விருச்சிகம் - பிரம்மன் எழுதிய தலைவிதி || viruchigam raasi palan
HTML-код
- Опубликовано: 27 авг 2024
- #astrology #jodhidam #rasipalan #raasipalan
விருச்சிகம் - வெற்றியின் பாதையில் விருச்சிகம் || viruchigam raasi palan #viruchigam #rasipalan
#astrology #jodhidam #rasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri...
whatsapp :
whatsapp.com/c...
spotify :
open.spotify.c...
என்ன நல்லது பண்ணினாலும் செருப்படி வாங்கும் ஒரே ஜீவன் விருச்சிக ராசி தான் 😢😢😢😢
வாங்கினாலும்...
அதை பெரிது படுத்தாமல் கடந்து செல்லுவது ம் இதை இராசி யினர் தான்...
அவமானம் வந்தாலும்..
சிரிச்சிக்கிட்டே கடந்து செல்வதும் இவர்கள் தான்
Yes 😭😭
It's true
True
True
பாவப்பட்ட பிறவி
எவ்வளவுதான் குடுபத்தார்க்கு செய்தாலும் கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் உதாசின படுத்திட்டு இருக்காங்க.சந்தோஷம்னா என்னனே காட்டாத கடவுள்
00000000 failer
நானும் ஒருவன் நண்பா
May future more kinder for you.
True words nga.. happy na enane theriyadhu😢
அய்யா கடன் அடைய வேண்டும் ....
கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வேண்டும்
@@RameshRamesh-dd2wz adhe thaa enakum venum
நா நம்புனாவகளே என்ன ஏமாத்துறாங்க, என்ன பண்றதுனே தெரியல, இது என்ன வாழ்க்கைனே தெரியல, ஆனா முடியல, சாகவும் முடியல, வாழவும் முடியலஇனிமேலாவது நல்லது நடக்கட்டும் இறைவா , ஓம் நமச்சிவாய.... 🙏
எனக்கும் எப்படி தா இருக்குங்க ரொம்ப ரொம்ப கஷ்டம் 😔😔
நீங்கள் சொல்வது உண்மை முற்றிலும் நம்புகிறேன். உங்கள் மன உறுதியை தளர விடாதீர்கள். அதுதான் உங்களை இயக்குகிறது.
வார்த்தைகள் மட்டுமே நல்ல ஒரு ஆறுதலை தருகின்றது. வாழ்க வளமுடன். நன்றி நன்றி நன்றி
Accidentally came here to see what’s happening with virchigam rasi ! Am stunned and shocked the characteristics he mentioned is 100% true and am seeing myself with his words . I normally don’t belive in RUclips astrology i kinda feel he really have some intuition power . Kudos !!
பரிதாபம் உள்ள நிலையில் இருந்தாலும் பாசம் அதிகம் இருந்தாலும் நன்றி இல்லாதவர்களிடம் பழகினாலும் உள்ளம் உள்ளன்பு காட்டுபவன் விருச்சிக ராசி
நீங்கள் ஒரு தலைசிறந்த குரு ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் நீங்கள் வாழும் காலம் மிகவும் மகிழ்ச்சியாக நிம்மதியாக வாழ வேண்டும் ஐயா வாழ்க வளமுடன் ஐயா
அனைத்தும் மிகவும் 100 சதவீதம் உண்மை.
இறைவனே தங்கள் வடிவில் வந்து நடந்து கொண்டிருப்பவை களை கூறியது போல் இருக்கிறது! ஒன்றும் கூட பொய்யில்லை! அதே மாதிரி தாங்கள் கூறும் வருங்கால மும்
நல்லபலன்களாக அமையும் என விருச்சிக ராசி அன்பர்கள் உறுதியாக நம்புகிறோம்! உங்கள் வாழ்த்துதலும் வேண்டும்! நன்றி!
எதற்கு வாழ்ந்துகொண்டு இருக்கிறேன் என்று தெரியாத ஒரு வாழ்க்கை.. இது என்றுமாறும் என தெரியவில்லை .. ஒரு அடி முன்னாள் எடுத்து வைத்தால் 10அடி பின் நோக்கி செல்கிறேன்
Nanum apadi thanga
😢
Nanum aptitanga
என்னோட உயிர் போகும் நாளை ஆவலோடு எதிர் பார்த்து கொண்டு காத்திருக்கேன். என்னால் இந்த உலகில் வாழ பயமா இருக்கு என்னால முடியல. கடவுள் கிட்ட சொல்லி என் உயிரை சீக்கிரம் எடுத்து கொள் சொல்லுங்க please
🫣🫣😮
நண்பரே..... திருச்செந்தூர் முருகனை ஒருமுறை சென்று பார்த்து வாருங்கள்.... நன்மை உறுதி....
நல்ல எண்ணங்களை வைத்தால், நல்லது நடக்கும். மனம் போல் வாழ்வு.
don't worry pro life is struggle God plusses
Apdi feel panathega elorukum life la kastam iruku...ilama yarum ila...but Nama atha epdi face pani solve panrom athula iruku nama gethu.Enga family la romba neram seri ila but we still believe in god and "ITHUVUM KADANTHU POGUM".Unga kuladeivam and ista deivam and Murugar ah irukama pidichukoga .Nambikai ah vidathega...positive vibe brings positive...Elam Mari nama ethir pakara Mari nama life namaku kedaikum...nega unga mindset ah positive vechiruntha athuku kadavul nambikai thunai ah irunthu seyail padum.
அனைத்தும் சரியான வார்த்தை அய்யா
நன்றி ஐயா ஓம் முருகா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🛐🙏🕉️🙏🦚🐓🦣❤️
தங்கள் சொல்வது நடக்குமோ இல்லையோ....... ஆனால் உங்களின் இந்த நேர்மறை வார்த்தைகளே விருச்சிக ராசி அன்பர்களை வாழ வைக்கிறது....... நன்றிகள் கோடி........
சகோதரே நீங்க சொன்னது எல்லாம் உண்மை.சாப்பாடு சொன்னது சரி .கடவுள் ரொம்ப சோதனை என்னை படைத்த இறைவா எனக்கு கஷ்டத்தை கொடுத்து பார்க்கும் எல்லா வல்ல இறைவா நல்லது பண்ணுவே என்று உம் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
அருமையான உத்வேகம் தரக்கூடிய மனதிற்கு தைரியம் தரக்கூடிய பேச்சு
ஐயா..நீங்கள் சொன்னது மிகவும் சரியாக உள்ளது. அதே போல் இனி நல்லதே நடக்கனும் ...
🙏🙏வேல் முருகன் அருளாள்🙏🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சி உடன்🙏💕 இணைந்து நன்றி🙏💕 குருவே🙏🙏🙏
எல்லாம் இழந்து குடும்பத்தை இழந்து இப்ப தனிமரமாக நிக்கிறேன் ஐயா 😢😢
Me too bro
All is well. You will be successful
Me to
So many
❤
அய்யா, உங்க பேச்சை கேட்டா மனசு உற்சாகம் ஆகுது.. மிக்க நன்றி அய்யா...
எனக்கு வயது 26ஆகிறது நான் இந்த 26வருசமும் அடி மேல் அடி வாழ்க்கை ஏன்டா வாழ்ரனு இருக்கு... கடவுள் ரெம்ப சோதிக்கிறாறு😢
ஐயா வணக்கம் நீங்கள் விருச்சிக ராசி பற்றி சொல்வது அனைத்து ம் 100/100❤❤ உண்மை விரும்பி அழைக்கப்படும் இடத்திற்கு மட்டுமே செல்வார்கள் மற்றும் நீங்கள் கூறும் அனைத்து ம் ❤100/100❤ உண்மை எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும் நன்றி ஐயா ஓம் நமசிவாய🎉🎉🎉🎉
Realy sir
உங்கள் பதிவு அருமை ...நான் பூசை அறையில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் ஐயா முன்பு உடல் நலம் வேண்டி மன்றாடுகிறேன் . என் கோபமும் அவரிடம் தான் காட்டுவேன் . உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா .
ஐயா correct ஆக பேசுகிறீர்கள் கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு படா படுகிறோம்
கேட்பதற்கு இனிமையாக இருந்தது நடந்தால் சந்தோசம் சில சிவா
Viruchigam rasi character neenga sollum pothu appadiye mirror kattura Mari sollittinga super appa…😊
நீங்க சொல்வது உண்மை ஐயா நன்றி ஐயா. 🙏
ஐயா,வாழ்க்கையில் மிகவும் கஸ்டபட்டுகொண்டு தான் இருக்கிறேன்..இன்னமும் கஷ்டம் மட்டும் தான் இருக்கிறது..எப்பொழுது நல்ல நேரம் வரும் என்று தெரியவில்லை😢😢
Same to you
Same
I am also
Same.....
@@mobiles4065 எல்லாரும் எங்க இருக்கீங்க எங்க வீட்டு பக்கத்துல நான் இருக்கிறேன் வேலூரில் எங்க யாரும் அந்த அளவுக்கு கஷ்டப்படுற மாதிரி தெரியலனா சொல்றேன் தப்பா எடுத்துக்கொள்ள எதுவும் தப்பா சொல்லல ஆனா வந்து எனக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்குமான உளைச்சலில் இருக்கும் மன அழுத்தத்தில் இருக்கேன் ஒரு பிரெண்ட் கூட இல்ல ஆறுதல் சொல்றதுக்கு யாருமே இல்ல ஆனா நீங்க எல்லாரும் எங்க இருக்கீங்க நம்ம எல்லாம் விருச்சிக ராசிக்காரர்கள் நீங்க எல்லாம் எங்க இருக்கீங்கன்னு எனக்கு தெரியல
நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை.....
Oh. My God. . You are so right. . You have really spoken 100% right about Vrischigam rashi. . We all three family members are of Vrischigam rashi. So you can imagine what’s going on .Thank you.
மிகவும் சரியான நேரத்தில் உங்க பதிவு நன்றி ங்க அப்பா
ஐயா தங்களின் கருத்துக்கள்
எனக்கு மிகவும் ஆறுதலைத்தந்துள்ளது மிக்க நன்றி.தங்களின் ஜந்து மந்திரங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.நன்றி
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இறை சக்தியின் நம்பிக்கையோடு இருக்கும் எங்களுக்கு உங்கள் வாக்கு மனிதர்களிடமிருந்து விடுபட்டு இறை சக்தியோடு என்றும் இணைந்திருக்க உங்களின் இறை சக்தியின் வாக்கு எங்களுக்கு மெய்ஞானத்தை வழங்கி அனைத்து கஷ்டங்களிலிருந்து விடுபட இறைசக்தி அருள் புரியட்டும்
ஐயா உங்கள் பேச்சு என் மனதில் உள்ள கவலையை போக்கியது ஐயா கோடான கோடி நன்றி ஐயா,.
Neenga sollum atthanaiyum unmai aiyya ....👍epdi sir kooda irunthu paatha mathiriye solrengaley samy....🙏🏻🙏🏻innum yen appan murugan than kaathu kondu irukkan...👏🤲🏻🙏🏻
Sir you are absolutely correct sir 🙏 ungal pathivugal mikavum aruthala iruku sir 🙏 pathivuku nandri sir 🙏 😊
ஐயா கண்ணீரை அடக்கமுடியாமல் என்னுடைய அப்பன் முருகன் அருளால் ஒரு சகோதரனைப்போல் உங்கள் மூலம் ஆறுதல் சொல்கிறார் நான் கும்பிடும்போதே விநாயகரை பெரியண்ணா என்றும் முருகனை சின்னண்ணா என்றும் ஐயப்பனை நடு அண்ணா என்றும் கூறித்தான் வழிபடுவேன் கடந்த 2 வருடமாக வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்திலும் சிவபெருமானையும் அம்பிகையையும் கலைவாணியையும் வழிபடுகிறேன். உருளைக்கிழங்ககு எனக்கு ரொம்ப பிடிக்கும் சாப்பிடுமுன் அன்னபூரணியிடம் காண்பித்து பிரசாதமாக்கிதருமாறு வேண்டி சாப்பிடுவேன். வீட்டுகடனால் என்மருமகள் குடும்பத்தில் பிரிவினை ஏற்படுத்திவிட்டாள். நாங்கள் வயதானகாலத்தில் ஒரே மகன் சுயநலவாதியாகி மனைவிபேச்சைக்கேட்டு சாப்பாடு போடாமல் துரோகம் பண்ணுகிறான் நான் கடவுளிடம் மட்டுமே கண்ணீரோடு நம்பிக்கையோடு வேண்டுகிறேன் அம்மா என் கண்ணீரைதுடைக்க ஓடிவாமா
கவலை வேண்டாம் அம்மா.கடவுள் துணை இருப்பார்
😢 அம்மா..
மிகச் சரியாக சொன்னீர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி ஐய்யா 🙏🙏👍
எல்லாம் இழந்து குடும்பத்தை இழந்து இப்ப தனி மரமாக நிக்கிறேன்
எந்த மாற்றமும் இல்ல
மரணத்தை எதிர்ப்பார்க்கிறேன்
🙋♀️
Enaku apd than manam maruyadha ellam poiruxhi but saga apyama riuku kolanu ninixhiruvaga
ஜயாநீங்கள்சொல்வது அனைத்தும்உன்மைநன்றி
😊ஒம் நல்லது நன்றிகள் சந்தோஷம் வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி உங்களுக்குமம்
நல்ல கத்தி அழணும்னு தோணுதுய்யாநல்ல கத்தி அழணும்னு தோணுதுயா ஆனா மனசு விட மாட்டேங்குது
Enakum than
உண்மையாய் இருந்தே ஏமாந்து கிட்டே இருக்கேன். என்னிடம் யாரும் உண்மையா இருக்கல. மனசு வலிக்குது. நேற்று கூட ஏமாந்து விட்டேன். நான் உண்மையா இருந்தும் என்னை ஏமாத்திட்டாங்உண்மையாஏமாத்திட்டங்க😢😢😢
ஐயா நான் ஜெயிப்பேன் உங்களை நேரில் சந்திப்பேன் நன்றி நன்றி👍👍 நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி ஐயா❤
உண்மைதான் ஐயா எனக்கு கண் திருஷ்டி அதிகமா இருக்குனு எங்க அம்மா சொல்லுவாங்க
சாமி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான்
100% true. Neengal solvadu ellam romba sari. Thank you very much for guidance. Waiting for mantras..
Your words are very encouraging. 🙏🙏🙏
மிக்க நன்றி ஆறுதலாக இருந்தது
அருமை அருமை ஐயா நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா
நன்றி நண்பரே விரைவில் .சந்திப்போம்
Correct sir neenga solradhu ellam correct 🙏🏻🙏🏻🙏🏻
அனைத்தும் உண்மை ஐயா.
Mikka nandri ayya vazhga valamudan endrendum nalamudan 🙏🙏
Negative ha sollama postive solluradhu romba nallaruku nammaku positive ha eruku nalladho kettadho positive ha peasina relax ha erukum.ellana bayama erukum.thank you so much sir ❤
உண்மை பதிவு அருமை மகிழ்ச்சி
நன்றி ஐயா
Ayya neenga sollurathu aththanaium unmai ayya 🙏 nama sivaya
All true words, very posotive vibes. Kadavulodu kootani super sir....nanri ayya.
சுவாமி.என்.தெய்வமே.நேரில்.வந்து.சொல்வதாக.உணர்கிறேன்.
Amazing message!
You are a representative of GOD the Almighty, Highly inspiring and motvating
ரொம்ப கஷ்டமா இருக்கு சாமி யாரையும் நம்ப முடியல 🥹🥹
வாழ்கை யே பிரச்சனை தான் விருச்சகம் ராசி தான்
மிக மிக அருமையான பதிவு ஐய்யா வணக்கம்
எல்லாம் சரியே அய்யா❤
ஓம் சரவண பவ போற்றி
முருகா சரணம்
அய்யா வணக்கம் தாங்கள் சொல்வது 100% உண்மை இவன் எப்போ கீழே விழுவான் என்று காத்து கொண்டு தான் இருக்கிறார்கள் என் என்னங்கள் நேர்மையானது செயலும் நேர்மையானது இறைவனை அருளோடு எல்லாவற்றையும் சமாளித்து கொண்டு இருக்கிறேன் எனக்கு 62 வயது ஆரம்பம் என்ன செய்தாள் செயிக்க முடியும்.
Kadavul nambika vara maatrudhu anaa neenga solradhu correct ah iruku
Neenga soltra words full ah crct anna...thank you anna🙏nalladhu nadakkanum bro yengalukku
Thank you, aiya, excellent god bless you 🙏
நல்ல செய்தியோடு ஒரு தகவலாவது தெரிவிக்கனும் என்று ஆசைப் படுகிறேன். ம்..🙏
Super msg Ayah Nandri
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
செம்ம உண்மை 😍😘🙏
நடப்பதெல்லாம் நன்மைக்கே எல்லாம் நன்மையாகவே நடந்து கொண்டிருக்கிறது எல்லாம் அப்பன் முருகனின் செயல் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
Virichigam is warrior,
Dont be sad or cry for hardship in life. May God bless everyone here🙏🏻.
I also virichiga laknam.
Be strong and dont lose hope and faith everyone.
உண்மை ஐயா
Thanks guruji...Nan Govt job ku try panren enaku nallatu nadakum nu namburen Guruji
Thank you Sir 🙏 🙇♀️🙇♀️🙇♀️
Romba correct sir🙏
இராஜ தந்திரியாக செயல்பட கூடிய சக்தி விருச்சிக இராசிக்கு உண்டு...
சிறந்த தலைமைப் பண்பு,
வெற்றியை இலக்காக கொண்டு செயல்படும் தீர்க்கமான மனநிலை
கவணமாக செயல்பாடும் பட்சத்தில் மிக சிறப்பாக இலாபகரமான வெற்றிக்கரமாண வாழ்க்கை
சாமி நான் வந்து வார்த்தையில. சரி நல்லது சொல்லனும்னு நினைச்சி என்னிடம் ஏதாவது உதவினு கேட்டா எப்படியாவது செய்வேன் இல்லை ஆருதலான வார்த்தைகளை சரி சொல்வேன் எல்லாருக்கும் இல்லை என்னை போல் வாழ்கையில் அடிப்பட்டவர்களுக்கு இதுதான் நான் ஆடம்பரவாழ்கை உடை ஆபரணம் இவைகளை வி.ருபாதவள் நான் எது இருக்குதோ அதைகொண்டு நடந்துகொள்வேன் கொடுப்பேன் கடவுள் மட்டும்தான் அந்த சிவனைதான் நம்பி சிவனேனு இருக்கேன் நான் பட்ட அவமாணங்கள் பல. கடவுளுக்கு மட்டும்தான் தெரியும் நான் யாருனு இப்ப உங்களுக்கும் தெரியும்
Thanking🙏 you swami gee.
Absolutely your words correct✅✅✅✅
Payam romba correct
அனைத்தும் உண்மை 100%
100%நீங்கள் சொன்னது உண்மை
நல்லது நடாந்தால் சந்தோசம்😂😂😂😂😂😂😂😂😂
நன்றி ஐயா🙏
Iyya 100%unmai.
நானோ தாய் தூமாவதி பராசக்தியை வணங்குகிறேன்... அவளே சகல கிரஹ உச்சாட்டனி, சகல ரோக நிவாரணி, சகல சத்ரு ரக்து மான்ஸ் பக்ஷினி, சகல பூத, பிரேத, பிசாச்ச, ப்ரஹ்ம ராக்ஷசாதி சகல கிரஹ நிவாரணி...
அன்னை அவளை வணங்க விருச்சிகம் ராசிக்கே விமோச்சனம் உண்டாகும்...
சிவனையே முழுங்கி ஏப்பம் விட்டவள்
அவள் முன்பு ஒன்பது கிரஹங்கள் எம்மாத்திரம்.. முப்பத்து முக்கோடி தேவர்கள் எம்மாத்திரம்
முதலும் முடிவும் அவளே..
புகை வடிவினள் அவளே
சர்வ சங்காரம் செய்து விடுவாள்
அடிமை நான் விருச்சிகம் அனுஷம் எனக்கு குல தெய்வம் அவளே
ஓம் தூம் தூம் தூமாவதி ஸ்வாஹா
You have said the truth which affected me you have said the truth Jai shree Ram
எப்போதான் நமக்கு விடிவு காலம் பொறக்குமோ தெரியல வாழ்க்கையில் கஷ்டம் கஷ்டம் கஷ்டம் இது 😭😭😭😭😭😭😭😭
போதும் பா போதும் இதுக்கு மேல முடியல... விருச்சிகம் படுத்தும் பாடு
Super sir 100/100 unmai
என் கணவருக்கும் விருச்சிகம் ராசி தான் ஐயா நீங்கள் சொல்வது போல் எல்லாமே நடக்கிறது கடன்கள் தீரவே இல்லை
வாழ்க வளமுடன் எல்லோரும் நாமும்
Kadippaga jayakum virchagam nanbarkalge don't worry adavan namba pakkam eruken athunalathapa kazhatam varuthu oru nall kadippaga jayppom nanbarkalge thirumbi varumpothu engu namai emmatriyavarkal annavarum meegaperiya twist eruku vetri vetri vetri 💯💪💯💯💯💯💯💯💯💯💯 virchagama Ellaya porpom thonithusel vazhagai nam vasam💪💪💪💪💪💪 thank you sir your precticon 🙏🙏🙏
வணக்கம் nalladu🙏சொல்றீங்க வாழ்க வளமுடன்
வீரமணி கேட்டை விருச்சிகம் 💐
எது எப்படி நடக்குமோ, நடக்காதோ தெரியவில்லை..
ஆனால்..
தங்களின் வார்த்தைகள் தெளிவையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தருகிறது..
நன்றிங்க அய்யா..🙏🙏🙏
நீங்கள் சொல்வது 100./. உண்மை சார் . மிக்க நன்றி.