ரெட்டைவால் ரங்குடு எப்படி பிறந்தார்? CHAI WITH CHITHRA | SOCIAL TALK | CARTOONIST MADHAN_PART 1
HTML-код
- Опубликовано: 20 ноя 2021
- SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470
ஹாய் மதன், வந்தார்கள் வென்றார்கள், மனிதனுக்குள் மிருகம், கிமுகிபி எல்லாமே legendary writing effort from madhan sir, நன்றி 🙏
மதன் சார் , மிக பெரிய பன்முக திறமையாளர், அவர் ஆனந்த விகடன் ல் இனி எழுத மாட்டார் என்ற செய்தி அறிந்து, விகடன் வாசிக்கும் ஆசையே என்னிடம் இல்லாமல் போய் விட்டது.
Yenukum than vangarathey vidu vetten
நானும் அப்படித்தான் விகடன் படிப்பதை நிறுத்தி விட்டேன்.
Yessss...
நானும் அதில் இருந்து இன்று வரை விகடன் வாங்குவதில்லை !
இன்று விகடனில் 100 ஆர்ட்டிஸ்ட்கள் இருந்தாலும் மதன் இல்லாத விகடன் கலையில்லாமல் சவசவன்னு இருக்கு !
பத்தே கோடுகள்... மொத்த கார்ட்டூன் ரெடி! ❤️
இவரின் வந்தார்கள் வென்றார்கள் தொடருக்கு நான் ரசிகன். அதனை புத்தகமாக வாங்கி வைத்திருக்கிறேன்
நானும்..
நீண்ட நாட்களுக்கு பிறகு இவரைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்த நான்கு கதாபாத்திரங்களும் இன்றும் எங்கள் மனதில் பசுமையாக இருக்கின்றனர். பல பேர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மதன் சாரின் பங்களிப்பு அளப்பரியது. 👍👍
விகடனில் இவரது கார்ட்டூன் & ரெ.வா.ரெங்குடுவை முதலில் படித்து விட்டுத்தான் மற்றவற்றை படித்த 80களின் காலங்கள் மறக்க முடியாதவை 🌹🌹
நான் புத்தக வாசிப்பின் பக்கம் திரும்ப மிக மிக முக்கியமான நபர்.இவருடைய மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் தான் நான் படித்த முதல் புத்தகம்... Thank You Sir ❤️❤️❤️
He made vikatan very interesting during the 90s and early 2000s...such a humble and a creative person...
முன்ஜாக்கிரதை முத்தண்ணா...
சிரிப்பு திருடன் சிங்காரவேலு... இதெல்லாம்கூட மதன் சாரோட கைவண்ணம் தான்! ❤️
நான் புகைப்படங்களில் முன்பு பார்த்த மதனுக்கும் இப்ப பார்க்கிற மதனுக்கும் எவ்வளவு வித்தியாசம்.ஓ காலம் ஓடிக்கொண்டிருக்கிறதல்லவா?அப்போது இவருக்கு வாசகர்களாக இருந்த நமக்கும்தான்.(ம்ஹும்,ஒரு பெருமூச்சு)
😄
@@muthukani9770 same feeling.. Nostalgic.. 😌
மதன சார் பேட்டி பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது🙏🙏🙏, பழைய ஞாபகம் எல்லாம் (ஆவி) வருகிறது
Madhan kelvi badhilgal is my favourite ..
I learnt tamizh in my school days solely due to the interest evinced in Madan's creations- Rettai Vaalu Rengudu & Sirippu Thirudun Singaravelan. In eminence, he is on par wth R.K.Laxman.
When I goto my uncle's house for summer holidays during 90s, I used to read his cartoon book( in volumes it released).. Unforgettable memories..very hilarious! 90s are best .. 👍👍
மதன் சார் உங்க வந்தார்கள் வென்றார்கள் வரலாற்று நாவல் வெளியானபோதே மூன்று நான்கு முறை படித்தேன்.. ஆங்காங்கே இழையோடும் நகைச்சுவை வரலாற்று புத்தகத்தை சலிப்பில்லாமல் படிக்க வைத்தது... மறக்க முடியாத நினைவுகள்.. ❤️❤️
இவரின் வந்தார்கள் வென்றார்கள் தொடருக்கு நான் ரசிகன். அதனை புத்தகமாக வாங்கி வைத்திருக்கிறேன் .............me tooo
Rettaival rengadu,sirupu thirudan singaravelan. .., unforgettable memories during those days... I shall never forget madan sir...
ஆனந்த விகடன் 'கேள்வி பதில்'
அருமை!
ஒரு குட்டி பையன் வீட்டுக்கு வன்த மாமாவிடம் "என்ன , சாக்லேட் ஒண்ணும் இல்லையா, காலிக்கையா வந்தீங்களா" கார்டடடூண் என்னால் மறக்க முடியாது.
வந்தார்கள் வென்றார்கள் வரலாற்று ஆவணம் உங்களின் சிறந்த படைப்பு நன்றி மதன் அவர்களுக்கு..
இவருடைய தலைமுறைக்கு வயது 50 ஆயிடுச்சுல. இந்த உலகம் ஆச்சர்யம் நிறைந்தது. இவர் சொன்னது நம்மக்கும் உண்மை. இந்த தலைமுறைக்கு.....
செய்திகள் அதிகமாக வந்து கொண்டிருந்த விகடனில் இப்போது அதிகமாக வருவது சினிமா,
அதாவது சினிமாவிகடனாக மாறிவிட்டது.மக்களை சிறப்பாக திசை திருப்புகிறது.அதனாலேயே
விகடனின் மதிப்பு குறைந்துவிட்டது.
உண்மை
I am a fan of him. Thanks chitra sir for bringing this interview.
Chitra sir, உங்களுடைய பத்திரிகை யாளர்கள், பேட்டிகள் பூரணம் துவம்
பெற்றவை, நக்கிரன் கோபால், லேனா தமிழவாணன் பேட்டிகள் பரிப்புரணம் பெற்றவை. இப்பொழுது மதன் ஐயா வந்துஉள்ளார் இந்த பேட்டி சம்பூரணமாய் அமையட்டும்.
மஹா பெரியவா சந்தித்த நிகழ்வுகளை யும், மற்றும் பல அனுபவங்களை,உங்களின் முழு அனுபவத்தை பயன் படுத்தி எங்களுக்கு நிறைய பெற்றுதாருங்கள். வாழ்த்துக்கள் 🙏.
Madhan is a born genius of our times have seen him at close quarters
Sir last time I watched ur interview in social talkies. Many interviews I watched for last 3 years but I love ur interview because you said everything honestly. Like relation between jayalalitha and you and rahman relation etc. I like u so much
I want meet u sir
If I meet you, that is one of the greatest achievement in my life
Very happy to see sir after so many days.such a great writer.suddenly looking white hair avatar!!
நான் விகடன் மதன் கார்ட்டூனை பார்த்து கிட்டதட்ட அப்படியே வரைந்ததுதுண்டு 70 களின் கடைசி மற்றும் 80 களின் ஆரம்பம் வரை. அப்போது ஜெயராஜ் ( ஜெ), ராமு, மாருதி , மணியன் மற்றும் அரஸ் போன்றவர்களின் படமும் வெளிவந்த சமயம் . மதன் தஞ்சையை சேர்ந்தவர் எனபது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி
ஆனந்த விகடன் ஓர் முழுமையான பத்திரிக்கை , அரசியல் , சினிமா , சமூக நிகழ்வுகள் என அனைத்தும் இருக்கும்
Thanks Chitra Sir ! Madhanai Parthadhe Magizhchiyaga Irukkiradhu 😇😁
அதிலும் மிஸ்டர் எக்ஸ்.... மாஸ்டர் எக்ஸ்...
Surprise விருந்தினர் Thanks சித்ரா sir ..
டை போடாமல் ஒரிஜினலா .. அழகு அப்ரிஸியேட்டிங்க்.
ஊமை விழிகள் ரவிச்சந்திரன் போல் இருக்கிறார்.!
படித்த இளம் வாசகர்களுக்கு பிடித்த Second Hero.! (சுஜாதா முதல் கதாநாயகன்)
Big fan of him.. met him briefly. Hope to meet him again sometime.. deserving of padmashree
Vikatan has the knack of spotting talent
இயல்பான பேச்சு சூப்பர்.
Thank you so much for bringing Mr. Madhan to us.
1970-72 களில் முதலில் மதன் கார்டூண்தான் பார்ப்பேன்
I am fan of mathan
THE GREAT PERSON THOSE WHO IS HAVING DOWN YO EARTH MINDSET...VERY HAPPY TO HEAR YOU SIR' 🙏🙏
start a youtube channel madan sir , we missed you and your voice .. thankyou chitra sir for meeting him
Another name to sense of humor is MADAN
Iam fan of writing, drawing and review style
Wow madan sir . Marakkamudiyaadhah manidhar.
most interesting interview
Unfortunately, now Vikatan lost its fame and creativity. Happy to see Madan sir after a very long time.
எனக்கு தெரிந்த காந்தி
பத்து வயதிலேயே
சுருட்டுக்கு சுதந்திரம்
வேண்டி, தற்கொலை
வேண்டினார்..
எனக்கு தெரிந்த காந்தி
பதின் பருவத்தில்
பல சமரச சத்தியங்கள்
செய்து சமுத்திரம் தாண்டினார்..
எனக்கு தெரிந்த காந்தி
இங்கிலாந்து நாட்டிலேயே
ஆங்கில பரீட்சையை (மெட்ரிக் )
துச்சமென எழுதி
தேர்ச்சி கொண்டார்.
எனக்கு தெரிந்த காந்தி
இங்கிலாந்தில்
ஒரு பாட்டியும்
இளம் பெண்ணும்( பேத்தி )
வசியம் கொண்டபோது
பின்னாட்களில்
தான் திருணம் ஆனவன்
என கடிதம் எழுதினார்..
எனக்கு தெரிந்த காந்தி
சௌத்தாப்பிரிக்காவில்
ஒரு குதிரைக்காரன்
பலமாக முகத்திலேயே
குத்தியபோது..
நீங்கள் செய்வது தவறு
என அறம் கொண்டார்..
எனக்கு தெரிந்த காந்தி
முதல் வகுப்பு பயண சீட்டு
மறுத்த போது
அரசுக்கு நீண்ட கடிதம்
எழுதினார். .
எனக்கு தெரிந்த காந்தி
கோழி ரசம் கொண்டால்
உடல் சுகம் பெரும்
என மருத்துவர் கூறிய போதும்
மறுத்தார்..
எனக்கு தெரிந்த காந்தி
யார் யார் பெயரையோ
கூறி அவர்கள் பெரும்
வழக்காடும் திறம் கொண்டவர்கள் என
அச்சம் கொள்கிறார்..
எனக்கு தெரிந்த காந்தி
நல்ல வேளையாக நான்
அப்போது
மகாத்மா இல்லை (பாபுஜி)
என நிம்மதி கொள்கிறார்..
எனக்கு தெரிந்த காந்தி
குழந்தைகளுக்காக
மட்டும் காமம் நலம்
என்கிறார்..
எனக்கு தெரிந்த காந்தி
கழிவறை சுத்தம்
செய்வதில்
தன் மனைவியின்
பெயரை கூட
பட்டியலிடுகிறார்..
எனக்கு தெரிந்த காந்தி
குண்டு துளைத்த போதும்
ஹே ராம் என்றானாம்..
நீதியும் அன்பும்
உறை கொண்டவன் போலும்
எனக்கு தெரிந்த காந்தி
சொல், செயல்
அன்பு, அறம்,
இவைகளின் சுபாவம்
அவ்ளவே..நாம்
கொண்டால் பாக்கியம் 🌹🦋🙏💞🍂
இவருக்கு அரசு முறை ப்படி யான கவுரவம்,அங்கீகாரம்
விருதுகள் அளித்து கவுரவிக்க வேண்டும். வந்தார்கள்
வென்றார்கள் என்ற புத்தகம் இதுவரை எந்த இந்திய
எழுத்தாளரும் முயற்சிக்காத புதிய வகை முயற்சி. இது வரை
100முறை படித்து விட்டாலும் சலிக்காத சாதனை படைப்பு
ஆ...இவருக்கு இத்தன வயசாயிருச்சா?! நம்பவே முடியலை.
Manithanukul mirugam fan
Nice and talented man.
I stopped reading Vikatan magazine after madan sir stepped down as editor. It went from intellectual magazine for common man to masala 2nd grade magazine.
Me too
I too stopped burying
Class Madan Sir
வாங்க சார் வாங்க வணக்கம் வாங்க
என் பால்ய காலத்தை தன் கார்டூன்களால் நிரப்பியவர்
நிறை குடம் தலும்பாது. Dignified man and amazing interview beginning. Compare this with the interview of Prakash M சுவாமி. That man is mentally disturbed. Chitra sir please review your interview first and don't publish interviews like Prakash Swamy interview s
R.k laxman na tv debates Vara re avara
Famous Cartoonist and writer R k Narayan's brother
Aiyyo aiyyo
மதனுக்காக ஆ.வி. வாங்கினேன்.
இவரின் குறும்பு மற்றும்புத்திசாலிதனம்,வேறு யாரிடமும் பார்க்கவில்லை.
நல்ல மனிதர் நல்ல குணங்கள்
Oru chinna kartoonukkaha Ananda vikadan ivari veliye thalliyathu antha kartoon enna endru Google search pannavum.
கைவிட்டு அல்ல விரல் விட்டு...
மதன் சாரின் அனுபவங்கள் அற்புதம் அவரின் உழைப்பு அபாரம்... போரூர் பிஎஸ் பரமானந்தம் 23.11.2021
இதுப்போல் திரு ஸ்டாலின்காரு ஒரிஜினலா வரவேண்டும் மரியாதை கூடும்..
விக் நல்லாயில்லை திரு ஸ்டாலின்காரு.
Chitra lakshmanan interviews his Brahmin friend. we can see from the interviews how their brahmin network get good jobs and comfortable lifestyle. While non brahmins do not get these opportunities.
Vanthutan ya...
chitra talks slowly turning into paappara channel as you talk to only brahmin guys who are all mediocre.
அடஏன் சார் ..எதையோ கலக்கிறது சரியில்லை.
நீ எதுக்கு டா mediocre channel பாக்க வர!