காசு, பணம் வேண்டாம், எங்களுக்கு தேவையெல்லாம் சுத்தமான காடுதான் !- பாபநாசம் பழங்குடிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 авг 2019
  • #EllorumInnatumannargale #TribesofTamilnadu
    நவீன மனிதர்களால் சுரண்டப்படும் பாபநாசம்,மைலார் காணி மலைவாழ் மக்களின் ஆவணப்படம்- எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே!
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.com/store/apps/de...

Комментарии • 606

  • @sangeesangeethasangeesange5347
    @sangeesangeethasangeesange5347 2 года назад +15

    அடுத்த ஜென்மத்தில் இவர் கள் போல வாழ வேண்டும் இறைவ 🙏🙏🙏🙏🙏

  • @muji9204971
    @muji9204971 4 года назад +177

    என்ன ஒரு அருமையான பேச்சு. அற்புதமான சிந்தனை உள்ள மக்கள். காடு இவர்களாலே வாழ்கிறது. இவர்களை பாதுகாத்தாலே நாடும் நலம் பெறும்.

  • @ameenh765
    @ameenh765 4 года назад +78

    சம்பளம் வாங்காமல் காடுகளை பாதுகாக்கும் ஆதிவாசிகளை சுதந்திரமாக வாழவிடுங்கள்.

  • @palankumarkumar5138
    @palankumarkumar5138 4 года назад +165

    வணக்கம் அந்த மக்களை நிம்மதியா வாழட்டும்

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 4 года назад +120

    ஒரு வேளை உலகம் அழிய தொடங்கினாள் இவர்களை போன்றோர்களால் மீண்டும் மனித இனம் தழைத்தோங்கும் அவர்களை அவர்கள் போக்கில் வாழ விடுவதுதான் சிறந்தது

  • @tamilnesan7684
    @tamilnesan7684 3 года назад +21

    காடுதான் எனக்கும் பிடிக்கும், இந்த மாதிரி ஒரு காட்டுக்காவது போயி ஒரு நாள் சுத்திப்பாக்கனும், நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.

  • @senthllkumar7087
    @senthllkumar7087 4 года назад +16

    ஆறுமுகம் அவர்களின் பேச்சு மிகவும் அனுபவம் வாய்ந்ததாக உள்ளது பழமை மாறாமல் மக்கள் வாழ வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்

  • @ragunathant1657
    @ragunathant1657 3 года назад +15

    நல்ல பதிவு உண்மை பேசும் மனிதர்கள் நாம் நம் அரசாங்கம் நல்ல முறையில் காப்பாற்ற வேண்டும்.

  • @vimalraj6678
    @vimalraj6678 4 года назад +275

    இந்த மாதிரி ஒரு முறையாவது வாழ்ந்து பாக்கனும் எனக்கு அது தான் ஆசை

  • @hotflame9102
    @hotflame9102 3 года назад +49

    ஆதித்தமிழர் பழங்குடிகளை பாதுகாப்பது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். காடுகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்.

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 3 года назад +31

    அருமையான நிகழ்ச்சி...

  • @karna_editz9569
    @karna_editz9569 2 года назад +36

    எனக்கு மலைகாடுகளில் வாழ ஆசை🙏🏾😭😭

  • @sathyapurushothaman249
    @sathyapurushothaman249 4 года назад +34

    நான் இலங்கையில் பிறந்தவன் இதே போன்ற ஒரு காட்டு வாசி சுத்தமான காத்து ,சுத்தமான நீர் ,சுவையான நஞ்சு அற்ற உணவு ,கை மருத்துவம் ,வஞ்சகம் இல்லாத மனுஷாக்கள் .தன்னம்பிக்கையான வாழ்க்கை ,காசு பணம் இல்லாமலும் வாழமுடியும் ,குழந்தை காலத்திலேயே தனக்கு வேண்டிய பொருளை தானே உருவாக்கி கொள்ளும் திறமை ,எந்த சூழ்நிலையிலும் தன்னையும் மண்ணையும் கட்டையும் நம்பும் மன உறுதி ,இப்ப இந்த மாதிரி வாழ்க்கை நினைத்து பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்கு ,

  • @ayyasamy4788
    @ayyasamy4788 3 года назад +7

    காடுகளின் உண்மையான பாதுகாவலர்கள் மலைவாழ் மக்களே 👏👏👏

  • @user-sh9wu9wg2o
    @user-sh9wu9wg2o 4 года назад +23

    அந்த ஐயாசொல்லது எல்லாம்உண்மைதான்😀👍🌈🌞

  • @tilakshekar9224
    @tilakshekar9224 4 года назад +7

    காடும் காட்டை சார்ந்தவர்களிடம் இருக்கும் நிம்மதியும், நாடும் நாட்டைச் சேர்ந்த மக்களிடம் இருக்கும் நிம்மதியற்ற வாழ்வும் தான், இந்த காடு இவர்களிடமே இருக்கட்டும் வாழ்த்துக்கள்.

  • @arjunarjunan8517
    @arjunarjunan8517 2 года назад +14

    ஆதி தமிழ் குடிகள் காட்டில் வாழட்டும்....

  • @tambaram360
    @tambaram360 3 года назад +9

    ஆறுமுகம் அவர்களின் விளக்கமும், பேச்சும் அற்புதம்.

  • @justbysandy2274
    @justbysandy2274 3 года назад +12

    நம் மூதாதையர் வாழ்வியல் முறைகளை நம் சமூகத்தின் காதுகளுக்கு உரக்கச் சொல்லும் உங்களது முறையற்சிக்கு நான் தலைவணங்குகிறேன் வாழ்க மக்கள் செழிக்க இயற்க்கை... ❤

  • @rajanarumugam7395
    @rajanarumugam7395 3 года назад +5

    அருமையான சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள். அவர்களைச் சுதந்திரமாக இயற்கையோடு வாழவிடுங்கள்.