பாப்பாத்தி போடும் பிச்சைதான் கலைஞர் 100 ரூ நாணயம் I ஆம்ஸ்ட்ராங் வழக்கு |
HTML-код
- Опубликовано: 26 авг 2024
- #senthilbalaji #mkstalin #selvaperunthagai #annamalai #dmk #subaveedmk #bjp #armstrongbsp
செந்தில் பாலாஜியின் தம்பியால் சிக்கும் VIP| ஆம்ஸ்ட்ராங் கொ☆லையில், திருமாவை விசாரிக்கனும்.| கமல்ஹாசனும் ஒட்டுத் திண்ணை வாசிதான்.
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்த தினத்தின் நினைவாக கலைஞருக்கு நாணயம் வெளியிடலாம். நினைவாக
மக்கள் நீதி மையம் இல்லை கட்சியிலிருந்து நிறைய பேர் வெளியே போன பின் கமல் மட்டுமே இருப்பதால் மக்கள் மீதி மையம்
மக்கள் பீ தி மய்யம்
மய்யத்தில் தானே காமுகன் கவனம் இருக்கும். அதனாலேயே மய்யம் என்று பெயர் வைத்தான் சொரி நாய் 😮😮😮
சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுத்ததற்கான உதாரணகள் உண்மை அருமை.
மிக்க சிறப்பு
,, ராவணா வில் இந்த திரி சக்தியால் நீங்களும் உங்க புரோகிராமை எக்காரணத்தை கூட தயவுசெய்து நிறுத்தாதீங்க ஐயா உங்க புரோகிராமை பார்க்கும்போது உங்க ரெண்டு பேரோட பேட்டியை பார்க்கும்போது நிறைய தெரியாத விஷயம் எல்லாம் தெரிஞ்சுக்கிறேன் ரொம்ப நன்றிங்க ஐயா வாழ்த்துக்கள்
ஏகலைவன் அவர்கள் பவ்வியமாக மாணவர் போல் கேட்கிறார். இயற்பியலில் ஒரு கொள்கை உண்டு. KIRCHOFF விதி என்று ஒன்று உண்டு.அதாவது வெப்ப நிலையில் உள்ள அனைத்து பொருட்களும் மற்றவர்களுக்கு வெப்ப அலை சக்தி பரிவர்த்தனை செய்கின்றன.அதே போல் திரிசக்தியார் ராவணா ஏகலைவன் ஆகவும் ராவணா ஏகலைவன் அவர்கள் திரிசக்தியார் ஆகவும் மாறி விடுவார்களோ என்னவோ நம் நிலை??
ஐயா ஏகலைவன்/ திரிசக்தியார் செம தமாஷ்,ஒட்டுதிண்ணைகள் வயிறு வலிக்க சிரித்தேன்😂😂😂
உண்மையான விமர்சனங்கள் என்றும் அழிவதில்லை.
நல்ல ஆட்சி = காமராஜர்
கேடுகெட்ட ஆட்சி = கட்டுமரம்
Kamarajar jathikkalavaram Perumaganaraal yechcharikkappattavar.
Thamizh makkalin Munnetrathil perumbankatriyavar kalaignar
Kalaignar atchi vazhangiya free bus pass nakkittu avaraiye thittum yechchaikkalai naai NEE!
நாணயமில்லா நானயம்
காமராஜர் என்ன பாவம் செய்தார்
@@narayanasubramaniankrishna6321இப்போது ஆட்சியில் இருக்கும் கயவர்கள் காமராஜ் பெயரை கூட சொல்வதற்கு தகுதி இல்லாதவர்கள், காமராஜருக்கு எது செய்தாலும் அவர் ஆத்மா ஏற்றுக் கொள்ளாது
நாணயத்தின் மதிப்பு இவ்வளவுதான்? நா+நயம் = நாணயம். கருணையில்லாமல் நிதியைச் சேர்த்தவனுக்கு நாணயம் ஒரு கேடா? தூ..
சரியாக சொன்னீர்கள் ராஜ்ய சபா சீட் கிடைக்கிற வரையாவது என்கிற வார்த்தைகள் பொன் எழுத்துக்கலால் பொறிக்க வேண்டியவை
கடைசியா ஊறுகாய் மாமி காலைநக்கிதான் காரியத்தை சாதிக்க வேண்டியுள்ளது, சம்பந்தப்பட்டவர்களுக்கு புரியும் 🤔
அவர்களுக்குபணம் வந்தால்சரி, பிணப்பணம்மணல்பணம் செம்மண்குவாறிப்பணம் எங்கே , எல்வற்றிலும் பங்குவர்த்தகமாஎனமக்கள் கேட்கிறார்கள்
நீங்கள் இருவருமே விடாக்கண்டன் தொட கண்டன் வாழ்த்துக்கள் ஐயா இருவருக்கும் 🎉🎉🎉
திரி சக்தியாரே சமோசா துப்பறியும் சாம்பு இந்த நக்கல் அற்புதம்.அருமை இனிமை மக்கள் தமிழினம் தலை நிமிரட்டும்.
அந்தப் பாடல் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் தமிழர்களின் தேசிய கீதம் ஆகி விட்டது.
அன்று தி.மு.கவில் இருந்த கவிஞர் 1959ல் தான் தயாரித்த மாலையிட்ட மங்கை படத்தில் ஆரியப்பார்ப்பனர் இன்று நூற்றாண்டு விழா கண்ட T.R.மகாலிங்கத்தை எங்கள் திராவிடப் பொன்னாடு என்ற அருமையான பாடலை பலர் எதிர்த்தும் பாடவைத்தார்.தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெல்லாம் லவுட் ஸ்பீக்கரில் ஒலித்தது.ஆரியமாவது திராவிடமாவது மண்ணாங்கட்டி!
அசோக்கை போட்டு தள்ளி விடுவார்களா?
திரிசக்தியாரே??
இது போல் இன்னொரு தகவல்:
நீல மலைத் திருடன் படத்தில் "சாத்தியமே லட்சியமாய் கொள்ளடா" என்னும் பாடலில் "குள்ள நரி கூட்டம் ஒன்று துரத்திடும்" என்னும் வார்த்தைக்கு வாயசைத்தவர் அப்படத்தின் கதாநாயகன் 'ரஞ்சன் என்கிற வெங்கட்ராம ஷர்மா' என்னும் திருச்சி பார்ப்பனர்.
ஒரு தகவலுக்காக
ஐயா, மேலும் ஒரு தகவல்:
மனோகரா திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் மனோகரன்(சிவாஜி) தூணில் கட்டிவைத்திருப்பார். அப்போது அவர் வசனம் பேசிக் கொண்டே வரும் போது ஓரிடத்தில் "இமய மலையின் கைபர் கணவாய் வழியாக வந்த குள்ள நரி கூட்டத்தை விரட்டுவேன்" என்று சொல்லும் வசனம் வரும் - சம்பந்தமில்லாமல்.
Note:
அண்ணல் அம்பேத்கர் அதற்கு முன்பே சொல்லிவிட்டார்
"ஆரிய திராவிட இன வாதத்துக்கு பொருத்தமான இடம் குப்பைத் தொட்டி தான்" என்று
கருநாகம் கருணாநிதியிடம் நாணயம் (நேர்மை)இல்லாததால் நிதி என்ற வார்தையை மட்டுமே பயன்படுத்தி னார்
Qqqqqqqqqq
அண்ணன் திருமாவை குருமாவுக்கு தேங்காய் துருவதை போல துருவி துருவி கேள்வி கேட்க வேண்டும். செல்லாத ரூபாய் நோட்டில் கருணாநிதியின் படம் போட்டால் நன்றாக இருக்கும்.
டேய் பேசுர கேனபுன்ட மூளையில்லாத புன்ட.அவன் பேசுரான்னு நி பேசுரியே கேனகூதி அறிவிருக்கா நாய
கருணாநிதியின் 100 விழா பழம்பெரும் சிறப்பு பாடல் ஓட்டு போட்ட மக்களுக்காக எல்லாவற்றிலும் விலையேற்றம் திராவிட மாடல் வழங்கும் பம்பர் பரிசு
இன்னும் 4 கட்சி தாவினால் இன்னும் ஓராயிரம் கோடி கிடைக்கு மல்ல.
நாணயத்தில் இந்தி எழுத்துக்களும் பொரிக்கப்படும். இந்தி தெரியாது போட என்று சொன்னவர்களுக்கு எதுவுமே இல்லையா.
சொல்றதை எல்லாம் செய்வேன். சொல்லாததையும் செய்வேன் என்று ஸ்டாலின் அவர்கள் முன்பே சத்தியம் செய்தார் இல்லையா. மின்சார கட்டண உயர்வு சொல்லாதது தானே
All your conversation is very super😊😊😊😊😊😊😊
நாணய மற்றவர்களுக்காநாணயம்,
நாணயம் சேர்த்ததற்கு நினைவு கொள்ளவே நாணயம்
இரண்டு தினங்களாக உங்களை கானாது மனச்சோர்வுக்கு ஆழானேன் ஐயா.
திரிசக்தி கேள்வி பதில்கள் அருமையாக உள்ளது
எங்கள் ஊரில் கலைஞர் தனது எடைக்கு எடை நாணயம் பெற்றார் .
ஓடிப்போய் அந்த நாணயத்தை பறித்து உங்கள் கடனை தீர்த்துக் கொள்ளலாமே
ஏகலைவன் சார் தெய்வீக சிரிப்பு உங்களுடையது.
அருமை அருமை💐💐
Jai hind Jai Bharat ❤
Excellent conversation with humorous contents inside.
என்னிடம் ஒருவர் கேட்டார், ஏன் இந்தியன் 2 நல்லா இல்லை என்று சொல்லுறீங்க. நான் கூறியது "நல்லா இல்லனு நான் சொல்ல வில்லை, நல்லா இருந்திருந்தா நல்லா இருக்குமே சொன்னேன்". என்று அவரிடம் கூறினேன்.
😂
அண்ணா ஏகலைவன் நன்றி
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
சரியான தலைப்பு
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Nice 👌 Q & A.🙏
Crisp and hillorious interview
Collecting coins are called “ numismatics “
Whereas Stamps collection is called “philately “
ஆம்ஸ்ட்ராங் கலையில் நம்பர் ஒன் அக்யூஸ்டு ஆக விசாரிக்கப்பட வேண்டியவர் மியூசிக் ஆவின் தலைவர். ஏனென்றால் ஆம்ஸ்ட்ராங் இதே சமுதாயத்தில் மிகச் சிறந்த தலைவராக உருவாகி வருவது இவருக்கு பதட்டத்தை ஏற்படுத்தி விட்டது போலும்.
ஆனா போலீஸ் பிடிக்க முடியவில்லை.
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
*100% உண்மை*
வணக்கம் நாம் தமிழர் மும்பையிலிருந்து
வாழ்த்துக்கள்
ஐயா;இரு ஆசான் அவர்களுக்கு வணக்கம் 🙏
இனிய நன்றி!!!ஐயா.💪💯🙏
A1 மற்றும் A2 இருவருக்கும் A3 ஆகிய எங்கள் மாலை வணக்கம்.
உங்களிடம்!! நூறு திராவிட மாயை புத்தகம் வாங்கினேன் நண்பரே!!🙏🙏 பதினைந்து ஆண்டுகள் முன்பு 🎉🎉
Sir, Good evening. Super program.i am watching on tv as well as sending my comments.
thanks
Super super
வந்துட்டேன் ❤❤
ஐயா என்னென்னமோ பேசறீங்க.... சின்ன மேளம் என்ற சாதியானது எப்படி இசை வேளாளர் ஆனது என்று வரலாற்றுடன் கூறினால் நலம்.....
ஞானி முத்து, கரூர்
Thankyou sir, very interesting.
200 ரூபாய் நாணயம் வெளியிடலாமே, பொருத்தமாக இருக்கும் அல்லவா?
😂
கரெக்ட்.புழக்கத்திற்கு தேர்தல் நேரத்தில் தங்கக்காசு கொடுப்பதுபோல் இருக்குமா.
👍🙏
மக்கள் நிதி மையம் என்று கூறுங்கள் சார்
I have Google the song. Old is Gold , nice song thanks for Saattai
I'm Malaysian.I also listen that song many time.
Valghe Sattai
Karunanithi. In nanayem. Thailand. Contrey. Ikku. Super
ஹா ஹா ஹா
உங்கள் பணி சிறக்க மற்றும் பல உண்மைகள் வெளிவரும்
திரிசக்தியார்/ஏகலைவன் அதிலும் நாணயம் மதிப்பு ஒரு நாள் உ.பி கூலி.😂😂
👍👍
Wonderful answers sir
கந்தஷ்டி கவசத்தில் சண்டாளன் என வருகிறதே அதையும் தடைசெய்வார்களா?
Nanayathirku udharanam Sarkaria. Hats off to you Sir 🎉🎉😢
Anna vert nice
Super Review ⭐ 🌟 🌟 🌟 🌟 100% true 👍
நீங்கள் பார்த்த பனிமலர் படம், ரயில், நாணயம்,சர்காரியா, விஞ்ஞானம் எல்லாமே அருமை அருமை அருமை அருமை.
மிகவும் சிறப்பான பதிவு
அந்த டிவியை அவர் அப்பவே ஒடசுட்டாரே. அப்பறம் எப்படி காட்ட முடியும்?
தெறிக்க விடுறிங்க திரு சக்தியார் ஐயா. மாஸ் காட்டும் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
🎉🎉🎉🎉
🙏🙏🙏🇲🇾
தலைப்பே பிரமாதம்
Tamilnattukku perumai karmaveerar endru kuriya thangalukku nandri
Siraai
I like kalaingar song.
Master of. All Subject ஆக இருக்கிறாரே. த்ரிசக்தி யார் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் . நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்
நல்ல கருத்துக்கள் 🎉
Kamarajar is a National Pride 🎉❤
நாணயம் சேகரிப்பவர்கள் நுமாஸ்மடிக் தபால்தலை சேகரிப்பவர்கள் பிலாட்டலிஸ்ட்
கருநாநிதி நாநயம் மிக்கவர்தான்.
Superb thiree shakthi anna
அனைத்தும் ரசிக்கும் படியாக இருந்தது. உண்மையில் இந்த கேள்வி பதில் மிகவும் அருமை ஐயா! வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். நன்றி வணக்கம்.
"MIKAVUM NAANAYAMANA TALK.".😊😊😊
அவணக்கம்🙏🏻 அய்யா இரண்டுபேரும் என்னபன்னீட்டு இருகிங்க?என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை😂😂😂😂😂😂😂😂😂🎉🎉
கடைசியா ஊறுகாய் மாமி காலைநக்கிதான் காரியத்தை சாதிக்க வேண்டியுள்ளது.
2ayyakkalukku vanakkam. Nanayathin marupakkam vilakkam surprise.welldone.
உயயோ ..சுந்தர் உங்கள் பேசசு .. chance யே இல்லை you are brilliant, extraordinary..iam really proud of you brother 💐💐💐💐💐
செத்தும் கொடுத்தான் - சீதக்காதி
செத்தும் கெடுத்தான் - கருணாநிதி
ஊதிக்கெடுத்த சுடலை.
😂😂😂😂😂😂😂😂❤❤❤❤
நாணய சேகரிப்பாளர் - Numismatist
நல்ல பதிவு
நாங்கள் வெளிநாட்ல எல்லாம் இந்த பாட்டுத்தான்.
DMK -BJP understanding?
திரிசக்தியார் கிசும்பு: பனிமலர் படம் பார்த்தாராம்!
சபல.வீ க்கு சரியான எதிர்வினை.
மின்கட்டண உயர்வை அடுத்து, பேருந்துக் கட்டணமும் உயரவிருக்கிறது.
❤
உண்மையைக் கூட "தனியாக" சொல்ல வேண்டிய காலத்தில் நாம் இருக்கிறோம்.
வரும் கால நம் பிள்ளைகள் நிலையை யோசித்துப்பாருங்கள்.
பிணம்தின்னி திருமா மீது எனக்கும் சந்தேகம் உள்ளது. DMK திராவிடன் விசாரித்தால் உண்மை வருமா?
நாணயம் சேகரிக்கும் கலைக்கு Numismatics என்றும் Philately என்பது தபால்தலைகள் சேகரிப்பதை என்றும் சொல்வார்கள் என்று அறிகிறேன்
Numismatics is a coin collector.
#Thiruskthiyaar pls stop addressing #Karunanidhi as #Kalangiyar
😂.. nice sarcasm.. 👏
அந்த நாணயத்தில் பேனா சின்னத்தையும் ஒரே தடவையில் போட்டுடுங்க. இல்லன்னா அதுக்கு தனியா காசு தேவைப்படும்
பாட்டை கோடிக் கணக்கான மக்கள் பார்க்க வைத்த பெருமை சு ப வீ யை சாரும்! சகுனி சேர்ந்திருந்து கெடுப்பான் என்பது இதுதானா?
Neeyathee mam, 🎎👽😎🦍🦍⚓🎌🚸🚸🚸🚸
நாணயம் என்ன ,நாதாரி நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கும் நிதி பெற்று அதையும் விழுங்குவார்கள்.
மனைவி இருக்கும்போது வப்பாட்டிகளுடன் படுத்தவனுக்கே நாணயம் வெளியிட்டு இருக்கிறார்கள் தமிழர்கள் என்று காரி துப்புவார்கள் வரும்கால இளைஞர்கள். நிர்மலா சீதாராமன் கருணாநிதி செய்ததை ஆதரிக்கிறாரா? சீதாராமன் கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தால் நிதி அமைச்சர் ஆதரிப்பார் போலத் தெரிகிறது. மிகவும் கேவலமான நாட்டில் இடத்தில் பிறந்ததை நினைத்து அவமானமாக இருக்கிறது. அல்லது தலைவன் பல வப்பாட்டிகளுடன் படுக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா தலைவர்கள்.
நானும் AK47 துப்பாக்கி வாங்க அனுமதி கேட்க்கப்போகிறேன். தனி மனித பிரச்சினையாக பக்கத்து நிலத்துக்காரங்க உடன் பிரச்சினை இருக்கு அவங்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க அரசால் முடியாததால் நனே துப்பாக்கி வாங்கி பார்த்துக்கிலாம் என இருக்கேன் இதில் உங்க கருத்து என்ன திருசக்தியாரே?