AVM Rajan | பாதிரியாராக மாறிய ஹீரோ... ஏவிஎம் ராஜன்
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- AVM Rajan | பாதிரியாராக மாறிய ஹீரோ... ஏவிஎம் ராஜன்
#AVMRajan #AVMRajanMovies #AVMRajanSongs #AVMRajanStory
AVM Rajan,avm rajan,avm rajan old songs,avm rajan thiruvarul songs,avm rajan songs,avm rajan tamil movie,avm rajan hits songs,avm rajan pushpalatha songs,avm rajan pushpalatha family,avm rajan song,avm rajan melody hits,avm rajan old tamil songs,avm rajan tamil melody,avm rajan old movies,avm rajan life history,avm rajan family photos,avm rajan life story,avm rajan biography,avm rajan hits,avm rajan murugan songs,avm rajan thiruvarul movie songs,avm
எனக்கு இவரை மிகவும் பிடிக்கும். பாசதீபம் ,பிரார்த்தனை,
அன்னையும் பிதாவும், அனாதை ஆனந்தன் ,தரிசனம் இன்னும் பல படங்கள்.
ஒரு முறை AVM ராஜன் அவர்களை நேரில் பார்க்க வேண்டும்
விருப்பு வெறுப்பின்றி சம்பவத்தை சம்பவமாக மட்டும் விவரிக்கும் பாங்கு அருமை.. வாழ்த்துகள்.
எங்கள் தங்கம் படத்திலும் ஏவிஎம் ராஜன் நடிப்பு சிறப்பு
Makkal Manamkavarnthavar alagan
Great
சமயபுரத்தாள் காலடியில் கிடந்தவர்!
மதம் மாறுவது அவர் அவர் சொந்த விருப்பத்தில் விரும்பி ஏற்றுகொள்ளபடுவது இதன் காரணமாக நாம் ஏன் ஒருவரை தவறாக பேசவேண்டும்.
மாறிப் போன நாயி இந்து மதத்தைப் பத்திப் பேசாமல் இருந்தால் யாரும் தவறாகச் சொல்லமாட்டார்கள். ஆனா மதம் மாத்துற கும்பலோட முக்கிய காரியமே, பழைய மதத்தைக் குறை சொல்லுறதுதான். இதுவே அவனுங்களோட பைபில்ல இருக்கும் கோளாறுகளை நாம சொல்லுறோமா? கிறிஸ்தவ அசிங்கம் பத்தி நாம சொல்ல ஆரம்பிச்சா அவனுங்க தாங்குவானுங்களா?
பெரும் முருக பக்தராக இருந்து இயேசுவின் அடிமையாக மாறி விட்டார்.
My favorite actor
இவர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.நான் முருகனை நம்பினேன் என்ன கொடுத்தார்.நான் கஷ்டப்பட்டு சாகும் நிலை வந்தும் இந்து கடவுள் காப்பாற்றவில்லை .ஏசு வந்து காப்பாற்றியதாக கூறியிருந்தார்.இவர் சொந்தமாக படங்கள் எடுக்கும் அளவுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கொடுத்திருகிறார் அந்த முருகன். அத்துடன் திருப்தியாக சந்தோஷமாக வாழ்வதைவிடுத்து பேராசை கொண்டு சொந்தமாக படங்களை எடுத்து நஷ்டப்பட்டதற்க்கு என் முருகன் என்ன செய்வான்.பேராசை பெரும் நஷ்டம்தான் ஆகும்.அதையிடுகட்ட மனைவி மூலம் கிறித்துவத்துக்குமாறி கடனை அடைத்தார்.நடிகர் அல்லவா அதனால் அவர் சொல்லுக்கு மதிப்பு அதிகமிருக்கும்.அதனால் பணம் அதிகமாக கிடைத்திருக்கும்.மதபோதகரானார்.
சிவகாமியின் செல்வன் படத்தில் 2ஹீரோ வாக சிறப்பாக இருக்கும்
தில்லானா மோகனாம்பாள் படத்திலும் சிறப்பாக நடித்து உள்ளார்
மதம் மாறினால் வாழ்க்கை மாறாது நம் தலைவிதி மாறாது என்ன நடக்குமோ அது நடக்கும் கிறித்தவ மக்களுக்கும் துன்பம் துயரம் சோகம் வாழ்வில் உண்டு
சரியான கருத்து
பைபிளை கையில் தூக்கி ஒரு சபையை ஆரம்பித்தால் ஒரிரு வருடங்களில் நீயும் கோடிஸ்வரன்தான் , நானும் கோடிஸ்வரன்தான் .
Nan. Indhuvaga inunthen romba romba kastam ippo jesus son jewellery owner
@@theepetti4066 ஹாஹா. உண்மை. நகைக்கடை மோசடி எல்லாம் சும்மா. பைபில் உருட்டு மோசடிதான் செம்ம காசு தரும்.
@@nagarajan9918 ஊரை ஏய்ச்சு சேர்த்து வச்ச பணத்தை கிறிஸ்தவ கொள்ளைக்காரனுங்க உனக்குக் கொடுத்தாங்களா?
Brother.....I have similar experience......I am a born Christian but Lord Shiva came to rescue me and now I converted to Hindu religion and changed my name to Parthiban and became BJP staunch supporter....Om Nama Sivaya 🙏🙏🙏🙏
ஐயோ பாவம்.. பொய்யின் பின்னே சென்ற சீதா தேவியின் கதையை நினைக்கவும்.
@@YauwanaJanam
Jai Sri Ram.....please forgive this person.....please enlighten this soul and clear the darkness around her......
போதாது நண்பரே, இன்னும் கொஞ்சம் முயற்சிக்கவேண்டும். ஏனெனில் நான் சத்தியத்தின் ஆதாரத்தில் நிற்கிறேன். சிவன் என்பவன் எனக்கு ஆதியில் ஆதம் என்பவன். சிவம் வேறு சிவன் வேறு. சிவன் என்பது ஆரியர்களால் சிதைக்கப்பட்ட வடிவத்தினன். சிவம் ஆதிமுதல் இருந்துவரும் பரம்பொருளின் குணாம்சமே. கடவுள் அன்பே வடிவானவன். அந்த அன்பின் விளைவாகவே ஆதிமனிதன் ஆதம் என்பவனைப் படைத்தார். அவனை பூமியின் சிவந்த மண்ணினால் படைத்தார். மனிதன் மண்ணிலிருந்து உருவானவன் எனும் கூற்றினை எவரும் மறுக்கமாட்டார். அனைத்து உயிரினங்களிலும் மண்ணின் தன்மை நிச்சயம் இருக்கும். ஆனால் குமரக் கடவுளான இயேசு பெருமான் விண்ணிலிருந்து தோன்றிய ஒரே அவதாரம் ஆவார். அவரைத் தவிர வேறு எவரும் மேலிருந்து கீழே இறங்கவில்லை. மற்ற எல்லா அவதார் எனப்படுகிறவர்கள் மனிதப் பெற்றோருக்குப் பிறந்தவர்களே. அவ்தார் எனும் வடமொழிச் சொல்லுக்கு மேலிருந்து கீழே இறங்குதல் என்பது பொருளாகும். ஆக சிவன் வேறு சிவம் வேறு சிவம் அன்பது அன்பு மட்டுமே. அதுவே உயிரையும் கொடுக்கும். இயேசு உயிரைக் கொடுத்து நம்மை பரம்பொருளின் பிள்ளைகளாக்கினார். எந்தவொரு மதத் தத்துவமும் மாந்தரை இறைமக்கள் நிலைக்கு உயர்த்தவில்லை. ஆனால் இயேசு பெருமான் அதனை செய்து முடித்தார். ஆகவே அவரை அண்டினால் மட்டுமே முக்தி கிடைக்கும். அவர் வரலாற்றுப் புருஷராகவே திகழுகிறார்.
😂😂
@@thamizhsn 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
புஷ்பலதா இரண்டாம் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
மனம் ஒரு குரங்கு , மனிதரில் மாணிக்கம் , கலாட்ட கல்யாணம் , சித்ராங்கி, மணிப்பயல், பாடல் காட்சியில் அவரின் நடன அசைவுகள் மிக அழகாக இருக்கும்
Enrum EnakkumPettithavarAVMRajan
நல்ல நடிகர் ஆரம்பகால படங்களில் அவர் முகம் மிகவும் அழகாக இருக்கும் இருளும் ஒளியும் , தரிசனம் , பச்சை விளக்கு , பார் மகளே பார் , பதிலுக்கு பதில் , தெய்வம் பேசும் , அன்னையும் பிதாவும் , டொக்டரம்மா , அன்பு சகோததரர்கள் , இப்படி பல படங்களை அவர் நடிப்பில் வெளிவந்ததை சொல்லிக் கொண்டே போகலாம்
கொடிமலர் படத்தில் சித்தாடை கட்டிவந்த சிட்டு பாடலில் பிரமாதமா ஆடியிருப்பார்
@@mathivanansabapathi7821 AVM ராஜன் படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடல்கள் , இன்று வந்த சொந்தம்மா , கன்னி வேண்டும்மா , கண்ணுரெண்டும் மின்ன மின்ன , பூஞ் சிட்டுக் கன்னங்கள் , கல்யாணமாம் கல்யாணம் , இது மாலை நேரத்து மயக்கம் , திரு மகள் தேடி வந்தால் , சின்னக் கண்ணணே நீயும் பிள்ளை என, நெஞ்சினிலே நினைவு முகம் , நிமிர்ந்து நில் துனிந்து செல், தங்கச் சிமிழ் போல் உடலோ, செந்தாமரையே செந்தேன் இதழே , காசேதான் கடவுளடா , என்ன இது சும்மா இருங்களே, அவள் ஜாதிப் பூவென சிரித்தால் , நேற்று நீ சின்ன பப்பா , நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான், என்னை தொட்டு சென்றன கண்கள் , ஏமாற சொன்னது நானா, மெல்லப் பேசு மெல்லப் பேசு , உள்ளங்கள் பல விதம், நான் ஏன் என்பதை போன்ற பல பாடல்கள் இருக்கின்றன
இவரை ரொம்ப பிடிக்கும். இவரை முருக பக்தர் ஆக, தேவி கருமாரி பக்தர் ஆக தான் தெரியும். கிறிஸ்துவ பாதிரியர் ஆக தெரியாது. எது எப்படியோ அவர் அமைதியாக இறை தொண்டு செய்து வருகிறார் என்பதில் சந்தோசம். 🙏🏽
Pala oorkalukku pirasangam
Seiyya ponaar.engal oorukkum vandhaar.naan neril paarththullen.
Mugavai jamal.
பொண்டாட்டி புஷ்பலதா மலையாளக் கிறிஸ்துவச்சி. அவளுக்காக மதம் மாறியதாகக் கேள்வி.
Good non-binding comment.
Everyone has his own difficulties and only very few get miraculous RELIEF like AVM
In that way he is blessed and as long as he says nothing against hindu or other religions we see him as a good, gifted man❤
@@hariramanraman8848 அவன் புளுகுறான். நம்பி ஏமாறாதீங்க.
Good Story Krishtinkaran Thuttukku Avan sollura kathai Athai neeyum sollkirai yosingada
Ture
காலம் போன காலத்துல அவருடைய இரண்டாம் திருமணத்தை இப்ப சொல்லுவது ரொம்ப முக்கியமா .
That AVM Rajan, so called " Murugan Adimai " has no right to criticise Hindusm, (especially Hindu gods) .
How he earned first? Who helped him to earn much as a star?
Whether " Amman " or " Aamen " ?
Once left a religion, don't criticise.
You can glorify your own new adopted religion. It is your right.
Mr. Rajan is maligning hindu gods which is equal to kill his mother who fed him initially....
துலாபாரம் என்ற படத்தில் நடிகை சாரதாவுடன் சேர்ந்து மிக நல்ல நடிப்பை காண்பித்தார், நடிப்போடு நிறுத்தி இருக்கலாம்,
Still at age of 88 AVM Rajan is living.. Really God Bless you, Famous stars Sivaji, MGR, Gemini Ganesh, Ravichandran, Muthuraman left the earth..
பகிர்வுக்கு🙏💕 நன்றி
வாழ்த்துகள்🎉🎊🎉🎊🎉🎊🎉☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
இவர் வாழ்க்கை இப்படி ஆவதற்கு மனைவி புஷ்பலதாதான் காரணம்.
தன் பெண் மகாலஷ்மியை வைத்து படம் எடுத்தார் .... நஷ்டப்பட்டார் .... பிறகு மனைவியால் குடும்பமே கிருஸ்துவத்துக்கு மாறியது ...
மகாலட்சுமி கூட ரைச்சல் என்று பெயரை மாற்றி அருட்சகோதரியாகி போனார் ....
மொத்தத்தில் முருகன் , சமயபுரம் மாரியம்மன் மேல் அதீதி பக்தி கொண்ட ஒரு இந்து இளைஞர் .... காதலால் , கிருஸ்துவ மனைவியால் மதம் மாற்றப்பட்டு வீனாக போனார்.
🎉veenaga pogavillai, niththiya jeevanukku vazhi
ethuve entru therinthu kondaar
முற்றிலும்மிகமிக உண்மை
Good and decent actor. Missing in films
தன்னுடைய தோல்விக்கு மதத்தைக் காரணம் காட்டிய ஆளு AVM...
கொஞ்ச வருடங்களுக்கு முன் சினிமா துறையை சேர்ந்த ஒருவர் இவரை நலன் விசாரித்திருக்கிறார்.அதற்க்குஇந்த நடிகர் நீங்க இன்னும் அந்த பாவப்பட்ட சினிமாதுறையில்தான் இருக்கிறீர்களா என்று கேட்டாராம்.இது பாவப்பட்ட தொழில் என்று அவர் நடிக்கும் போது அவருக்கு தெரியவில்லை,வயதான காலம்வரை அவர் மனைவி நடித்தபோதும் அவருக்கு தெரியவில்லை,அவர் மகளை அவர் நடிக்கவைத்த போதும் அவருக்கு தெரியவில்லை (மகளால் சினிமாவில் வெற்றிபெறமுடியவில்லை).அதனால் இப்போது அது பாவப்பட்ட தொழிலாகிவிட்டது. சரியான சுயநலவாதி.
படங்களில் இவர் நடிப்பு நன்றாகவே இருக்கும். சிலவற்றில் ஓவராக இருக்கும்.
பாவப்பட்ட அவர் சொன்னதில் எந்த தவறுமில்லை. சினிமா பாவப்பட்ட தொழிலே
@@Madraswala நான் சொன்னதை நீங்க புரிந்து கொள்ளவில்லை. முன்பே இது அவருக்கு தெரியவில்லையா ?????........சினிமாவால் அவருக்கு இனி எந்த பயனுமில்லை என்று தெரிந்த பின்தான் அவருக்கு திடீர் ஞாநோதையம் பிறந்ததோ!
Irulom oliyum best natural acting
கஷ்டகாலம் வந்தபோது கர்த்தர் எங்கே போனார் அப்பொழுதே தடுத்திருக்கலாமே
Yes this is true.
அதானே? இப்ப கூட ஜீசஸ் போய் இஸ்ரேல் போரில் உதவி செய்யலாமே. முடிஞ்சா!
No Answer To Idiotic Question.
@@user-eh2rt1qu6d Christianity is completely idiotic & full of unverified claims.
ஐயா நீங்கா AVM rajan sir பத்தி சொன்னதில் சின்னா திருத்தம். AVM ரஜான் கூட பேசினது ஆண்டாவரிகியா இயேசு கிறிஸ்து தான் பேசினார்..
மதம் மாறினால் வாழ்க்கை மாறும்
என்பது கோழைகளின் முடிவு
எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
Hello bro Nan oru indhu ipoo chistian bentagost nalla matram jesus christ jesus only lord Amen
கடவுள் ஒருத்தரை இப்படித்தான் சோதிக்கனுமா..அவர் தயாரித்த படங்களில் ஒன்றையாவது வெற்றி படமாக்கி நல்ல வழி காட்டிருக்கலாமே..இப்படி ஒரு மதத்திற்கு மாற்றித்தான் கடவுள் நல் வழி காட்டணுமா..இது கடவுளா அல்லது புரோக்கரா?
மிகச்சரியானகருத்து பதிவு .மதம் மாற்றியதற்குமுட்டாளின் சப்பைகட்டு
😅😅😅
க
கடவுளுக்கு உலகத்தில இவரமட்டும்தான் பார்க்கிற வேலையா.படங்கள் எடுக்கும் அளவு பணத்தை கொட்டி கொடுத்திருக்கிறார்.பிறகும் பேராசை. எங்கு பேராசை குடி கொள்கிறதோ அங்கே தெய்வம் விலகிவிடும்.
தன் மீது நம்பிக்கை இல்லாதவங்க இப்படி தான் தேவையில்லாம மதம் மாறுவாங்க..!!
துலாபாரம் is his best movie
திரையில் நடித்த ராஜன் இப்போது நிஜ வாழ்வில் நடிக்கிறார். இவருக்கு புஷ்பலதா இரண்டாவது மனைவி என்பதை சொல்லவில்லை. கிறிஸ்துவராக பிறந்து வளர்ந்த புஷ்பலதா நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றி விட்டார்.
Excellent
Very true. First wife kum children kum trust worthy illa. At Least Christianity ka vadhu trust Worthy ya irukkarey. Vidunga..
அவருக்கு என்ன நடந்தது ruclips.net/video/JODJY7GoQk0/видео.htmlsi=MyGNFDYQwxyprPAW
@@joyful_life இது போன்ற கதை எல்லாம் நானும் நிறைய சொல்லுவேன்.
A V M Rajan was very handsome in his first film. He married Pushpalatha reportedly his second wife. Both were good actors but couldn't make it big on screen. Rajan donned supporting roles just as Sivakumar was doing.
But Sivakumar's screen life was more successful & was more disciplined. Sivakumar today is one who has come to be much respected.
Though talent wise Rajan too was his equal his screen career didn't take off appreciably. He has faded into oblivion. He had then embraced Christianity as his wife Pushpslatha was a Christian.He must have list his wealth as he was reported to have taken huge loan from a bank.
Pushpalatha belongs to Christianity. They earned money in abundant and lost everything because of their greediness to earn more money. Hindu gods gave them money. But they lost it carelessly. Now converted to Christianity to earn money. That is the fact
This man always againt MGR.
100% correct. He had acted with almost all leading artists even from MR Rafha days till Rajini and kamal. He had given lot of success movies comparing to Jaishankar.. muthuraman....Sivakumar and Ravichandran.
உறவினில் 50-50 உதட்டினில் 50-50 என்ற பாடல், படம் 'கலாட்டா கல்யாணம்' மறக்க முடியாதது.
அன்பான சகோதரருக்கு ஒரு சிறிய திருத்தம், அவரை பாதிரி என்று சொல்லக்கூடாது, சகோதரர் என்ற நிலையில் தான் இருக்கிறார். பாதிரியார் என்பவர்கள் ஆலயப் பொறுப்பில் ஒரு பூஜாரியைப் போல் இருப்பவர்களே. எனவே அவரை சகோதரர் என்று மட்டுமே குறிப்பிட்டால் போதும்.
ஒரு சகோதரர் ஏன் பாதிரியார் அங்கி அணிவது போல அணிந்து , போஸ் கொடுக்கனும் ?
@@theepetti4066 அது பாதிரியார் அங்கியும் அல்ல, ஜனாதிபதி அணியும் மாடல்தான்.
நிம்மதியும் மகிழ்ச்சியும் இல்லை என்றால், தாயும் தந்தையும், மாற்ற முடியாது, நம் நம்பிக்கையை மாற்றுவது நல்லது, கிறிஸ்தவ மார்க்கம் மிக மிக அழகு நல்லது, எனது வாழ்வில் அனுபவிக்கிறேன் , soooper
மதம் மாறுவதற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன இப்படி ஒரு காரணத்தை சொல்லலாமா
Sura PRO Sir வணக்கம்.AVM இராஜன் அவர்களை பற்றிய அருமையான பதிவு. இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் தங்களின் பதிவுகள் உள்ளது.
கடனுக்காக மதம் மாற வேண்டிய கட்டாயம்.
விலைக்கு வாங்கிய ஈட்டி காரர்கள்
என் பெரியம்மா பெரியப்பா கிருஸ்தவ மதத்திற்கு மாறிய பிறகு 2வருடங்கள் கழித்து தீராத வியாதியில் இறந்து விட்டனர்.ஏன் அவர்களை ஏசு கிறிஸ்து காக்க வில்லை.
இவரை நான் முருகன் அடிமை ஆகவே பார்கிறேன் ஏன் திருவருள் படத்தில் அப்படி நடித்துள்ளர்
Deivam.
Film also.
சமயபுரம் மாரியம்மன் பக்தர்,பேசும் போது எல்லாம் சமயபுரத்தாலே என்று கூறி பேச்சை ஆரம்பிப்பார். ஒரு கால கட்டத்தில் அவரது படங்க ள் ஐந்து எழுத்து கொண்டு அதிகம் வெளிவந்து வெற்றி படங்களாக அமைந்தன. சக்கரம். கற்பூரம் புஷ்பலதா கிறிஸ்தவ மதம்.
தன் மகள் இறப்பிற்க்கு பின் வெறுப்படைந்து கிருஸ்தவ மதம் தழுவினார் என்று சுகி சிவம் ஒரு மேடையில் சொற்பொழிவு ஆற்றும்போது ராஜன் மதம் மாறிய காரணத்தை விளக்கினார் .
பல குடும்பங்களில் இப்படி வேண்டியும் துன்பம் நிகழும் போது மனம் தடுமாறுவது இயல்பே.எப்படியோ ஆர்ப்பாட்டம் இல்லாத நல்ல மனிதர் .
காசுக்காக கிருஸ்துவராக மாரியம்மன் AVM ராஜன்.
Arputhamana actor
My favorite artist thelivana vilakkam vaazhththukkal AVM ayyavin pugal vaazhka 💐🙏
ஆமாம், சரியா சொன்னீங்க
Jesus Christ bless you brother
God is great his ways are the correct ways,have mercy on us Lord Jesus
மதம் மாறுவது ஒரு தீர்வல்ல
if you watch the tamil movie industry, the missionaries have been funding and influencing the script. you will never see a christian as a bad character in tamil films
super sura
👍💯 மிக்க சிறப்பான பதிவு
AVM நிலை பரிதாபமா அல்லது பித்தலாட்டத்தினால் மதத்தை பரப்பும் கிறித்தவத்தின் நிலை பரிதாபமா ?
இந்தியா வலுவான நாடாக மாறும்போது, சர்ச் காலியாகி விடும். மேலை நாடுகளில் யார் கிறித்தவத்தை யார் பொருட்படுத்துகிறார்கள்? அந்த நிலைதான் சில வருடங்களில் இந்தியாவிலும் நடக்கும்
1965 ம் வருஷம்... பிரதி திங்கள் காலை 9.45 லிருந்து 10.30 வரை P. T. Perio 4:38 d. மற்ற மாணவர்களுடன் விளையாடாமல் தன் ஒரே நண்பனுடன் வேறு வழியாக வெளியே சென்று மறைவாக புகை ஊதி விட்டு அப்போதைய தங்கள் பிரிய நடிகர் வீட்டு எதிரே காத்திருந்து காரிலிருந்து இறங்கும் நடிகரை தரிசித்துவிட்டு வகுப்புக்கு திரும்புவது திங்கள் தோறும் PT வகுப்பின் போது செய்யும் வழக்கம். அந்த 1965 களில் அந்த மாணவனுடைய Inspiration நடிகர் 1. தன் சினிமா வருமா னத்தில் பெரும் பகுதியை தவறா மல் கருணை இல்லம் Mercy Home க்கு தானம் செய்பபவர். நடிகர் 2. தன் சினிமா வரு மானத்தில் ஏராளம் இந்து கோவில்களு க்கு தானம் செய்பவர்.
அடுத்த பக்கம் போலாமா.. 👉
இந்த இரு நடிகர் களைத் தவிர வேறு யாரையும் அந்த மாணவனுக்கு பிடிக்காது. காரணம் அந்த மாணவனே தன் அப்பாவுக்கு தெரியா மல் தங்கள் கடையிலிருந்து சில்லரை களை ஆட்டைய போட்டு தன் டிரவுசர் இடுப்பு பட்டையில் ஓட்டைய போட்டு உள்ளே நுழைத்து எடுத்து வந்து தான் படிக்கும் பள்ளியில் அனாதை பிள்ளை களுக்கு ஐஸ் வாங்கிக் கொடுப்பது வழக்கம் - Loot John to pay Peter என்பது போல. பள்ளியை விட்டதும் பாதைகள் மாறினான் ; கடமையும் வந்தது, கவலையும் வந்தது!
☕ T சாப்டு வாங்க அடுத்த பக்கம் 👉
பின்பு செம்மையான பாதைக்கு அவன் திரும்பிய 1996-2000 காலம். தான் வாய் வைத்துப் பருகி விட்டு கொடுத்த மீதி திராஷை ரசமுள்ள கோப்பையை அதே நடிகர்(2) தன் கையால் வாங்கி வாய் வைத்துப் பருகும் காட்சி காலத்தின் கோலமா? கோலத்தின் காலமா ? மாணவன் யார் ? நடிகர் (1) யார் ?
நடிகர் (2) யார்?
நடிகர் 1. Gentleman நடிகர் ஜெயசங்கர்
மாணவன் : My Status பதிவாளர் (👍)
நடிகர் 2. Weight ஸாரி Wait பண்ணுங்க!
அவரே பேசுவார், உங்களிடம்... கீழே 👇
ruclips.net/video/7NRPsfBOdBw/видео.htmlsi=InDv_Mx_ogLNFmQs
ruclips.net/video/OCsOSixOZk0/видео.htmlsi=g_XuJLGMCZPjQCQy
Avar. Manaivi. Pushpalatha. Oru. Chirstiavar.
இப்போதும் A V M . ராஜனின் ஏமாறச் சொன்னது நானோ? என் மீது கோபம் தானோ என்ற பாடல் நானும் ஒரு பெண் படத்தில் பாடப்பட்ட பாடல் சில சமயம் ரீங்காரமிடும். அவர் கருமாரி அடிமைமாக இருந்து கிறிஸ்துவின் அடிமையாக ஒரு பாதியாராக வாழ்வது ஆச்சர்யமே. ஒரு நல் வாழ்வை நித்திய வாழ்வை தனதாக்கிக் கொண்டு அமைதியாக வாழ்வது மகிழ்சியே. குற்றமே கண்ணாயினார் என்பது சிலருடைய மனநிலைக்கு மத்தியில் நல்ல கிறிஸ்தவ சாட்சியாக வாழ்வது கிறிஸ்துவின் கிருபையே.
ஆமேன்
Thank you sir for your detailed information. Please tell us about his daughter also. She was the principal of St. Ebbas girls higher secondary school, Mylapore.
AVM Rajan was a Household name known for Family based films.
Murugan. Adimaiya. Irunthapa. Panam. Pukaz. Gowravam. Irundhadhu.
இவர் எந்தவொரு மதத்திற்கும் உண்மை யாக இல்லை
இவரால் எந்த ஒரு மதத்திற்கும் கடவுளுக்கும் நன்மை இல்லை 😢😢😢😢😢
கடவுளுக்கு மனிதனால் நன்மை வேண்டுமா ?
பொறாமை உங்களுக்கு
Madha mariyadarkku nalla Kadai yevvalavu dhuddu petrukkondar adharku
Amen 🙏🙏🙏🙏🙏🙏
Madham maara chonna maariduvangala.panam kudutha maariduvanga polirukku.
I like him. Chakkaram n magalukkaga n manitharil manickam n palkudam. Super films
❤
கிருஸ்துவர் மாற்ற நடந்த சதிகளின் பின்னணி இந்த கதை'
இது அவர் கூறியது.. உனக்கு என்ன பிரச்சினை
RSS இன் சதி
god is one, he will test those who claim to be hardcore devotee & in the end it is man who abandons his god and converts not knowing god is same and one with multiple names. a plate and a thatte (tamil) is the same thing but known differently, doesnt mean they are different. same here.
Correct aa soninga. Bro.
Matham pedikkavillai.anbu pedithu vittathu.vaalgavalamudan.
Suparokavmrajn
Good man God man
பாதிரியாக மாறியதும் ஒரு நடிப்பு தான்😂😂😂😂😂
அவருடைய கடன் 15 லட்சத்தை கொடுத்து காப்பாற்றியவனா நீ.. நடிப்புன்னு சொல்ல.
@@myjesusnmyself அவன் தொழில் செய்ய தெரியாமல் செய்து நஷ்டம் ஆனதுக்கு அவனே பொறுப்பு அதுக்காக மதம் மாற ஆரம்பித்தால் அது பக்தி அல்ல வியாபாரம்😄😄😄😄😄
தாம்பரம் TPM சர்ச்சில் போனால் பார்க்கலாம் (சென்னை)
AVM RAJAM today says no Hindu God helped him,Jesus without calling solved his problems,is it believable. If Jesus helped him without calling means there are lakhs Christians expecting the mercy of Jesus,why they were not helped.If Rajan wants to glorify Jesus let him but he has no right to criticise Hinduism. Nobody has right to criticize any religion.
Christians lead pathetic life and let them get salvation.
That is his opinion and experience. God has choosen him. He doesn't chose god
when did he criticize religion? he was speaking from his experience.
இதுவும் நடிப்பு
Yesuvin iratham jayam.
வீர அபிமன்யு அவர் நடித்த மற்றொரு நல்ல படம்.
Tharisanam
What about his first wife. Two sons.
Yes, he married a girl from Kumbakonam
இது மாலை நேரத்து மய௧்௧ம் பாடல் பற்றி குறுப்பிடவில்லையே?
மறக்கமடியாத மிகசிறந்தத தத்தவபாடல
In 1963 he was admitted Rayapetai hospatal I know him I am next bet but I remember face to face 3 years back one marriage function he not responsible I so sad any how God bless him
Nice message
நன்றி ஏசப்பா🎉🎉
Etho poi story he said to convert people...actor..
Major Chandrakanth main hero is Nagesh & Major Sunder Rajan
God knows no religion, caste and creeds
God is God
A person do mistakes, problems come, they go into depression blane Hinduism, convert to Christian. This happening throughout India
நடிக்க தெரியாத நடிகன் நிஜ வாழ்க்கை யில் நடிக்கிறார்,!
காசு கொடுத்து மதமாற்றம் செய்கிறாரா யேசு, கேட்கவே வேதனையாயிருக்கு.
Murugabaktharsir.epadimariyadhu varuthamdhan
Panam patthum seiyum
God bless you iyya please don't
Ok.. Got it.
God is grace 🙏
அவருடைய ரசிகன் நான்
பணம் போனபின்
பாரின் பணம் வந்த பின் கடவுள் பெயரை மாற்றிக் கொல்வதற்கு சொல்லும் சாதாரண கதைகள் இது.
Kasedan kaduluda money makes many things
Unmai
😢