குடும்பத்தை எதிர்த்து அரசியலுக்கு வந்தவன்டா நான்:Bahujan Samaj Party TN leader Armstrong Last Speech
HTML-код
- Опубликовано: 4 июл 2024
- #amstrong #bsp #metromail
Mr. Armstrong had completed his law degree from Venkateswara University, Tirupati and practised as a lawyer in Chennai courts. First, he was elected as a corporation councillor in 2006 and became the president of BSP, Tamil Nadu unit, the next year. He also garnered substantial votes in the Kolathur constituency when he unsuccessfully contested the 2011 Assembly election. He always raised his voice for the cause of Dalits and the underprivileged - Развлечения
இந்த நல்ல அற்புதமான மனிதரை பாதுகாக்காமல் விட்டு விட்டீர்களே , , நான் முதன் முறையாக இவருடைய பேச்சைக் . கேட்டு வியக்கிறேன் , திருமாவளவன் போன்று அடிமைத் தலைவர் இல்லை , வைரத்தை இழந்து விட்டீர்களே மக்களே 😭😭😭😭🙏🙏🙏
என்ன புரிஞ்சுது உனக்கு ? ரொம்ப பில்டப் பண்ணாதிங்கடா !
sir Behan Ji parpanukk MLA SEAT kuduthavangaaa
இவருக்கு பதிலாக திருமாவளவனை சாவடிச்சிருந்தாகூட பரவாயில்லை
Mee too
நானும் இவரது பேச்சை முதல் முறையாக கேட்கிறேன்...
சிறப்பான பேச்சு
ஒரு நல்ல மனிதரா இருந்திருக்கிறார் எனக்கு இன்னைக்கு தான் இவரைப் பற்றி தெரியும் புது நல்ல அரசியல்வாதி
இழந்த பிறகு தான் இந்த அற்புதமான மனிதரை பார்க்கிறேன் எங்கே இருந்தார் என்றே தெரியவில்லை வீரம் நிறைந்த மனிதர் என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்....
நேற்று வரை உங்களை எனக்கு தெரியாது இன்று வருந்துகிறேன் நல்ல திறமையான பேச்சு
வியக்கிறேன் உண்மையிலேயே இவரது தெளிவான சிந்தனைத் திறன் கண்டு! இழந்து விட்டோமே இவரை 😥
இந்த சிறிய நேர அவரது உரையை கேட்கும் போது அவரது ஒவ்வொரு சொல்லும் திருமாலவனையும் ராமதசையும் செருபால் அடுத்த மாதிரியேயிருக்கு. திமுக,அதிமுக என்று மாறி மாறி கூட்டணி வைக்கிறாங்க.. அதுமட்டுமா காங்கிரஸ் பிஜேபி கூட வேற.
எல்லா உண்மையான நல்ல தலைவர்களையும் தவற விட்டுட்டு தான் நாமே அய்யோ உண்மையான தலைவனை தவற விட்டுட்டோம்னு கஷ்டப்பட்டுறோம்
நான் ஒரு அதிமுக காரன்? ???முதல் முறையாக அவருடைய பேச்சை கேட்டேன்? ??? அருமையான கருத்துக்கள்? ?????? அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
திருமாவளவனை கிழித்தெடுத்துள்ளார் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் 👍👍
yedukku
DK adimai theru m aama. Valavan
முற்போக்கு சிந்தனைவாதி ஐயா ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இழப்பு புதுஉலகம் படைக்க இருந்த இளைஞர்களுக்கு பேரிழப்பு ..ஆழ்ந்த இரங்கல்
முதல் முறையாக உங்கள் பேச்சைக் கேட்டு வியந்து போனேன் உங்களைப் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது இந்த தமிழ்நாட்டு மக்கள் தமிழ்நாடு அரசு😂
எவ்வளவு பெரிய தலைவருக்கு ஒரு பாதுகாப்பு இல்லை என்று வருந்துகிறோம்
Apidiya????
@@aswinkumar1598
Unaku etho Theriyatha?
Evlo periya thalaivar nga ivaru? Avlo periya thalaivara enga makkal therndhedukala? Apo dmk and admk ku vote panra 3 and half crores people um muttaal ah????
இவ்வளவு நாள் ஏன் இந்த ஊடகங்கள் இந்த நல்ல மனிதனை மக்களுக்கு அடையாளம் காட்டவில்லை?
இறந்தால் மட்டுமே வெளியே வரும்
ஏனா இவர் அம்பேத்கர் ஐயாவை தவிர எந்த தலைவரும் புகழ்ந்து பேச மாட்டார்....மற்ற தலைவர்கள் குறைத்து பேசுவார்... அதனால் தலித் மக்கள் மற்றுமே இவரை தொடர்பு கொள்வார்கள் திருமா இவர் இடத்தை பிடித்து தலித் சாதி மக்கள் அனைவரும் சிறுத்தை கட்சி ஆதரவு கொடுத்தார்கள்... இவர் தலித் சமுதாயம் என்று காரணத்தினால் இப்போது தலித் சாதி கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்கள்...
இவரது பேட்சு மிக அற்புதம். இவரை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கல்.
ஆழ்ந்த வருத்தங்கள்..😢 திருமாவளவன் போல் ஒரு அடிமைக்கு இந்த பதிவு மிக பொருத்தம்... 🤗
சப்புரமணி 🥺🥺🥺🥺
ஊம்பு
Seeman kkum porunthum
ஒரு நல்ல மனிதர் இழந்து விட்டது ஆழ்ந்த இரங்கல்
அண்ணன் ஆம்சுட்ராங் அவர்களின் படுகொலைக்கு காரணமான கொலைகார கும்பல் சிறைப்படுத்தபட வேண்டும்! அண்ணன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதோடு, குடும்பத்தாருக்கும், தொண்டர்களுக்கும் எங்கள் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்! 😭🙏😭🙏😡😡
திருமாவளவன் கடைசி வரை திராவிட கொத்தடிமையாகவே இருப்பான் ..இந்த மாதிரி அறிவார்ந்த தலித் தலைவர் தமிழ் நாட்டில் இருப்பதையே மறைத்து விட்டது திராவிட கும்பல்.திருமாவளவன் கூம்பல் ஆழ்ந்த இரங்கல் அண்ணா 😢😢😢
இவருடைய பேச்சை முதல் முறை கேட்கிறேன்... அருமையான மனிதராக இருப்பார் போல.. இருவருடைய இறப்பில் பெரும் தலை உள்ளது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது...
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல முன்னோடியை இழந்து விட்டது தமிழர் நிலம்
நான் ஒரு பிராமணன் ஆனால் இந்த மனிதனின் தன்மான பேச்சு உண்மையில் வியக்கவும் பாராட்டவும் வைக்கிறது இன்றைய அடிமை கட்சிகள் ஓரு குடும்பத்திற்கு வேலை செய்வது இவர் கூறும் அந்த காலத்து கொத்தடிமைக்கு சமம் இவர் தழிழக முதலமைச்சர் அவதற்கு தகுதி ஆனவர் ஆனால் இவரை பற்றி இவர் மரித்த பின்புதான் இப்போழுதுதான் ஊடகங்கஙகள் மூலமாக அனைவருக்கும் தெரிய வருகிறது இந்த ஆர்எஸ்பி ஊடகங்கள் திராவிட கட்சிகளுக்கே முட்டு கொடுத்து இவரை போன்ற நல்ல தலைவர்களை இருடடிப்பு செய்ததால் ஒரு நல்ல தலைவனை தமிழ்நாடு இழந்தது இவரை மட்டும் நன்றாக அறிந்திருந்தால் எல்லா சமூக மக்களும் இவரை ஆதரித்து இருப்பார்கள் ஆனால் கண்ணியமான நேர்மையான தலைவர்களை தமிழ் மக்கள் கண்டு கொள்வதில்லை எப்படியோ இப்போது செய்ய வேண்டியது உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடித்து இவரின் கொலைக்கு உண்மை காரணத்தை வெளியிட வேண்டும்
டேய் பிராமணா..உங்கள பற்றி எல்லாம் திராவிடர்களுக்கு அத்துப்படி..உங்க பிரித்தாளும் கொள்கை பற்றி தெரியாதா..?
ஆகவே BJP தான் நல்ல அரசு. ஆகவே மக்கள் ஆதரவு தேவை. பாரத் மாத கி ஜே. ஜெய் ஸ்ரீராம் எருமை 😂😂
நான் ஈழத் தமிழன், இலங்கைத் தமிழர் பிரச்சனை ஐநா சபை வரை சென்று பேசப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் ஈழத் தமிழர் பிரச்சனையும் தலித் மக்கள் பிரச்சினையும் ஒரே தட்டில் வைத்து பார்க்கும் நிலை இவரின் படுகொலை மூலம் எம்மால் உணர முடிகிறது.
ஆம்ஸ்ட்ராங் நினைவாக எனது அறக்கட்டளை தமிழ் நாட்டில் வருங்காலத்தில் இயங்கும்.
ஸத்யோஜாதன்
கடவுளின் சேவையில்
ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் பேச்சில் பெரிய நியாயம் இருக்கிறது ஆனால் இந்த சமுதாயம் இதை புரிந்திருக்க வேண்டும்.
நான் நேசித்த தலைவர்களில்ன் அன்ன்னன் ஆம்ஸ்ட்ராங் அவர்களும் ஒருவர் ஆழ்ந்த இரங்கல்
திரு ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பேச்சு மிக அருமை முதல் முறையாக கேட்கிறேன் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
இவர்பேச்சில் மக்கள் ஈர்கபட்டுவிடுவார்களோ என்றபயம், தனக்குமேல் வளர்ந்து தாழ்தபட்டமக்களின் தலைசிறந்த தலைவனாகவந்துவிடுவானே என்றபயம் அந்த இரண்டு பயமும் சேர்ந்து செய்த செயலோ என்று சந்தேகம் வருகிறது!!!! இந்த பேச்சு அப்படி இருக்கிறது.
இவர் சிறந்த ஆளுமை மிக்கவர் முதல்வராகும் தகுதியும் உள்ளவர் தான் எனவேதான் இவருக்கு மேலிடத்திலிருந்து ஆபத்து வந்திருக்கிறது
Semma speech yaa🔥🔥🔥 நல்ல தலைவர்களை தமிழ்நாடு இழந்து கொண்டு இருக்கிறது
அருமையான பதிவு எனக்கு என்னமோ திருமா மேல் சந்தேகம் வருகிறது 😢😢😢😢
நானும் இதைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன் சரியாக கமெண்ட்
ஆழ்ந்த இரங்கல் தலைவா 🙏 உங்களைப் போன்ற ஒரு தலைமையை இழந்தது மிகப் பெரிய இழப்பு 🙏 எவ்வளவு அறிவு சார் தலைமை 🙏 😭😭😭😭 கண்ணீர் அஞ்சலி தலைவரே😭😭😭🙏🙏🙏🙏
சுய சிந்தனை உள்ளவர் மனசாட்சியுடன் கூடிய நேர்மையான உள்ளம் கொண்ட நல்ல மனிதர்.
கொண்ட கொள்கையில் இறுதிவரை நேர்மையாகவும், திறமையாகவும் பயணித்த அன்பு சகோதரருக்கு வீர வணக்கம்! வீரவணக்கம்!!
ஆழ்ந்த இரங்கள் அவரின் பேச்சு அவரின் இளமைகால பாதிப்பின் வெளிபாடு
எவ்வளவு பெரிய அன்பான தலைவன் பா...விடுதலை போராளி உயர்திரு அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம்
RIP sir , மக்களுக்கு தெளிவான அரசியல் புரிதல் ஏற்படாத வரை,இவரை மாதிரி நல்ல மனிதர்களை இழந்து கொண்டு இருக்க வேண்டியதுதான்.
நல்ல பேச்சு 🙏. எதுவுமே இருக்கும் போது அருமை தெரியது, இல்லதா போகும் போது தான் தெரியும்னு சொல்லுவாங்க... இவ்வளவு பேரு இருந்தும் விட்டுட்டிங்களே.... 😔
முற்றிலும் உண்மை
கள்ளக்குறிச்சியில் 63 தலித்துகள் உயிர் பறிக்கப்பட்ட போது கூட பண்ணையாரை கண்டிக்க முடியாத நிலையில்தான் திருமாவளவன் இருக்கிறார்.
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் சிறந்த சிந்தனை பேச்சு மனதைரியம் மிக்க தலைவர்.தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திலும் பகுஜன்சமாஜ் உறுப்பினர்கள் தென் தமிழகத்தில் இருக்கிறோம்.தலைவர் ஆம்ஸ்ட்ராங் மரணம் தாங்கமுடியாத வேதனை தருகிறது.குடும்பத்தினர் கட்சியினர் அனைவருக்கும் எங்கள் வருத்தத்தை தெரிவித்து அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறோம். தென் தமிழக தேவேந்திர குல வேளாளர் உறவுகள் சார்பாக ரவிச்சந்திரன் Bsc.BL.
😢
Dei jathi thaan un adaiyalama thoo
சதி செய்து விட்டனர் அருமையான பேச்சாற்றல் நீ வாழ்க உன் புகழ் வாழ்க
நல்ல தலைவரை இழந்து விட்டோம் 😢😢
Miss you brother... What a knowledge... Kadavulukku idu niyayamaa?
உண்மைய பேசுறார் அதானால் தான் கொல்லப்பட்டரா?
அது வேற மேட்டர்
நீங்கள் சொல்வது அப்படியே 100% திருமா அவர்களுக்கு பொருந்தும்
முதலமைச்சர் அலுவலகத்தில் டாக்டர். அம்பேத்கார் படத்தை வைக்க வேண்டும்.
அது நடக்காது இந்த வியாபார ஆட்சியில்
அறிவார்ந்த அரசியல் தலைவர்
சந்தேகமே இல்லை திமுக தான்
Correct his last speech against DMK and thiruma then he killed something wrong
Yow yen ya ipdi la yosikura? Apdi paatha motha body seeman Annan thaan😢😢, Annan armstrong idealogies
ஐயோ,உங்களை இழந்துவிட்டோமே.
ஆழ்ந்த இரங்கல் sir🙏🙏🙏🙏🙏🙏நல்ல மனிதர்
இப்போ தெரியுது இவரை யார் யார் சேர்ந்து கொன்று இருப்பானுக என்று😮😮
1:42 DMK dhan
திமுக உதவிக்கு திருமா
True va irukumoo nu thonuthuuu
இந்த தலைவரை பார்ட்டிய என் அறியாமை எண்ணி மிகவும்
வேதனை கொள்கிறேன்
அவரின் மனைவி
அவர்களுக்கு ஆறுதலை இறைவன் தந்தருள இறைவனிடம் வேண்டுகிறேன்
தாழ்த்த பட்ட சமுதாயத்தின் மிக சிறந்த தலைவர்
ரெம்ப தில்லான அரசியல்வாதி திராவிட மாடலை சும்மா கிழிச்சு தொங்க விட்டுறிக்கார்.
தமிழகத்தில் இப்படி ஒரு திறமையான தலைவரா முதல் முறையாக இவரது குரலை கானொலியில் பார்க்கிறேன் கட்சி தொண்டர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன் 😭😭😭🙏
தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த மனிதன்.
"ஆம்ஸ்ட்ராங்"
அவரை இழந்து வாடும் குடும்பத்தினரும் நண்பர்களும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்
Anna unga speech fist time kekkuran nalla manithar
yes absolutely what Mr Armstrong is telling is 💯 correct i think he was a good orator this is the first time I am hearing his speech it was awesome we have missed such a wonderful leader now it's very sad to hear this news that he is no more i can't control my tears 😭 may his soul rest in peace.
மிக சிறப்பான பதிவு அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பேச்சு மிக சிறப்பானது..
எந்த கொம்பணும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி செய்கிறார் திராவிட முதல்வர் ஸ்டாலின்....எனவே எல்லோரும் ஜாக்கிரதையாக இருங்கள்😂😂😂😂😂
ஊம்பு
@@senthilsan5080 திராவிடர்களின் குடும்ப தொழில் நீ சொல்லும் அந்த சொல்😄😄😄😄😄😄
அதான் கள்ளக்குறிச்சி 65.உளுந்தூர்பேட்டை 1.சென்னை ஆம்ஸ்ட்ராங் 1.நான் சொல்றேன் நான் பாமக தான் ஆம்ஸ்ட்ராங் பேசியதை கேளுங்கள் ஓட்டுக்கு அல்ல ஒற்றுமையாக வாழ
அப்போது மணிப்பூர், உத்திர பிரதேசத்தில் 130 பேர் மிதிபட்டு இறந்தது 😂😂
@@haribabu-ey8bxPMK is the worst party ever in TN banking only on caste votes
மாமாவளவன் செய்து வரும் அரசியல் விபச்சாரம் பற்றி என் தலைவர் டைனமிக் லீடர் ஆம்ஸ்ட்ராங் பேசி உள்ளார்.....
எது எப்படியோ, குருமாவுக்கு பெரிய சந்தோசம், இதைப்போல ஒரு இளைய தலைவர் என்னாக்காவது நமக்கு போட்டியா வந்துருவான்னு பயம் இருந்திருக்கும், யாரு கண்டா, இந்த விசயம் முன்னாடியே தெரிஞ்சிரிக்கலாம்.
சரியா தான் பேசியிருக்கார். அப்ப அது பொருக்கமா தான் நடந்திருக்கு...யாரு பண்ணியிருப்பாங்க?
Dmk
Dakalti Babu
இந்த திமுக தான்
One the murderer arul belongs to tiruvallur dmk legal wing .. he is an advocate
இந்த மாதிரி ஆம்ஸ்ட்ராங் வீடியோக்களை நிறைய போடுங்கள் மக்கள் விழிப்பு அடைவார்கள்
எங்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் ஒருவர் 🫂🫂அண்ணன் 🫂🫂 ஆம்ஸ்ட்ராங் நாங்கள் எழுந்து விட்டோம் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭💔💔
நீங்கள் நல்லவர் நாங்கள் இழந்து விட்டோம்.
திராவிட எதிர்தவருக்கு நல்ல வருக்குஇரங்கல்
இப்போ தெரியுது யாரு இந்த நல்ல மனிதர கொன்னுருப்பாங்கன்னு ஆனால் ஒன்று மட்டும் பதிவு செய்கின்றேன் கடவுள் கண்டிப்பாக வருவார் இந்த நல்ல மனிதரின் மரணத்திற்கு கணக்கு கேட்க.........
என் நண்பன் ஏழை வீட்டு பிள்ளை 1986 - 87 ல் நாங்கள் இருவரும் மட்டும் கால்பந்து பயற்சி செய்வோம் .
நேற்று வரை இவரின் வளர்ச்சி பார்த்து பெருமையாக பேசுவேன் இனி ?........
நான் முதன் முதலாக ஆம்ஸ்ட்ராங் வீடியோவை பார்க்கிறேன் உண்மையிலே இவர சீமான் உடைய தம்பிதான் பட்டில் இனத்திற்காக பாடுபட்ட ஒரு நல்ல தலைவனை நாம் இழந்து விட்டோம்
Ivlo naal ivaru speech ketathilla arumaiyana pathivu nalla thalaivargalai izhapathu naatirku nallathalla rip anna
நல்ல தலைவர்கள் இழந்துள்ளோம் அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
நண்பர்களே இனி ஒரு ஆம்ஸ்ட்ராங் இழக்காதிங்க திருமா அவர்களை நம்பி ஏமாறாதீர்
என்னடா இது வாழ்க்கை.ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும் யாராக இருந்தாலும்.வளர்ச்சி ஒற்றுமையாக இருந்தால் தான் மக்கள் நல்லா இருக்க முடியும்.என்னுடைய தலைவர் டாக்டர் ராமதாஸ் வீட்டில் உள்ள அம்பேத்கர் படம் சொன்ன மனிதர்டா இந்த ஆம்ஸ்ட்ராங்
தலித் அல்லாதோர் கூட்டமைப்பை உருவாக்கிய தறுதலை.
திருமாவுக்கெதிராய் அனைத்து சாதியையும் திரட்டினான். அம்மஞ்சல்லிக்குப் பிரயோஜனமில்ல. பாவம்.
ஆம் நாம் ஒரு நல்ல சிந்தனையுள்ள மனிதனை இழந்து விட்டோம்.
இவரைப் பற்றி நாம் தெரிந்து கொள்வதற்குள் இவரை நாம் இழந்து விட்டோம்.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு வெட்கக்கேடு.
இங்கு சம நீதி இல்லை.
தெளிவான உரை மிகவும் நான் வருந்துகிறேன் . அண்ணனின் மறைவு 😢
இப்படி ஒரு நல்ல மனிதர் மரணத்துக்கு பழிக்கு பழி வாங்க வேண்டும் அதற்கு நான் தயார் எனக்கு ஆதரவு தருபவர்கள் தரலாம்
நல்ல மாண்புமிகு மனிதரை இந்த பூமி இழந்துவிட்டது நானும் பார்க்கிறேன் கஷ்டப்பட்டு ஒரு கட்சியை தொடங்கிஆரம்பிக்கிற ஒவ்வொரு சிறுகட்சிதலைவர்களை மண்ணோடுமண்ணாக்குகிறது பொதுவாக இது அதிகளவில் வடசென்னையில் அரங்கேறிவருகிறது இதற்கு பின்னால் மிகப்பெரிய மாஃபியா கும்பல் செயல்படுகிறது பெருங்கட்சிகளால்கூட இவை அரங்கேறி இருக்கலாம் தி.ரவி/ க.இராஜேஷை தொடர்ந்து இப்போது மறியாதைகுரிய ஆம்ஸ்ட்ராங் அவர்கள் அடுத்து யார்?
நல்ல மனிதரை தமிழகத்தில் இழந்து விட்டோம்😢😢😢
எல்லா கட்சிகாரனையும் பாரபட்சம் பார்க்காமல் வைச்சு விளாசியிருக்கிறார்
மனிதர். பாராட்ட வேண்டும்
This is the first time iam listening to his speech, oh what a thoughtful and meaningful message this man has highlighted. Why these media persons are not bringing to light such talented politicians before general public. It is a great loss to people of Tamil Nadu.😢
இப்ப தா இந்த அண்ணாவ பாக்குற மனம் கனக்கிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭 என்ன கம்பீரமான பேச்சு😢😢😢😢😢😢😢
ஊடகங்களால் மறைக்கப்பட்ட தலைவர்
இவ்வளவு தெளிவான மனிதரை முடித்துவிட்டார்கள் ஆனால் திருமாவளவனை தூக்கி பிடித்து இருப்பவர்கள் இந்தப் பேச்சை கேட்க வேண்டும்
பகுஜன் சமாஜ் கட்சியை சாராமல்.. தமிழகத்தில் தனிக்கட்சி ஆரம்பித்து இருந்தால் அரசியலில் நன்கு வளர்ந்து இருப்பார். நல்ல பேச்சாற்றல்
இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பதனால்தான் இவருடைய இறப்பு தமிழகம் தவிர்த்து இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது சாதாரண கட்சி தலைவராக இருந்திருந்தால் இந்த தாக்கம் ஏற்பட்டு இருக்காது
இவ்ளோ நல்ல மனுசனா இருக்காரு miss பண்ணிட்டீங்களே
Very grateful speaking ❤👍💐💐💐💐
இளம் தலைவர் ... பேச்சில் பொய் இல்லை... கண்ணில் அச்சமில்லை... எதிர் அமந்துள்ள இளைஞர்களை ஏமாற்றவுமில்லை... இழப்பு
துண்டு சீட்டு வச்சு பேசும் மத்தியில் இவர் திறமைசாலி 😢😢😢😢😢😢😢😢😢😢😢ஆழ்ந்த இரங்கல் அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
முதல் முறை உங்கள் பேச்சை கேட்கிறேன். அண்ணா ஆனால் நல்ல மனிதர் இழந்து விட்டது இந்த வையகம்
அண்ணணுக்கு ஆழ்ந்த இரங்கல்...
மீடியாக்கள் அதிகம் இவரைப்பற்றி காட்டவில்லை மக்களிடம்😢
இது போன்ற ஒரு நல்ல தலைவரை விட்டு விட்டீர்களே
No surprises here. Mr.Armstrong seem to have undoubtedly earned the antagonism of people in high places. God Bless his soul.
நான் வன்னய சமூகத்தை சேர்ந்தவன் இருந்தாலும் இவரை எனக்கு அப்போது இருந்து புடிக்கும் மிகவும் நல்ல மனிதர் வெளிபடையாக பேச கூடிய மனிதர்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
நல்லவர் நேர்மையானவர் திறமையாளர் நல்ல தலைவர் கொல்லப்பட்டுள்ளார் தமிழகத்தின் பெரிய இழப்பு
WE MISS YOU ANNA,
WE MISSED A GREAT LEADER.
RIP ARMSTRONG ANNA.
Super super thalaiva Nan Unga pecha fast time kekuran super thalaiva I miss you 😔 really miss you Anna good bless you 🙏
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்
மேலும் மேலும் வளரக்கூடாது தமிழ்நாட்டுல நாம தான் இருக்கணும்னு நினைக்கிறாங்க ஐயா
Why media have not shown his speech so far in NEWS?? Media is the main reason for the upliftment of other political parties..May he has the major quality of becoming CM of Tamilnadu..we missed him..
மாஷா அல்லாஹ்
தெளிவான விளக்கம்.
இன்ஷா அல்லாஹ் நீங்கள் 8:11 விதைத்த விதை மரமாகும்..,!
ஷஹித் மாவீரன் பழனி பாபா சிந்தனை
Arumai talkingi iam first time watching rip
இவன் வேண்டாம் அவன் வேண்டாம் என்று போய் கொண்டே இருந்தால் ஓட்டு போட யாரும் இருக்க மாட்டார்கள்.
Im first speech im follow very great