம்தான்
ஆண் : என் தேவி
பெண் : ஆஹா
ஆஆஆ ஆஆஆ
ஆண் : உன் விழி ஓடையில்
நான் கலந்தேன் பொன் கனி
விழும் என தவம் கிடந்தேன்
பெண் : பூங்காத்து சூடாச்சு
ராஜாவே யார் மூச்சு
ஆண் : நான் தேடும்
பெண் : செவ்வந்தி பூவிது
ஆண் : ஆஹா ஒரு
நாள் பார்த்து
பெண் : அந்தியில் பூத்தது
ஆண் : ஆஹா
பெண் : மங்கைக்குள்
என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும்
நிலை வருமோ
ஆண் : அன்னத்தை எந்தன்
விரல் தொடுமோ என்றைக்கும்
அந்த சுகம் வருமோ
பெண் : தள்ளாடும்
பெண் மேகம் தான்
ஆண் : எந்நாளும்
உன் வானம் நான்
பெண் : என் தேவா
ஆண் : ஆஹா
ஆஆஆ ஆஆஆ
பெண் : கண்மலர் மூடிட
ஏன் தவித்தேன் என் விரல்
நகங்களை தினம் இழந்தேன்
ஆண் : தாலாட்டுப் பாடாமல்
தூங்காது என் கிள்ளை
ஆண் : நான் தேடும்
பெண் : செவ்வந்தி பூவிது
ஆண் : ஆஹா ஒரு
நாள் பார்த்து
பெண் : அந்தியில் பூத்தது
ஆண் : ஆஹா ஆஆ
பூவோ இது வாசம்
பெண் : போவோம் இனி
காதல் தேசம் பூவோ
இது வாசம்
ஆண் : போவோம்
இனி காதல் தேசம்
ஆண் : நான் தேடும்
பெண் : செவ்வந்தி பூவிது
ஆண் : ஆஹா ஒரு
நாள் பார்த்து
பெண் : அந்தியில் பூத்தது
ஆண் : ஆஹா
சூப்பர் bro
Aaha
நன்றி
வரிகளுக்கு நன்றி 🙏🏻
Super super raja sir raja sir than.avaraukku inai avarthan.👌👌👌👌💐🙏🙏🙏
ராஜாவும், ஜானுவும் எத்தனை பாடல்கள், கேட்க செவிகள் யிரண்டு போதாது. திருவாளர். நாகேஷ் கூற்றுபடி, நான் எடுப்பது தான் படம்.
This was my first movie, my parents allowed me to watch, they told me to go alone see and come back. I am a big fan of Ilayaraja and Karthik.
En husband intha song semmaya paduvanga....
😍
இசைஞானி ஐயா எங்களுக்காக இந்த காலத்துலேயும் உங்கள் இசையும் பாடலும் வேண்டும். நீங்கள் எங்களுக்காக இசையமைத்துக்கொண்டேயிருக்கவேண்டுகிறேன்.
இந்த உலகிற்கு இசை அரசன் நமது இளையராஜா ஐயா அவர்கள்
Ya
My favourite song melody very nice
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏
இளையராஜா அவர்களது பாடலுக்கு நான் எப்போதுமே அடிமை
Love you sir 🎼😚
Naanum thaan
I love this song very much
என்ன அழகு பாட்டு
என்ன அழகு குரல்
என்ன அழகு இசை
அருமை அருமை அருமை
அற்புதம் அற்புதம் Super
இந்த
குரலும் ,இசையும்
உலகம் உள்ள வரை
தொடந்து வாழும்
Love u RAJA sir
இளையராஜா இசையில் மட்டுமல்ல.குரலிலும் ராஜாதான்.
இசை உலகின் பிரம்மன்
We should give Bharat rathana Award to Ilayaraja for making us happy
திரையில் ஞானியைபார்க்கும்போது ஒரு பாசத்துடன் ரசிக்க வைக்கிறது
1980 களுக்கு டைம் டிராவல் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை❤❤❤ வயது 24.7 ஆண்டுகள்
Naan malayalee.thamil songs yeni rumba pididichirikku.Ilayaraja isai rumba pidichirikka.
இது போல பாடல்கள் எல்லாம் எங்கள் இளமையோடு இனைந்த இனிமையான தருணங்கள்
நான் தேடும் செவ்வந்தி பூவிது... இசைஞானியின் இசை வெள்ளத்தில் நனைந்தவர்கள் அவரை வாழ்த்துங்கள்.. நாம் இந்த பிறவியில் இவர் வாழும் நாளில் வாழ்வது வரமே... Maestro great beats...
இசைஞானியே பல்லாண்டு வாழ்கவே.. வாழ்க வளமுடன்.
ஒரு மேடையில் திரு வினுசக்ரவர்த்தி இப்பாடலை கேட்டு ஆனந்த கண்ணீருடன் ரசித்து கொண்டு இருந்தார்
Video ling eruka
vinu sakkaravarthi mattum elli appakatalum aggalukkum thankannir varuk avvalavu enimiyana patal
உண்மை தான் சார் . இதயம் ஈக்கின்ற குரல் . மற்றும் இசை அதுதான் உண்மை .
@@abhivachan9084 இது என்ன மொழி நண்பா
saari dhanda sundar ram kannir varuthu anpathi than thavaraga aappati solivittan nanba
இசை உலகின் சக்ரவர்தியே, உன் இசையில் மயங்கிய, மலைழையானேன்..உன்ஃபுகழ், இந்த புவி உள்ளவரை,,,ஒலித்துக் கொன்டே, இருக்கும் மரணமில்லாமல்
Love from Kerala ❤ ilayaraja sir 💞
காலத்தால் அழியாத பாடல் ஒரு நாளைக்கு 100 முறை கேட்பேன் 1986 களில்
Male : Ahaaa ahaaa ah…
Ahaaa aaah
Ahaaaaaaa aaaaahaaa
Ahaa…aahaaa…
Ahaaa…. aaaaahaaaaa
Male : Naan thedum sevvandhi poovidhu
Oru naal paarthu andhiyil poothadhu
Male : {Poovo idhu vaasam
Povom ini kaadhal dhesam} (2)
Male : Naan thedum sevvandhi poovidhu
Oru naal paarthu andhiyil poothadhu…uuu
Male : Parandhu sella vazhiyillaiyo
Paruva kuyil thavikiradhae…
Female : Siraghirandum virithuvitten
Ilam vayadhu thadukiradhae
Male : Ponmaanae yen yoghamdhaan
Female : Penndhaano sandheghamdhaan
Male : Yen dhevii……..
Female : Ahhaaaa..aaaaaaa….aaaaaaaa
Male : Un vizhi odaiyil naan kalandhen
Ponkani vizhumena dhavam kidandhen
Female : Poonghkaathu soodaachu raajaavae yaar moochu
Male : Naan thedum….Female : Sevvandhi poovidhu
Male : Ahaaah oru naal paarthu…
Female : Andhiyil poothadhu…Male : Ahaa….
Female : Manghaikul yenna nilavaramo
Manjathil vizhum nilai varumo
Male : Annathai yendhan viral thodumo
Yendraikkum andha sugham varumo
Female : Thallaadum penn megham thaan
Male : Yennaalum un vaanam naan
Female : Yen dhevaa…..
Male : Ahhaaaa..aaaaaaa….aaaaaaaa
Female : Kanmalar moodida yen thavithen
Yen viral naghangalai dhinam izhandhen
Male : Thaalaattu paadaamal thoonghaadhu yenkillai
Male : Naan thedum…Female : Sevvandhi poovidhu
Male : Ahaaaaa..oru naal paarthu
Female : Andhiyil poothadhu
Male : Ahaaaa….aah poovo idhu vaasam
Female : Povom ini kaadhal dhesam
Poovo idhu vaasam
Male : Povom ini kaadhal dhesam
Male : Naan thedum…Female : Sevvandhi poovidhu
Male : Ahaaaaa..oru naal paarthu
Female : Andhiyil poothadhu..Male : Ahaaaa….
What ? a Wonderful singer ya?
Raja sir my great salute. For U 🙋♀
Raaaaaaaaajjaaaaaaaaaaa💋😭
What Orchestration 💫💥
Every Ilayaraja song is a full fledged Symphony orchestra with Vocals 😍
If he were not there world would have stalled..
I'm kannadiga but I love this song and iliyaraja sir the legend
80's golden period for cinema
சாகா வரம் பெற்ற பாடல்...இசையால்..குரலால்.!
ప్రతీ రోజూ ఈ పాట విన్న, ఏదో తెలియని అనుభూతి. ఇళయాజా గారి కి అభినదనచర్చితాలు
Yes ..
இசைஞானியின் குரலுக்கு ஏற்ற பாடல். மிகவும் அருமையான பாடல்.
What a beautiful composition in Raag Chandrakauns ....truly mesmerising offering by the Legend Rajah Sir
S
That voice is down to earth and soothing Raja sir ur one in a billion🙄.
All time favorite song.
நான் தேடும் செவந்தி பூவிது.. Excellent voice of இசை ஞானி இளையராஜா sir
Super super super super super super 🎉🎉🎉🎉🎉🎉😢🎉
Enakum All time my favorite
ரீங்காரமாக சிருங்காரம் ஒலிக்கும் இசை தேவனின் குரலுடன்.. எளிமையான இசை கருவிகள் அள்ளித்தெளித்த இசைத்தேன் இந்த அந்தியில் பூத்த செவ்வந்தி பூ.. ஜானகியின் தேன் இனிமை..
கைகள் உரசி .. கண்கள் மின்ன காதல் தேசம் போன கண்ணழகி ஜீவிதா.. காதல் பாடும் வாலிபன் கார்த்திக்...
பெண்ணழகு ஆட .. நீண்ட பின்னல் ஜடையின் குஞ்சம் சுழன்று வந்து மின்னல் இடையை முத்தமிட .. ஆஹா..
தேனிசை ராகமான கானம் எந்த ராகத்தில் அமைந்துள்ளது? ..
Aaha enna oru varnanai super
@@deepadeeparamachandran4049
பாராட்டுக்கு நன்றி..
Ungal rasanai romba azhagu hats off
Wow.... super.. rasanai......
Entha song ku ungal KAVITHAI super
அதிகமானோருக்கு உன்னை பிடித்திருக்கலாம்
ஆனால்
உன்னை மட்டும்தான் எனக்கு பிடித்திருக்கிறது கார்த்திக் ❤
❤கா❤ர்❤த்❤தி❤க்❤
Hello iam Telugu ...
I listened this song so many times....raja ki padabhivandanam 🙏🙏🙏
🐰🐰🐰🐰
Super andi...tq
Nenu kuda Telugu vaadine andi
@@idduboyinaramu2414 oo super andi...
@@vasanthakumari247 thank you...
Janaki Amma ilaya raja semma voice
எங்களின் வாழ்க்கையை நிர்ணயித்தவர் எங்களின் இசை அரசர்...❤❤❤
Solvatharku vaarthakal illai,after hearing this song anybody can fall in love....
1986-ம் ஆண்டு அழகன் தமிழ்மணி தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்திக், ஜீவிதா, ராதாரவி, மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த "தர்மபத்தினி" திரைப் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சிக்காக உருவானதுதான் இந்தப் பாடல்!
"மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ
என்றைக்கு அந்த சுகம் வருமோ"
காதலூறும் இந்தத் தேன்தமிழ் வரிகள் யாவும் பாடலாசிரியர் கண்மணி சுப்புவின் கற்பனையே!
யார் இந்த கண்மணி சுப்பு?
|
கவியரசு கண்ணதாசனின் மகனான கண்மணி சுப்புவின் தன் தந்தையிடம் சினிமாப் பாடல் எழுதும் உதவியாளராக சேர்ந்து இசை மெட்டுக்கு ஏற்ப கவியரசு சொல்லச் சொல்ல, அடித்தல் திருத்தலின்றி வரிகளை எழுதிகொடுத்து அதன்மூலம் தந்தையிடமிருந்து தனயன் பாடம் கற்றதோடு மட்டுமல்லாமல் பாடலெழுதும் வித்தையையும் கற்றார்.
பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட கண்மணி சுப்பு தமிழ்திரைஉலகில் சரிவர ஜொலிக்கவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?
இந்தப் பாடலை பொறுத்தமட்டில், அவரது கற்பனையில் ஜனித்த தமிழ்த்தேன் வரிகளை இளையராஜா தன்னுடைய இசைக்கோர்வைக்குள் புகுத்தி S.ஜானகியுடன் இணைந்து பாடிய இப்பாடல், படம் வெளிவந்தபோது பட்டிதொட்டியெல்லாம் ஒலித்ததையும் திரும்பத் திரும்ப ஒலிக்காத திருமணக் கூடங்கள் இல்லாத நிலை அப்போது ஏற்பட்டதையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாதல்லவா?
பாடலாசிரியர் இந்தப் பாடலை புனையும் சூழல் எவ்வாறு ஏற்பட்டது என்கின்ற சுவராஸ்யமான தகவலை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. அத்துடன் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் எழுதும் வாய்ப்பு பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு அளிக்காததால் இளையராஜா இசையமைக்க மறுத்த சம்பவமும் நடந்துள்ளதை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
ஆம்!
அந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தவர்கள் தான் வைரமுத்துவும் இளையராஜாவும்!
திரை உலக வியாபாரத்தில் எந்தவொரு நட்பும் நிரந்தரமற்றது தானே?
எல்லாமே மாயை!
நிற்க.
பிரபல தயாரிப்பாளரான அழகன் தமிழ்மணி. இவரது தயாரிப்பில் தான் மலையூர் மம்பட்டியான், அன்புள்ள ரஜினிகாந்த், தர்மபத்தினி, சோலைக்குயில் போன்ற படங்கள் வெளி வந்தன.
இளையராஜாவின் விருப்பப்படி விஜிபி. காட்டேஜில் “தர்மபத்தினி" படத்தின் பாடல் கம்போஸிங்கின்போது அவர் வைரமுத்துவை பாடல் எழுத அழைத்து வரும்படி கூறியதாகவும் ஆனால் தயாரிப்பாளர் அதை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல் பரவியது. படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் தானே எழுதவேண்டும் என்ற வைரமுத்துவின் கோரிக்கையை பெரும்பாலான தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. அடிப்படையில் கம்யூனிஸ கொள்கை உடைய தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணி தன்னுடைய இந்தப் படத் திரைக்கதை சூழலுக்கு பொருத்தமான பாடலை எழுதுகின்ற வாய்ப்பினை பாடலாசிரியர்களுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும் என்ற விருப்பத்தை இளையராஜாவிடம் தெரிவித்துள்ளார். உடனே இளையராஜா கண்மணி சுப்புவின் பெயரை குறிப்பட
இந்தப் படத்தின் இணை இயக்குனரான கண்மணி சுப்பு-க்கு இந்தப் பாடலை புனையும் வாய்ப்பு கிடைத்தது. மேலும், பாடல் பதிவின்போது, இந்தப் பாடலை SPB பாடவேண்டுமென்று பட தயாரிப்பாளர் விருப்பம் தெரிவித்தபோதிலும் அதை பொருட்படுத்தாமல் இளையராஜா குரலில்தான் பதிவானது. அதனால் படத்திலும் அவர் பாடுவது போன்று காட்சிப்படுத்தப்பட்டது.
கருத்துவேறுபாடில் பிறந்த இந்த பாடல் ரசிகர்களின் அமோக ஆதரவினை பெற்று அந்தக் காலத்திலேயே பட்டிதொட்டியெங்கும் ஒலித்ததை யாரும் மறுக்கவோ, மறக்கவோ முடியாதல்லவா?
இந்த தயாரிப்பாளரின் "சோலைக்குயில்" படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை அனுகியபோது, "ஆறு மாசம் வெயிட் பண்ணுங்க. அப்புறம் பார்க்கலாம்…” என்ற சொல் வேறொரு இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கிடைக்க உதவியது!
எது எப்படியிருந்தாலும், இன்று கேட்டால் கூட இப்பாடல் புதுப்பொலிவுடன் மனதிற்கு சுகம் தருகிறதல்லவா?
சலிப்பு தட்டாத காதலூறும் தேன் வரிகளை திகட்டாத இசைக்கோர்வைக்குள் மூழ்கடிக்காமல் நல்ல உச்சரிப்புடன் உருவான இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் ...
இன்னமும் கேட்பேன்!
அப்படிப்பட்ட இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
நன்றி. மீண்டும் ரசிப்போம்!
ப.சிவசங்கர்.
அருமையான தகவல்
@@yogishkumar.1972 நன்றி
அருமை அருமை...இந்த அளவுக்கு விளக்கம் கொடுத்து... மரியாதை செலுத்திய உங்கள் கைகளுக்கு என் நன்றிகள்..... 🙏🙏🙏
@@puvivembu7214 நன்றி
சிறப்பான பதிவு நன்றி
ஜிவிதா கண்னை உருட்டி காண்பதே ரசிக்கும் படி உள்ளது..
அனைத்து இசைக்கருவிகளை பயன்படுத்துபவர் நம் இசைஞானி
1000 vimarsanam irunthalum avar music aala gali panitar manushan 😢.... Love you raja
இந்த பாட்டு ரேடியோ ல வராதானு ஏங்கி கிடப்போம்.. 90 களில்.
.
I'm 2k-Kid👦🏻. But… My favorite🥰 one. ராஜா Sir singing Top 🔝 level. 😍🤩🎙️🎼🌟
Ilayaraajavin magimaiyo magimaiyo. Pure gold
இசைஞானி தந்த இந்த செவ்வந்தி பூ ,எத்தனை வருடங்கள் ஆனாலும் வடாதது ,வாசம் மாறாதது.....
What a song and music.. Hats off to king raja..
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏🙏
அருமையான குரலில் s. ஜனாகி.
Beautiful voice amma 🎉🎉
@@rajavikram5350 .. Mm...
Really very great
Ilayaraja sir very beautiful music 🔥🔥 fantastic
Super p
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏🙏🙏
Iam Ilayaraja fan Last 30years
இப்ப யாரேல்லாம் இந்த பாட்டை கேட்கிறீங்க
Listen to the beat going on and on... Lifts your sad mood to happiness... Power of Raja sir's music..
🌹மங்கைக்குள் என்ன நிலவரமோ ? மஞ்சத்தி ல் விழும் நிலை வரு மோ ?அன்னத்தை எந் தன் விரல் தொடுமோ ? என்றைக்கும் அந்த சுக ம் வருமோ ? தள்ளாடும் என் மேகம்தான் ! எந்நா ளும் உன் வானம் நான் !என் தேவா ! கண்மலர் மூடிட ! ஏன் தவித்தேன் ? என் விரல் நகங்களை தினமிழந்தேன் ! தாலா ட்டு பாடாமல் ! தூங்கா த என் கிள்ளை ! 💐😝🤗😍😎😘🙏
என் இனிய காதல் நினைவுகள் இப் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது
ఈ పాటను ఎన్ని సార్లు విన్నా ఇంకా వినాలనిపిస్తూనే ఉంటుంది. That is Ilay Raja's magic.
That screen romance from Karthick sir,heart killer Navarasan 💕💕
❤ கார்த்திக் ❤
வரிகளில் இன்னிசை கூடும்போது
பாடல் உயிர் பெறுகிறது
பாடற்காட்சியில் நீ வந்தால்தான்
எந்தவொரு பாடலும்
உயிரோட்டம் அடைகிறது
மரணம் நம்மை நெருங்கிட்டால் எதற்காகவும் அஞ்ச கூடாது நீ தான் உலகம் என வாழ்ந்த எனக்கு நீ தந்த பரிசு மரணம் வாழ்ந்தால் உன்னோடு இல்லை மண்ணோடு என்றும் உன் நினைவில் மிஸ் யூ இ.காயத்ரி...
ilayaraja sir vera level .....poya u r greatest singer as well as music ......world number one ya
Na Thedhum ilayaraja Music 🎶🎶🎶
இந்த பாடல் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது என் கல்லூரி காதலி நினைவிருக்கும்..
❤❤❤
Poovodu Naarum Manakum.Thanks illayaraja sir.❤
ஜானகிஅம்மா குரலுக்கு நான் என்றும் அடிமை
03:55 - கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்.? என் விரல் நகங்களை தினம் இழந்தேன்.?? (டபுள் மீனிங்)
கண்மலர் nu etha soltraanga bro....
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் . அவ்வளவு எளிதில் மறக்க முடியாத அனுபவம் படம்.❤❤❤❤❤❤❤❤❤❤ நன்றி
Ilayaraja always verithanam
My family purchase BPL T.V. at that time this song is playing in that T.V showroom .I can't forget this moment. And also this is one of my best and favourite song from daruma pathani voice and composing by Ilayaraja sir is amazing . Hats of to the born genius. Ultimate composer. From saran devote.
In which year ? My family bought BPL tv in1998. We still have it.
A river originating from a water falls like the moving each instruments... Mind blowing composition 🎊🎉👌
Definitely we need a university for Raja Sir 's composition analysis... songs are melting our heart... 😘😊🎊🎉🌟⭐⛈️⛅
இசை அரசனின் பாடல் என்றுமே சுகமானது
My father hava all mastero songs.he will play during my childhood in night time..i hear I will sleep.. now my father is no more...I miss my father...when I hear this song every time I feel my father with me...
Your father lives in the songs