Mini Tamilnadu Near Himalaya! இமயமலை அருகே குட்டி தமிழ்நாடு! Moreh Tamil people

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Part 2
    • பர்மா எல்லையில் தமிழர்...
    இமயமலை அருகே தமிழர்கள் கட்டிய ஐந்துக்கும் மேற்பட்ட கோயில்கள் - நேரடி பயணம்
    இமயமலை அருகே குட்டி தமிழ்நாடு
    Part 3
    இமயமலை அருகே தமிழ் பள்ளி
    • பர்மா எல்லையில் தமிழ் ...
    ***********
    தமிழகத்திலிருந்து 3,250 கி. மீ. க்கு அப்பால் வாழும் தமிழர்கள் | மணிப்பூர் தமிழர்கள் | மோரே தமிழர்கள் | Myanmar border tamils
    Tamil , tamils , moreh , மோரே , தமிழ் , thamizh , Tamil diaspora , Burma tamils , Myanmar tamils , மியான்மர் தமிழர்கள் , பர்மா தமிழர்கள் , moreh tamils , Manipur tamils , North East tamils #tamil #moreh #tamilnadu , Manipur border fight , Manipur Tamils , Burma border ,
    மோரே தமிழர்கள்
    ‪@ArchivesofHindustan‬

Комментарии • 1,1 тыс.

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Год назад +210

    ruclips.net/video/xtW9blanwEU/видео.html
    இமயமலை அருகே தமிழர்கள் கட்டிய 5 கும் மேற்பட்ட கோயில்கள் - நேரடி பயணம்

    • @perumalkanthasami3143
      @perumalkanthasami3143 Год назад +11

      આઆ

    • @balasundaramchinnadurai9672
      @balasundaramchinnadurai9672 Год назад +6

      Kk moll huh
      6

    • @SGAnalyst
      @SGAnalyst Год назад

      What is meant by Topulkodi Uravugal?
      How is that possible?

    • @manivasagam197
      @manivasagam197 Год назад

      Tamilnadu govt. should bestow their attention and action to do the needful for the Tamilians on respect of school medical. facilities political security etc. The governor being a Tamilian (Ela.Ganrsan) could have done his level best. Atleast by now the TN.govt. can seek the help of Manipoor governor. I remind our CM that recently you have allotted.a site i n Vellore for constructing residential building for the useof the CMC. Hospital patients coming from Manippoor at the request of that govt.

    • @manivasagam197
      @manivasagam197 Год назад

      Tamilnadu govt. should bestow their attention and action to do the needful for the Tamilians on respect of school medical. facilities political security etc. The governor being a Tamilian (Ela.Ganrsan) could have done his level best. Atleast by now the TN.govt. can seek the help of Manipoor governor. I remind our CM that recently you have allotted.a site i n Vellore for constructing residential building for the useof the CMC. Hospital patients coming from Manippoor at the request of that govt.

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 Год назад +520

    ஏனோ தெரியவில்லை தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை பார்த்தால் இனம் புரியாத உணர்வு 😒😥👍🙏

    • @TenkasiSubramanian
      @TenkasiSubramanian Год назад +19

      இனம் புரிந்ததால் வந்த உணர்வு.

    • @blackshark3736
      @blackshark3736 Год назад +3

      @@TenkasiSubramanian you are correct

    • @Sivakumar-sankagiri
      @Sivakumar-sankagiri Год назад +6

      முற்றிலும் உண்மை

    • @sivaskaransivasingam7096
      @sivaskaransivasingam7096 Год назад

      தமிழ் நாட்டில் இருக்கும் தெலுங்கு தமிழ் சமூகத்தினர் தமிழ் தமிழ் தேசியம் என்றால் விமர்சிக்கின்றனர். தமிழர்கள் போல் நடித்து தமிழுக்கு எதிராக செயற்படுகின்றனர்

    • @varahiamma5129
      @varahiamma5129 Год назад +5

      இவர்கள் இப்படி கட்டப்படுவதற்கு காரணம் திராவிட மாடல் அரசு எப்போ தான் நமக்கு உண்மையான விடியல் வருமோ

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 Год назад +176

    தமிழ் சமுகம் எங்கு இருந்தாலும்
    நலமுடன் வாழவேண்டும் ...

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 11 месяцев назад +63

    நாம் சென்னை மாநகரத்தில் பேசப்படும் தமிழை விட மிகச் சிறப்பாக துல்லியமான உச்சரிப்போடு தமிழ் பேசுவது மிகவும் ஆச்சரியமளிக்கிறது

  • @ppaulrajparanjothi9465
    @ppaulrajparanjothi9465 Год назад +73

    தமிழன் என்று ஒரு இனம் உண்டு, அவருக்கு தனியாய் ஒரு குணம் உண்டு. எங்கு இருந்தாலும் வாழ்க!.

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 Год назад +323

    உலகத்தில் எல்லா நாடுகளிலும் ஒரு தமிழனாவது கண்டிப்பாக இருக்கிறான் இதுதான் நிதர்சனமான உண்மை

    • @adventureridervijayakumarr1708
      @adventureridervijayakumarr1708 Год назад +5

      203 நாட்டில் ஒல்லர் 🙏

    • @reshwaramoorthy7233
      @reshwaramoorthy7233 Год назад +1

      வணக்கமுங்க பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே தமிழர்களுக்கு எதிராக அவங்க வேலை செஞ்சிருக்காங்க என்ன தமிழன் அறிவாளி இவனை விடக்கூடாது உலகத்தையே கட்டி ஆண்ட தமிழர்கள் மீண்டும் வந்தால் நம்ம கோளூச்ச முடியாது என்கின்ற அடிப்படையிலே ஆங்கிலேயர்கள் புறக்கணித்தார்கள் பிறகு ஆங்காங்கே இருக்கின்ற ஆட்சியாளர்கள் புறக்கணித்தார்கள் குறிப்பாக இந்தியாவில் ஆட்சியாளர்கள் தமிழகத்தின் ஆட்சியாளர்கள் தமிழக தமிழர்களை புறக்கணித்தார்கள் ஒரு நண்பர் சொன்ன மாதிரி தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இருந்திருந்தால் தமிழர்களுக்கென்று ஒரு தலைவர் இருந்திருந்தால் இந்த சூழல் ஏற்பட்டிருக்காது என்பதே உண்மை

    • @gurumurthynatarajan7892
      @gurumurthynatarajan7892 Год назад +1

      In tamilnadu merits is not important ony ethat is only lunchsm group top to bottom pl recvery whereplrecall speech of nadicar Sivakumar about school teacher t quto

    • @thamizhanambin7331
      @thamizhanambin7331 Год назад +2

      ஹிந்தி காரனும்

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +15

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

  • @babuvaiz7488
    @babuvaiz7488 Год назад +38

    இந்த காணொலியை பார்க்கும் பொழுது மணம் வலிக்கிறது. நம் மக்கள் அங்கு மகிழ்ச்சியாக இல்லை. எனவே தமிழக அரசு அவர்களுக்கு உதவ வேண்டும். யாரும் செய்யாத இந்த உங்கள் முயற்சிக்கு நன்றி நன்றி நன்றி .

  • @ஓம்வாழ்கவையகம்

    அருமை அருமை யாரும் நம்மல அழிக்க முடியாது ....நம்பிக்கையா இருங்க எல்லாம் சரியாகிடும்.🙏🏻

  • @thilibanr5809
    @thilibanr5809 Год назад +22

    தமிழ்நாட்டு தமிழன் ஆண்ட உங்களுக்கு உதவி பண்ணாம எங்கையா போயிடப் போறான்... ஆள்றவன் தமிழனும் இல்ல ஆண்டவனும் தமிழ் இல்ல... அந்த அக்கா பேசுவதை கேட்கும் போது கண்ணீர் வருது.., உலகத்துல நாதியத்த ஒரு இனம்னு இருந்தா அது தமிழன் தான் டா....

  • @ramalingam1167
    @ramalingam1167 Год назад +26

    தமிழ் சொந்தங்கள் எல்லாம் மொரேயில் தமிழ் வளர்ப்பது என்பது ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தி பதிவு செய்து எங்களை மொரே நகரினைப்பாரக்கச்செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

  • @selvams9850
    @selvams9850 Год назад +167

    எங்க போனாலும் தமிழர்கள் பெருமைக்குரியவர்கள்தான்,

    • @manogaryselvaraj4868
      @manogaryselvaraj4868 Год назад

      💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

    • @Syresvvv22455
      @Syresvvv22455 Год назад +1

      🥰🇨🇦👍

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +4

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

    • @selvams9850
      @selvams9850 Год назад

      @@rajarajan7645 பிஜேபி ,தமிழ்நாட்டுக்குள் வந்துச்சுனா இதைவிட மோசமாகபோகுது,எந்த கட்சி வந்தாலும் அவங்களையும் பிஜேபி விட்டுவைக்காது போல,எதிர்த்து நின்ற தலைவர்களை இல்லாமல் செஞ்சவிங்க

  • @ramarajan2628
    @ramarajan2628 Год назад +27

    ராஜராஜ சோழன் வீழ்ச்சிக்கு பிறகு தான் நம் தமிழர்கள் வாழ்வாதாரம் இன்றி வேலைகள் இன்றி 122 நாடுகளுக்கு குடி பெயர்ந்து இருக்கிறார்கள்

    • @raanand3025
      @raanand3025 Год назад +4

      wow..enna oru kandupidippu, entha 122 nadugal solla mudiyuma.

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +4

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

  • @amidalasouthkorea580
    @amidalasouthkorea580 Год назад +15

    பல மொழிகள் உள்ளவர்கள் தமிழகத்தில் பிழைக்கிறார்கள் ஏன் நீங்கள் இங்கே வந்து பிழைக்க வேண்டியதுதானே இன்பமோ துன்பமோ இங்கு வாருங்கள்

    • @janarthananr9473
      @janarthananr9473 Год назад

      Athu mattum nadakathu Rajaa....

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Год назад

      They are happy there, Even I wish to visit them, but I don't know the procedure . Whether visa /Pass port necessary?

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Год назад

      @@janarthananr9473 நீ யாரு

    • @paulrajv3281
      @paulrajv3281 Год назад

      இடங்களைக் காட்டி வர்ணித்தால் நன்றாக இருக்கும்.

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +2

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது....

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 Год назад +372

    இந்த காணொளியை நான்கு முறை பார்த்து விட்டேன் ஏனோ மனதில் இனம் புரியாத பாரம் நம் சொந்தங்களை நினைத்தால் கவலை அளிக்கிறது யாரும் சந்தோஷமாக இருப்பதாக தெரியவில்லை அருமையான காணொளி பதிவுக்கு நன்றி நண்பரே🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @balugopalakrishnan5732
      @balugopalakrishnan5732 Год назад +7

      எனக்கும்

    • @knightdave1986
      @knightdave1986 Год назад +7

      True brother.. Same feeling
      Our people lost everything by believing in govt.. Govt didn't give them protection..

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +22

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

    • @chandram9299
      @chandram9299 Год назад +8

      எனக்கும் மனம் பாரமாக இருக்கு

    • @girisankarsubbukutti2429
      @girisankarsubbukutti2429 Год назад +6

      மனம் நெருடலாக உள்ளது.

  • @saravanandhanaraj7885
    @saravanandhanaraj7885 11 месяцев назад +28

    நமது தமிழ்ச் சொந்தங்கள்.. மிக அழகாக தமிழ் பேசுகிறார்கள்..மகிழ்ச்சி நல்லதே நடக்கும்... ❤

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Год назад +335

    மணிப்பூர் மாநிலம் மோரே கிராமத்தில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. தமிழ்நாட்டு மக்களைவிட தமிழை மிக அழகாக பேசுகிறார்கள் வாழ்த்துக்கள்.

    • @ramasamygksamy593
      @ramasamygksamy593 Год назад +11

      இந்தியக் கடல் சுமார் 10000ஆணடுகட்குமுன் பொங்கியதால் தென்மதுரைஅழிந்தது.இதனால் பாண்டி நாட்டில் வசித்த மக்கள் கட்டுமரான் மற்றும் கடலில் செல்ல என்ன வெல்லலாம் அக்காலத்தில் இருந்தவற்றை உபயோகித்து காற்றடித்த திளசையேல்லாம் சென்று‌உலகின் பல பாகங்களில் வசித்துள்ளனர்.பல இடங்களில் குடியேறிய மக்கள் காலத்தால் தமிழ் மறந்தும் வேறு மொழிக

    • @vdotthusg
      @vdotthusg Год назад +6

      அழகு. வாழ்க வளமுடன் தமிழ் மக்கள். ஓம்

    • @thirugnanamd5397
      @thirugnanamd5397 Год назад

      ​@@ramasamygksamy593 11l in

    • @thirugnanamd5397
      @thirugnanamd5397 Год назад

      x
      h,,

    • @vivekanandanvivek3014
      @vivekanandanvivek3014 Год назад +2

      Super anna

  • @mathessavithri7262
    @mathessavithri7262 Год назад +24

    தமிழ்நாட்டுக்கே ஒன்னும் செய்ல ஸ்டாலின் இவங்களுக்கு ககிழிப்பான்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Год назад

      தமிழ்நாட்டுக்கு ஸ்டாலின்..செய்யாம உன் அப்பன்..மோடியா..செய்யுறான்..அவன் இந்திய மக்களையே..தெருவில்..விட்டு..அதானி அம்பானியை..பணக்காரனாக்கியதுதான்..மிச்சம்..

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Год назад

      தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவிடாமல் மோடியும் அமித்ஷாவும் ஸ்டாலினுக்கு பல தொல்லைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உனக்கு தெரியுமாடா நாயே படிப்பறிவு இல்லாத பன்னி

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Год назад

      ஒன்னுது கிழிஞ்சு போச்சா.

    • @thehindu5493
      @thehindu5493 Год назад +1

      True....he will grab land and build resort...

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது....

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    தமிழ் மக்களை மட்டும் ஏன் இப்படி கொடுமை படுத்துகிறார்கள், இலங்கை, மொரே . போன்ற நாடுகள்.

  • @m.mubaraksiraj839
    @m.mubaraksiraj839 Год назад +72

    எங்கு இருந்தாலும் நாம் இனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இனத்தால் மொழியால் இணைவோம்.வாழ்க தமிழ்.

  • @kandathumkatrathumjagan
    @kandathumkatrathumjagan Год назад +24

    உங்களின் இந்த வீடியோ பதிவை பார்த்து மிகவும் நெகிழ்ந்து விட்டேன். ஏனென்றால் என் சொந்தங்களும் அங்கேதான் வசிக்கிறார்கள். உங்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது. நம் தமிழ் உறவுகள் இந்த இடத்தில் இப்படி ஒரு வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்று தமிழக மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி

  • @naveesudhannaveesudhan
    @naveesudhannaveesudhan 11 месяцев назад +19

    தமிழன் தமிழ் நாட்டை ஆண்டாள் உலகில் எங்கு தமிழன் வாழ்ந்தாலும் அவனுக்கு ஏற்படும் துன்பங்களை போக்க நடவடிக்கை எடுப்பேன். அப்போது தமிழர்களின் துயரங்களை நீங்கும்.வெல்வோம் நிச்சயம் நாம் தமிழர்

  • @ramudeva7503
    @ramudeva7503 Год назад +79

    இந்த காணொளியை பார்க்கும் பொழுது தமிழர்களின் நாடு தமிழ்நாடு மட்டுமல்ல எங்கு வாழ்ந்தாலும் தமிழர்களின் கலாச்சாரத்தை பண்பாடையும் ஒற்றுமையாக வாழும் இனம் தமிழ் இனம் என்பதை ஒருபுறம்மிகப் பெருமையாக உள்ளது அதே சமயம் காணொளியை பார்க்கும் பொழுது மனம் தேம்பித் தேம்பி அழுகிறது கண்கள் குளமாகின நன்றி நன்றி

    • @girisankarsubbukutti2429
      @girisankarsubbukutti2429 Год назад +4

      உண்மை.நம்ம தமிழ் உறவுகளின் முகங்களை பார்க்க மனம் வலிக்கிறது. பிழைப்பிற்காக உலகம் பூராவும் பரந்து வாழ்கிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.

    • @RS-ti4xl
      @RS-ti4xl Год назад +10

      வந்தோரை வாழ வைக்கும் தமிழ்நாடு ஆனால் தமிழனை எந்த மாநிலமும் வளர வாழ விடுவதில்லை மனம் வருந்தி பதிவிடுகிறேன் கண்ணீருடன் ஆனால் தமிழன் எங்கும் தலை நிமிர்ந்தே வாழ்வான்.

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Год назад +18

    ஓ ... எம் தமிழினமே ... எம் அப்பன் முருகன் அருளால் நலமாக இருக்க வேண்டுகிறேன் ..

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Год назад +17

    சாதி மதம் கடந்து தமிழர்கள் தங்களின் தாய்மொழியால் - தமிழால் - ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்....

  • @kirubakaranb1011
    @kirubakaranb1011 Год назад +169

    வாழ்த்துக்கள் என் தமிழ் இன மக்களுக்கு....

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    உங்கள் கானொலியை பார்த்து பெருமிதம் கொள்கிறேன் தமிழ் மேல் உங்களுக்கு எவ்வளவு பற்று இருக்கு என்று தெரிகிறது ✊✊✊✊✊✊✊வாழ்த்துக்கள் உறவே ..

  • @vaidyanathanr1612
    @vaidyanathanr1612 Год назад +27

    Annamalaiji should visit this place, open navodaya schools and hospitals, with the help of Manipur government and governor, take up with central government. If DMK goes there they will open TASMAC and Dravidian model.

    • @raanand3025
      @raanand3025 Год назад +1

      😂😂😂😂

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +2

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

    • @akilan5025
      @akilan5025 Год назад +1

      Vaidyanatha you go there and invest your own money to develop. Dont call other persons. Matha state la nammala mathikka maatanga

    • @mskoki5712
      @mskoki5712 Год назад

      @@akilan5025 do u know y other states don't respect Tamils? Bcos Tamils are made slaves to tasmac, atheist nu sollitu and forget their God, Muruga and Tamils are easily duped. Free a ethu kudutalum vangitu, future a DMK, Aiadmk pola peruchali kitte tamil future a vittukudutan, Vanthavarai valavaikum TN, aanal angaye irukum tamilan ai savadi kum TN govt.

  • @poornajayanthi
    @poornajayanthi Год назад +28

    உங்கள் பதிவு மிக மிக அருமை. தகவல்கள் நிறைய வெளிக்கொண்டு வருகிறீர்கள். மிக்க நன்றி.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Год назад +15

    ஒவ்வொரு இந்தியரும் குறிப்பாக ஒவ்வொரு தமிழனும் இன்னும் குறிப்பாக தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்களுடைய வரலாற்றை நன்கு அறிந்து பதிய வேண்டும் என்றால் மணிப்பூர் உள்ள இந்த எல்லை கிராமத்திற்கு செல்ல வேண்டும் பர்மாவில் நம்முடைய மக்கள் தமிழர்கள் எந்த அளவுக்கு சீரும் சிறப்புமாகவும் பெருமையாகவும் வரலாற்று தடங்களை பதித்துள்ளார்கள் பெரும் வணிகங்களை கடல் சார்ந்து கடல் கடந்து எத்தனை மைல்கள் வணிகம் செய்துள்ளார்கள் எவ்வளவு திறமை வாய்ந்ததாக இருந்து உள்ளார்கள் கடலை கண்டு அஞ்சிய மக்களுக்கு நடுவை கடல் வணிகத்தை துச்சமாக துல்லியமாக அறிந்த கீழக்கரை மக்கள் ராமநாதபுரத்தை மக்கள் கேணிக்கரை மக்கள், நாகப்பட்டின மக்கள் தஞ்சை ஆண்ட சோழர்களின் மக்கள் பல்லவர் நாட்டு மக்கள் தொண்டி மனோரா குமரிக்கண்டம், கோட்டைப்பட்டின மக்கள் இளையான்குடி மக்கள் காயல்பட்டின மக்கள் போன்ற பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் பெரும் வியாபாரிகளாக வணிகர்களாக உலகம் போற்றும் சீமான்களாக இருந்து உள்ளார்கள் என்ற வரலாறு தெரியும்

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 Год назад +71

    மணிப்பூர் ஆளுநராக இப்போது மதுரை தமிழர் இல.கணேசன் இருக்கிறார் நீங்க அவரை சந்தித்து உதவி கேட்கலாமே.

    • @m..sivanarulsivanadiyar2583
      @m..sivanarulsivanadiyar2583 Год назад +2

      ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர்🌏 அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் சிவனை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரா இந்த தமிழ் மக்களை வளமாக நலமாக வாழ வைக்க வேண்டும் அடியாரின் விண்ணப்பம் இதுதான் ஓம் நமசிவாய🌏

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 Год назад

      Great true

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +10

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

    • @mahendraraja3315
      @mahendraraja3315 Год назад +3

      ELAGANESAN ONE SELFISH MAN NEVER HELP ONLY WASTE NEVER THINK HIS BACK LIFE HELPED PEOPLE AT RJPM NO 1 SELFISH

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 Год назад +1

      @@mahendraraja3315 நீங்க சொல்வது சரிதான். ஒரு வேளை தமிழில் பேசுவதற்கு ஆள் கிடைத்ததே என்று நினைத்து ஏதாவது செய்யக் கூடும். இல்லையென்றால் அவருடைய சுயநல குணத்தை நிறைய பேர் பேசுவாங்க தான.
      முயற்சிக்கட்டுமே.
      இந்த யூடியூப் சேனல் பார்ப்பனர்களுடையது தான் . உதவ நினைத்தால் அவர்களே சொல்லி இருப்பாங்களே நம்ம தமிழர் இல.கணேசன் தான் இங்கே ஆளுநராக இருக்கிறார் அவரை தொடர்பு கொள்ளுங்கள் என்று .

  • @dravidaselviselvi4815
    @dravidaselviselvi4815 Год назад +16

    தமிழ்த்தங்கங்களே
    நீங்கஒருமுறையாவது
    புதுச்சேரிக்குவந்துபோகணும்
    எங்கவீட்டுக்குவாங்கசொந்தங்களே! எனக்கும் அந்தமலைராணி
    ஆட்சியைக்காணஆவல்!

  • @Vijistakies83
    @Vijistakies83 Год назад +30

    இவ்வளவு தொலைவில் நமது தமிழ் சொந்தம் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது எல்லாம் ஒருநாள் மாறும் முடியவில்லை என்றால் திரும்பி வந்து விடுங்கள் நம் தாயகம் கண்டிப்பாக உங்களுக்கு இடம் இருக்கிறது கவலைவேண்டாம் மோரே மக்களே..

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Год назад +31

    இப்போதுதானே மீடியா மூலம் வெளியே தெரிகிறது இனி நிச்சயம் நிம்மதியான வாழ்க்கை மக்களுக்கு கிடைக்க நல்ல மனம் படைத்த மனிதர்கள் நிச்சயம் உதவுவார்கள்.

  • @அன்புக்குஉரியவன்

    இப்பொழுது தெரியும் தமிழர்கள் புகழ்.

    • @manogaryselvaraj4868
      @manogaryselvaraj4868 Год назад +1

      Love from Malaysian Tamils 🤗💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +2

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

  • @thirumalairaj333
    @thirumalairaj333 Год назад +20

    மியான்மாரில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மோரேவில் கடுமையாக பாதித்துள்ளது.

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 Год назад +14

    இந்த பகுதிகள் தமிழ் மன்னர் இராஜ ராஜ சோழன் ஆட்சிக்கு உட்பட்டவையாகும்.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Год назад +1

    ஆன் லைன் மூலம், அருகில் உள்ள வட கிழக்கு இந்திய மாநிலங்களில், பர்மா ஐட்டங்களை வியாபாரம் செய்து விருத்தி பண்ண வழிகள் இல்லையா ?

  • @cq5127
    @cq5127 Год назад +3

    மோரே இமயமலை அருகேவா இருக்கு ..யோவ் இது இந்தியா பர்மா எல்லைல மணிப்பூர்ல இருக்கு ..

  • @kalaiarasipandiyan9950
    @kalaiarasipandiyan9950 Год назад +11

    Manipur la இருக்கிறவங்க இங்க வந்து வேலை செய்கிறார்கள். நம்ம சொந்த மண்ணுக்கு வந்து வாழ்வதற்கு யோசித்தால் சரியா. வாங்க எல்லாரும் சொந்த மண்ணுக்கு வந்து விடுங்கள்.

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது.....

  • @busikaikarateandkobudokris5011
    @busikaikarateandkobudokris5011 Год назад +14

    வணக்கம் சார்,இந்த தமிழ் தெய்வங்கள் படும் துன்பத்தை பார்க்கும் போது மனசு ரெம்ப கணமாக உள்ளது, அவர்கள் பேசும் தமிழ் ஆச்சரியமாக உள்ளது, தமிழ் நாட்டில் பிறந்தவர்களே தமிழை சரியாக பேசாமல் இருக்கும்போது,இங்கேயே பிறந்து வளர்ந்து அத்துவும் மூன்று தலைமுறையாக் வாழ்த்து வருவதாக சொல்லுகிறார்கள் அவர்கள் பேசும் தமிழ் மகிழ்ச்சியையம் ஆனந்தத்தையம் கொடுக்கிறது,ஏன் என்றால் சும்மா இரண்டு மூன்று வருடம் வெளி நாட்டுக்கு போய் வந்தவர்கள் இங்கு வந்தவுடன் தமிழையே தெரியாதவர்கள் போல் பேசும் போது இந்த ஊர் மக்கள் பேசும் தமிழ் வெளியே சொல்லவே வார்த்தைகள் இல்லை அவ்வளவு இனிமை,அதோடு, இந்த மக்கள் படும் துயரத்தை கண்டிப்பாக நமது தமிழகமுதல்வர் உயர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்அவர்கள் பார்வைக்கு எடுத்து செல்லவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Год назад +13

    இப்படி ஒரு ஒரு நாட்டிறலும் தமிழ் சொந்தங்களை விட்டுவிட்டு இப்பொழுது தமிழ்நாட்டிலேயே நம்மைனாமே தொலைக்க தொடங்கிவிட்டோம்.... 😔

  • @jayammurugan8676
    @jayammurugan8676 Год назад +15

    தமிழ் நாட்டில் தமிழனுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் ஸ்டாலின் என்ன செய்ய முடியும்.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Год назад +1

      தீர்வு தனித்தமிழ்நாடு மட்டுந்தான்..

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +1

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

  • @kan.1971.
    @kan.1971. Год назад +10

    மோரே வாழ் தமிழ் மக்களே நீங்கள் அன்னை தமிழுடன் நீடுழி நிம்மதியுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @kothandaramang334
    @kothandaramang334 Год назад +5

    தமிழக அரசு உடனடியாக கல்வி உயர்கல்வி மருத்துவ, இருப்பிட வசதி இவைகளை செய்துகொடுக்க வேண்டு்ம்.

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt Год назад +22

    தமிழர்களின் கடின உழைப்பு வாழ்க்கை முறை மற்றய இனத்தவர்களுக்கு பெரும் பொறாமையாக இருப்பது தான் காரணம்

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +5

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Год назад +6

    அண்டார்டிகா வில் பனி பாறை உடைத்து பாருங்கள் தமிழர் நாகரிகம் இருக்கும்

  • @muralig4631
    @muralig4631 Год назад +31

    அருமையான, அக்கறை மிகுந்த பதிவு. சொல்லப்போனால் இது வருங்காலத்தில் ஒரு வரலாற்று பதிவாக இருக்கும். தங்களின் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @வே.ரத்தினசாமிமாடசாமிதேசம்

    எவ்வளவுதூரம் கடந்துசென்றாலும் நம்முடைய ஒற்றுமையின் பலமே நம்முடைய வெற்றி உண்மைதான் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்கிற உணர்வுகள் இறைவன் படைத்த படைப்புகள் அப்படி வாழ்த்துக்கள் உங்களைபார்ப்பதில் கூட ஒருஅனுபவம்தான் மிக சிறப்பு 👏👏

  • @saravana1171
    @saravana1171 Год назад +1

    பிஜேபி பிடிக்குமா உங்களுக்கு ? அங்ங்ங் பிடிக்கும் ...😂.... உலகத்துலேயே நான் இந்த கட்சி காரன்னு சொல்ல கூச்சபடுர ஒரே கட்சி பிஜேபி தான் போல 🤣🤣

  • @selvi5458
    @selvi5458 Год назад +14

    தமிழ் நாட்டில் வெளியார் வந்து எல்லாவற்றையும் சுரண்டுகின்றார்கள். நீங்கள் உரிமையுள்ள இடத்துக்கு வந்து வாழ வேண்டும். அப்போது தான் தமிழ் நாடு தமிழர் நாடாக தொடர்ந்து இருக்கும். இன்னும் 100 ஆண்டுகள் கழித்து தமிழர்கள் தமிழ் நாட்டை தாம் நாடு என்று சொல்ல தமிழர்கள் இருப்பார்களா? அப்போது எங்கே போய் நிற்பீர்கள்? சிந்திக்க வேண்டும்.

    • @florraembroideringde9390
      @florraembroideringde9390 Год назад

      மிகச்சிறந்த விஷயம்... சிந்திக்க வேண்டியது இது...

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

  • @KKTNJ
    @KKTNJ Год назад +26

    ரத்தசொந்தங்களே, நீங்கள் மேன்மேலும் சிறப்பாக வாழ்வீர்கள்

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore Год назад +1

    BJP யின் தலைவர் அண்ணாமலை அவர்களிடம் சொல்லுங்கள், அவர் மணிபூர் அரசிடம் பேசி தக்க நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும்...

  • @kumarselvam8202
    @kumarselvam8202 Год назад +19

    பேட்டி எடுப்பவர் கேள்வியே தவறாக உள்ளது தமிழ் நாட்டில் இருந்து பேட்டி எடுக்கலாம் தமிழ்நாட்டு முதல்வர் ஒண்ணும் செய்ய முடியாது என்பது கூட தெரியல

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Год назад +1

      மோடி ஜீ..கிழிச்சதை..சொல்..

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Год назад

      தமிழ்நாட்டை அடிமைப்படுத்த வேண்டும் என்று மோடியும் அமித்ஷாவும் திட்டம் போட்டு வட மாநிலத்துக்கார்களை கோடி கோடியாக இங்கே கொண்டு வந்து இறக்கிக் கொண்டிருக்கிறார்கள்தமிழர்கள் நமது தமிழ்நாட்டை காப்பாற்ற போராட்டங்களை ஆரம்பித்தால் தான் பிரச்சனை முடிவுக்கு வரும்

    • @vijayvsrplm9061
      @vijayvsrplm9061 Год назад +1

      தமிழ்நாடு அரசு அவர்களுக்கு நிறைய உதவி செய்யலாம் எப்படி என்றால் தமிழ் மக்கள் வாழ்வுரிமை மீட்பு செலவு என்று அவர்களுக்கு உதவி செய்யும் வழி வகை உள்ளது தமிழக அரசு நிரந்தர கண்காணிப்பு அலுவலகம் மணிப்பூர் மாநிலத்தில் அமைத்து உதவலாம்....

    • @raanand3025
      @raanand3025 Год назад +1

      @@vijayvsrplm9061 Tamil natla vadakkans vandha vandheri, moodevinu thittuveenga, Namma makkala mattum eppadi ozhunga vachupanga anga..intha levelku namma alunga valarnthu nikkarangana adthu avangaloda uzhaipala. Government seivanganu edirpakarathu thappu. they are business people. They know how to survive.

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

  • @johnmelchior9004
    @johnmelchior9004 Год назад +2

    உலகெங்கும் உள்ள தமிழர்கள்
    பண்பாடு கலாச்சாரத்தை
    மீட்டெடுக்க ஒன்றுபட
    முன் வருவார்களா? அனைத்து
    இதர இனமக்களுடன் இணைந்து
    செயல்பட ஆரம்பித்தால் இது
    சாத்தியமாகும்!

  • @bhaskarji9200
    @bhaskarji9200 Год назад +19

    சேலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என கேள்விபட்டுள்ளேன்..பர்மாவில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிறைய பேர் பர்மாவில் இருந்தார்கள்.இன்று வரை நகரத்தாரின் அரண்மனை போன்ற வீடுகளும் லட்சகணக்கான ஏக்கர் நிலங்களும் ரப்பர் தோட்டங்களும் இன்று வரை உள்ளன..யூடிப் சோனலில் பார்க்கலாம்..

    • @balaganesh6083
      @balaganesh6083 Год назад

      waa

    • @kulanthaivelvelu9253
      @kulanthaivelvelu9253 Год назад +1

      தமிழன் உலகம் முழுதும் பரவலா வாழ்ந்த வாழ்ந்தன் என்பதற்கு இவையும் ஒரு சான்று வெல்வோம் தமிழன் வீர வரலாறு

    • @pragadeeshas
      @pragadeeshas Год назад

      Wow

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

    • @srinivasanc4462
      @srinivasanc4462 Год назад

      @@rajarajan7645 verygood

  • @to-kt9og
    @to-kt9og Год назад

    தங்கள் மரபர்னீச்சர் கடையில் மரபாலிஸ் வேலை வாய்ப்பு உள்ளதா ஐய்யா.
    நாள் ஒன்றுக்கு எவ்வளவு ஊதியம் ஐய்யா

  • @ஐயப்பன்சூரியபிள்ளை

    நம் தமிழரிடம் இருக்கும் மிகப்பெரிய கெட்ட பழக்கம் அனைவரையும் எளிதில் நம்பிவிட விடுவது அனைவரும் நம்மைப் போல் நன்றாக வாழவேண்டும் வாழ வைக்க வேண்டும் என்ற நல்ல உள்ளம் கொண்ட தமிழர்கள் இதனால் தான் தமிழன் வீழ்ந்து கொண்டிருக்கிறான்

    • @sakthiarul9007
      @sakthiarul9007 Год назад +2

      👌

    • @eagambarambabu6248
      @eagambarambabu6248 Год назад +9

      நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே
      அனைவரையும் எளிதாக நம்பி ஏமாற்றமடைந்து விடுகின்றனர்
      அனைவர் மீதும் அதிகளவு அக்கறை எடுத்துக் கொள்கிறோம்
      அதனால்தான் எளிதாக ஏமாற்ற படுகிறோம்.

    • @cl.shanmugapriyan5154
      @cl.shanmugapriyan5154 Год назад +13

      நீங்கள் சொல்வது உண்மை.இப்போதும் தமிழ்நாட்டில் தமிழர் அல்லாதவர்கள் தான் செல்ல செழிப்பாக இருக்கிறார்கள்

    • @natarasanpalanisamy7676
      @natarasanpalanisamy7676 Год назад +4

      உண்மை

    • @raghuraghuk2486
      @raghuraghuk2486 Год назад +5

      நல்ல முயற்சி மோரே மக்களுக்கு மாநில மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 Год назад +4

    இது நிகழ்வு....
    எங்கள் பெரியவர்கள் கப்பலில் வந்தது 1940+ களில்...
    தற்போதிய தமிழ்நாட்டின் அரசியல் நிலை மிகவும் அச்சம் தருவதாகவே உள்ளது. ஆளும்கட்சி+ நாத்தீக சில இஸ்லாமிய மற்றும் கிருத்துவ கூட்டம் மிகவும் அச்சுறுத்தல்..சாதி கட்சிகள் மற்றும் சினிமாத்துறை கலகம் ஏற்படுத்துவதாக உள்ளது..

  • @rajarajan7645
    @rajarajan7645 Год назад +4

    தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Год назад +2

    அண்ணா அருமையானபுதுமையானஇதுவரைவெளிவராததகவல் ஏனோதெரியவில்லைபதிவைப்பார்த்ததும்சந்தோசம்மறுபக்கம்கண்ணீர்ஏன்என்று தெரியவில்லைநன்றிஅண்ணாபதிவிற்கு

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 Год назад +29

    ஒரே இந்தியா ஒரே மக்கள் என்று எண்ணம் உண்மையாக இருந்தால் இந்தியாவின் பாரத பிரதமர் மோடி அவர்கள்.,தமிழக அரசு மற்றும் அம்மாநில. மணிப்பூர் அரசும் மக்கள் அனைவரையும் ஆதரித்து அரவனைத்து செல்லவேண்டும். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. வாழ்க வையகம். !,வாழ்க வளமுடன். !,

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 Год назад

      மிக அருமையான கருத்து திரு அண்ணாமலை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றால் மணிப்பூர் அரசாங்கத்திற்கு பிரதமர் மூலமாக அழுத்தம் கொடுக்கலாம் எப்படியாவது நல்லது நடக்கவேண்டும்

    • @bonitokumar4977
      @bonitokumar4977 Год назад

      Modi has taken NE infrastructure development at God speed. But he is unable to declare Hindus as minorities in those 7 states which is very bad.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Год назад +2

    இந்த நகரத்தை பற்றியும் மணிப்பூர் பற்றியும் நாகலாந்து பற்றியும் பர்மா பற்றியும் என்னால் இன்னும் பல அறிய வரலாற்று தகவல்களை நிகழ்கால தகவல்களை தர முடியும் விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்

  • @raghur7024
    @raghur7024 Год назад +1

    இந்திகாரனை தமிழ் நாட்டில் இருந்து விரட்டியடிக்க வேண்டும் என்று கூவிகொண்டு உள்ளூர் அரசியல் செய்பவர்களுக்கு இது ஒரு செருப்படி.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Год назад +6

    இந்த முறை பகுதியில் ஒரு மாரியம்மன் கோயில் சிவன் கோயில் இரண்டு பள்ளிவாசல்கள் பாரம்பரியமாக 80 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இன்றளவும் தமிழர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது இதே பகுதியில் தமிழக தமிழர்களுக்கும் நாகலாந்து மக்களுக்கும் இடையே சிறிய சண்டை சச்சரவுகள் வந்தது தமிழ் சங்கத்தின் சார்பாக பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டு அதில் நாகலாந்து மணிப்பூர் நிகழலையா என அனைத்து திறப்பு மக்களும் படிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Год назад +2

    ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட மணிப்பூர் ஏழு மாநிலங்களின் சகோதரிகள் மாநிலம் என்று அழைக்கப்படக்கூடிய இந்தியாவின் ஏழு சகோதரிகள் மாநிலத்தில் ஒன்றாகும் ஏழு சகோதரிகள் மாநிலத்திலும் மணிப்பூர் தனிச் சிறப்புடையது ஏனென்றால் மணிப்பூரின் தலைநகரையும் பால் மணிப்பூர் மக்களின் மாண்பு பண்பு என்பது மற்ற பகுதி மக்களை ஒப்பிடுகையில் இயல்பானது அருமையானது அந்த மக்கள் தங்களுடைய உரிமைக்காக என்றென்றும் குரல் கொடுக்கக் கூடியவர்கள் மணிப்பூர் மாநிலம் முழுக்க பல நதிகள் பயணிக்கிறது அந்த மணிப்பூரை சூழ்ந்துள்ள மலைப்பகுதிகள் செம்மண் மலைப் பகுதியிலாக காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது தமிழ்நாட்டில் இன்று தமிழக சென்றதின் அடையாளமாக அங்கே இன்றும் தென்னை மரங்கள் அதிகமாக காணப்படுகிறது அந்த தென்னை மரங்களை தம்பு மக்கள் அதாவது தமிழர்கள் நட்டார்கள் என்று வரலாற்று குறிப்புகள் உள்ளது

  • @vijayakumarjayaraman1771
    @vijayakumarjayaraman1771 10 месяцев назад +7

    அருமை சகோதரா தமிழ் உறவுகளை உங்கள் மூலமாக பார்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்

  • @adventureridervijayakumarr1708
    @adventureridervijayakumarr1708 Год назад +30

    அருமை பெருமைகளை விளக்கும் வகையில் அடங்கும் நல்ல பதிவு 🙏🙏💕

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Год назад +1

    நாகப்பட்டினம் சிதம்பரம் காரைக்குடி பகுதி சேர்ந்த பல தமிழ் செட்டியார் மக்கள் இங்கே வட்டிக்கடை நடத்தியதாகவும் அவர்கள் நமதே என்றும் அவள் மனைவிகளை நமதேவிகள் என்றும் அழைத்ததாக வரலாற்று பதிவுகள் அங்கே காணப்படுகிறது

  • @sankarvignesh8729
    @sankarvignesh8729 Год назад +62

    மிக அருமையான பதிவு, நானும் இங்கு தீமாபூர் இல் இருக்கிறேன்,நீண்ட காலமாக அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. வரும் நாட்களில் என் சகோதர, சகோதரிகளை சந்திப்பேன்.... மிக்க நன்றி....

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Год назад +3

      வாழ்த்துக்கள் தோழரே..வாருங்கள்..தமிழ்நாட்டிற்கு..

    • @nithyananthamp1107
      @nithyananthamp1107 Год назад

      ள்ள ணண8

    • @kasturirangann8926
      @kasturirangann8926 Год назад +1

      Vi se

    • @shanthipriya6602
      @shanthipriya6602 Год назад +1

      நன்றி சகோ வாழ்த்துக்கள் எனக்கும் அவர்களை சந்திக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +1

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

  • @thumi6610
    @thumi6610 Год назад +10

    மிக தரமான காணொளி உருவாக்கம். வாழ்த்துக்கள் மிக சிறப்பு ❤️ நான் இலங்கை. இலங்கை வாங்கோ

  • @thiraviamraju9226
    @thiraviamraju9226 Год назад +2

    |மணிப்பூர் மாநிலத்தில் இந்திய தமிழ்நாட்டு அலுவலகம் துவங்குதல் விறபனை வளாகம் துவங்கி மொரே மக்களுக்கு உதவுதல். வேண்டும்.. இதன்மூல

  • @sugumar8900
    @sugumar8900 Год назад +7

    Chandran Gandamanur
    உலகத்தில் எட்டு நாடுகளில் தமிழ் மொழி
    ஆட்சி மொழியாக இருக்கிறது.
    இதை இந்திய நாடான நம் நாட்டிலும் ஆட்சி
    மொழியாக ஆக்க வேண்டும்.
    இதுதான் உலகத்தின் மூத்த மொழியான
    தமிழுக்கு கொடுக்கும் மரியாதை.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Год назад +1

      எட்டு நாடு. எவை என கூறவும்!.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Год назад +1

    பல நெடுங்காலமாகவே பர்மாவில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள் குறிப்பாக ராமநாத புறச் சீமை அதாவது ஒருங்கிணைந்த ராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை விருதுநகர் இலங்கை தலைமன்னார் வரை ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டமாக இருந்த அந்தக் காலம் முதல் பர்மாவில் தமிழர்களின் குறிப்பாக ராமநாதபுராட்சிமை சேர்ந்த மக்களின் ஆதிக்கம் வணிகம் ஆளுமை முன்னேற்றம் வரலாறுகள் தொடர்ந்து வருகிறது ஒரு காலத்தில் பர்மா என்பதை இந்தியாவுடன் சேர்ந்து இருந்தது பிரிட்டானியர்கள் பர்மாவை இந்தியாவில் இருந்து பிரித்து விட்டார்கள் அதற்கு முன்பு பர்மா ரங்கூன் என்பது இந்தியாவுடைய ஒரு பகுதி எப்படி இன்று வங்காளதேசம் உருவாக்கப்பட்டதோ அதுபோல வருமா தனி நாடாக பிரித்தானிகளாக பிரிக்கப்பட்டது தொடர்ந்து இப்படித்தான் இந்தியாவை பிரித்து பிரித்து இந்தியாவுடைய பெரும் நிலப்பரப்பை பிரித்து தனித்தனி நாடுகளாக ஆக்கிவிட்டார்கள் இலங்கை ஒரு காலத்தில் இந்தியாவுடன் தான் இருந்தது என்பதும் வரலாறு

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Год назад +50

    அருமையான பதிவு. மோரே தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அங்கு தொடர்பு கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு சிலரின் தொடர்புஎண்களை நீங்கள் பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்... 🙏🏻👌👌👌

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +8

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 Год назад +1

    We happy see the peoples,but they are suffering by untold difficulty .The Thamil Nadu HON C.M. STALIN would be taken in to his notice.Thanks.

  • @harikrishnan4856
    @harikrishnan4856 Год назад +5

    உண்மையில் சந்தோஷம் ஆனால் தனித்திருக்கும் சூழலில் பார்த்தால் கொஞ்சம் வருத்தம்

  • @amalraj588
    @amalraj588 Год назад

    👍😄🙏🌹❤❤🥰vaallha tamil valarha tamil enam 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sainirmal475
    @sainirmal475 Год назад +8

    ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய காணொளி இது எனது தாத்தா பாட்டி சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் இங்கு வசித்துறுக்கிரார்கள்

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Год назад +8

    அருமை அண்ணா Nice exploring video's keep rocking Bro ☺️💪🙏💯📌❤️🥰

  • @subramanig3
    @subramanig3 Год назад +4

    தமிழா நாடு அரசு அவர்கள் போக்குவரத்து வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்க ஆவன செய்ய வேண்டும். தமிழ் நாடு பி ஜெ பி மும் அங்குள்ள இந்துக்கள் போக்குவரத்துக்கு ஆவன செய்ய வேண்டும்

  • @Thennaitv
    @Thennaitv Год назад +2

    அருமை. சப்ஸ்க்ரைப் செய்துவிட்டேன். மகிழ்ச்சி

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 Год назад +16

    மத்திய அரசு இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
    பாதுகாப்பு, போக்குவரத்து, கல்வி போன்ற விஷயங்களில் உதவ வேண்டும்.

    • @thatchanamoorthyv8339
      @thatchanamoorthyv8339 Год назад +1

      I fully agree with your view that Government of India can take action through Home ministry as well as with different ministries to support the Tamils living in Moreh of Manipur state on different ways by means of Finance, create employment opportunity , to form Co-operative societies,Handicraft emporium and selling of various products available in Manipur and other Hill states to different parts of the country on a reciprocal basis. This can be done for which Our MPs and Tamil nadu Government may pursue with GOI as well as with CMS of NE Hill states for Tamils welfare who are living in Moreh city of Manipur state . I pray to almighty that ambition may lead to great success and fruitful ..

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது....

    • @thatchanamoorthyv8339
      @thatchanamoorthyv8339 Год назад

      @@rajarajan7645 Dear brother , I fully agree with your view that Tamils other than TN are being treated as secondary citizens but those come from elsewhere are living in TN comfortably and high standard of living. The politician in TN are very corrupt nd selfish motive and they are not least bother about own peoples welfare, rights and standard of living.,at the same time comparing with other states or country, they fight for their own people righst and welfare. This is basic thing now exists in TN.

    • @KalaiselviKrishnan-lf7fj
      @KalaiselviKrishnan-lf7fj 2 месяца назад

      ​Not true U go and see in Gujarat Tamil people don't spread false news

  • @vasanthyrajamannar1931
    @vasanthyrajamannar1931 Год назад +13

    இனம் புரியாத சோகம்.இவர்களின் நிலை மாற,வாழ்க்கைத் தரம் உயர கடவுளை வேண்டுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும். ஒருமுறை நேரில் இவர்களை சந்திக்க ஆசையாக இருக்கிறது.தூரமும் மலைப்பிரதேசமும் நம்மை மிரள வைக்கிறது.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Год назад +19

    காணொளி வழங்கியதற்க்கு நன்றி. வித்தியாசமான மனதைத் தொடும் காட்சிகள். வாழ்த்துக்கள்.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Год назад +1

    பர்மாவில் தம்மு நகரம் என்று ஒரு நகரம் இருந்தது அந்த நகரம் தமிழக பெரும்பாலும் வணிகம் செய்து பெரும் குடியிருப்புகள் உடன் இருந்ததால் அந்த பகுதிக்கு தம்மோ என்ற பெயர் வந்தது இன்றளவும் பர்மர் மக்கள் மணிப்பூர் மக்கள் நாகலாந்து மக்கள் போன்றவர்கள் தமிழர்களை தம்மோ என்று குறிப்பு முடியுடன் அழைக்கிறார்கள் தம்மு என்ற அந்த சொல் தமிழர்கள் குறிக்கிறது லமாதேவ் லமாதேவி என்ற ஒரு சொல்லும் அங்கே தவறுகளை நோக்கி குறிக்கப்படுகிறது

  • @vijayvsrplm9061
    @vijayvsrplm9061 Год назад +124

    தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அங்கு நிம்மதி இல்லாத ஒரு நிலையே நிலவுவதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது தமிழர்களுக்கான தனிநாடு அமையாமல் இந்த ஒரு துயரம் மீண்டும் நடந்து கொண்டே தான் இருக்கும் அது தமிழகமாக இருந்தாலும் இந்த நிலைதான் தற்போது அமைதி இல்லாத நிலை தமிழகத்திலும் இருக்கிறது..
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • @sundararajk8717
      @sundararajk8717 Год назад +1

      Yes

    • @chennaiboy8465
      @chennaiboy8465 Год назад +4

      Screen shot எடுத்து தேச துரோக வழக்கு பதிவு செய்ய online போலிஸ் ரிப்போர்ட் செய்கிறேன். அப்புறம் தெரியும். கொஞ்சம் பொரு

    • @jijorajruban4505
      @jijorajruban4505 Год назад

      யக்ஷ

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 Год назад

      காலம் காலமாக நம்மிடம் ஒற்றுமை இல்லாதே, நமது ஆட்சியாளர்களும் அவர்களின் சுயநலத்திற்க்காக நம்மை பிரித்தாளுகிறார்கள். தமிழர்கள் பொதுவாகவே அனைவரையும் நம்பிவிடும் குணம் உடையவர்கள் அது அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது

    • @vijayvsrplm9061
      @vijayvsrplm9061 Год назад

      @@chennaiboy8465 உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என் மயிரை கூட புடுங்க முடியாது போடா வெண்ண...

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Год назад

    ruclips.net/video/wfPRmHOBbrs/видео.html
    பெண்ணுறுப்பு கோயில்... இமயமலை தமிழ் கோயில்.. அதிசயம் ஆச்சரியம் நிறைந்த வீடியோ 👆

  • @aasaithambi4779
    @aasaithambi4779 Год назад +34

    இந்த தமிழ் மக்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருப்பது போல் இருந்தாலும் இனம் புரியாத மனக்கவலை அடைகிறது. என்ன செய்வது ? உயிர் வாழ வேண்டும் என்றால் கூட , தங்களின் உயிரைக் கொடுத்து தான் வாழ வேண்டும் போல் தெரிகிறது. அந்த மக்கள் நலமாக வாழ வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் . God bless you.

    • @barathik6491
      @barathik6491 Год назад +1

      Ou

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +1

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது

    • @ndinakaran311
      @ndinakaran311 Год назад

      இந்த காணொளி அனைத்து தமிழர்களையும் சென்றடையச் செய்ய வேண்டும் இருபதினாயிரம் தமிழர்கள் வாழ்ந்த இடத்தில் இன்று 2000 பேர் கூட இல்லை என்பதை கேட்ட பொழுது மனம் வேதனை தாளாமல் துடித்தது எஞ்சியவர்கள் ஆவது செம்மையாக வாழ வழி செய்யும் வகையில் மத்திய மாநில அரசுகள் அதற்கானவற்றை செய்ய வேண்டும் இந்த காணொளி முதல்வர் ஸ்டாலினுக்கும் பிரதம மந்திரி மோடி அவர்களுக்கும் காட்டப்பட வேண்டும் எஞ்சியிருக்கும் எட்டியிருக்கும் தமிழர்களுக்கு கிட்டாதவை கிட்டிடும் படி செய்ய வற்புறுத்தி ஒவ்வொரு தமிழனும் அரசுக்கு செய்தி அனுப்ப வேண்டும் மோரே மட்டுமல்ல இன்னும் உலகில் எங்கெங்கே உயர்ந்து வாழ்ந்து இன்று விழ்ந்து கிடக்கும் அத்தனை தமிழர்களையும் வாழ செய்ய வேண்டும் தமிழன் என்ற இன உணர்வும் மொழி உணர்வும் மிகுந்து பெற்று ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் இந்நாளையில் இந்த வேலைகளை செய்து "தமிழியன் மாடல் அரசு " என பெயர் வர வேண்டும் நன்றி

    • @aasaithambi4779
      @aasaithambi4779 Год назад +1

      Archives of Hindustan congratulation is too late. Already our viewers registered their opinions.

    • @Sampath6699
      @Sampath6699 8 месяцев назад

  • @sundarem2735
    @sundarem2735 Год назад

    மோடி இங்கு பயணம் செய்தால் அவர் தமிழர் வேடம் போடுவாரா! அல்லது பர்மியர் வேடம் போடுவாரா?

  • @karansrilankaampar7804
    @karansrilankaampar7804 Год назад +3

    பக்கத்து நாடு இல௩்கையில இருக்கிற நா௩்௧ள் ௨௩்கள் ௨ரவுகள் தானே நா௩்௧ள் சி௩்களவனின் சப்பாத்து கால்களுக்கு கீழ் மிதிக்கப்பட்டு சாகும்போது பார்த்து கொண்டுதானே இருந்த௩்க பிறகு பர்மா வரை போகப்போறி௩்களா காப்பத்திரதுக்கு இவர்களும் என் உரவுகள்தானே வருத்தமாகவுல்லது

    • @jeevajeevakaran-g8s
      @jeevajeevakaran-g8s 6 месяцев назад

      சிங்களவன் தமிழன் அன்பு பிழைத்தான்

  • @ktn99
    @ktn99 Год назад +4

    காமராஜர் ஆரிய அடிமையாகதான் வாழ்ந்தார்

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 11 месяцев назад

      பொடிப்பையா. கடந்த கால உண்மைகளைத் தெரிந்து கொள்ளாமல் சகதி வீசாதே. வடக்கனையும் இங்குள்ள குல்லுகப்பட்டரையும் சமாளித்துத்தான் 9 வருடம் சிறப்பாக ஆட்சி செய்தார். அவர்தான் தானாக முன்வந்து பதவி விலகினார். எவனும் விரட்டவில்லை. அவர் காலத்து வளரச்சியால் உங்கப்பன் கல்வி கற்றதால் உன் குடும்பம் முன்னேறியுள்ளது. அதனால் தான் நீ இப்படிப் பதிவிட்டுள்ளாய்.

  • @மருதமுத்தும

    அன்பர்களே புரிந்துகொள்ளுங்கள்!புரிந்துகொள்ளுங்கள் ஆரியர்கள் வருகைக்கு முன் இந்திய துணைக்கண்டத்தில் வாழ்ந்த அத்துனை பழங்குடி மக்களும் தமிழர்கள்தாம். அவர்கள் பேசிய மொழி தமிழ் தான். புறநாநூற்றுப் பாடல் சொல்கிறது. "வடா அது படுபடு நெடுமலை வரைக்கும்... தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்" என்று தமிழ்நாட்டின் எல்லைகளை வரையறுக் கிறது. ஒரு குடம் பாலில் ஒரு துளி விடம் போல் ஆரியப் பண்பாடு கலந்துவிட்டபின் தமிழன் தன் எல்லையை இழந்தான். தன் பண்பாட்டை இழந்தான். தன் உறவுகளை இழந்தான். தன்மொழியையும் இழந்தான், தமிழ் ஆரியச் கலப்பால் திராவிடம் ஆகிய பின் நாம் அனைவரும் திராவிட தேசியத்தை ஆரிய வந்தேறிகளுக்கு எதிராக உயர்த்திப் பிடிக்க வேண்டும். புறநானுற்றுக்கால தமிழ் தேசியம் இன்று இல்லை. ஆரியக் கலப்பால் பல்வேறு தேசிய இனங்கள் உருவாகிவிட்டது. எனவே திராவிட தேசியம் என்பதே இன்றைய நிலையில் சாலப் பொருந்தும்! தமிழ் தேசியம் நமது பண்பாட்டு விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கும் அதேவேளையில் திராவிட தேசியம் ஆரியப் பார்ப்பனர் பிடியில் இருந்து தமிழர்களை மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனங்களையும் விடுவிக்கும் ! எனவே தமிழும் திராவிடமும் ஒன்றுக்கொன்று முரணானதல்ல. தமிழின் எல்லை இன்றைய குறுகிய நிலப் பரப்பு. திராவிடத்தின் எல்லையோ பண்டைய தமிழினத்தின் அகண்ட நிலப்பரப்பு. வந்தேறிகளின் அகண்ட பாரதம் ஆரியத்தின் கொழுப்பு, மீட்போம் இன்றைய தமிழ் நிலத்தை. விடுவிப்போம் மற்றைய திராவிட தமிழினத்தை! தமிழினத்தின் எதிரி இன்றைய தூய தமிழன்தான்! ஆரியத்தின் எதிரி என்றும் தமிழ் திராவிடன்தான்!

  • @ramanathanav3858
    @ramanathanav3858 Год назад +4

    ஒட்டு வங்கியை பலப்படுத்தி, அந்த மாநிலத்தில், வேகமாக வளரும் உள்ளூர் அரசியல்வாதிகள் மூலம் மருத்துவ, கல்வி உதவிகள் பெற இத்தமிழ் மக்கள் முயலலாம். அதுதான் சரியான வழி!

    • @raanand3025
      @raanand3025 Год назад

      Exactly, also they need to pay tax to the local government promptly. Without revenue no government will support other Ethnic groups in their land.

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 Год назад +1

    பர்மாவுக்கும் ரங்கோனுக்கும் தேனி மாவட்டம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கானாடுகாத்தான் பகுதிக்கும் திருமண தொடர்புகள் இருந்தது என்பதை நம்ப முடிகிறதா ஆனால் அந்த காலத்தில் திருமணத்திறப்புகள் இருந்தது பாண்டிய மன்னர்களுக்கு சாமானியர்களுக்கு வணிகர்கள் பலர் அங்கிருந்து திருமணம் செய்து உள்ளார்கள் நம்மூர் ராமநாதபுர சீமை சேர்ந்த பலர் அங்கே வைர வியாபாரம் செய்து வந்துள்ளார்கள் பலர் அங்கிருந்து பர்மா தேக்குகளை இங்கே கொண்டு வந்துள்ளார்கள் சோழ மன்னர்கள் சேர மன்னர்கள் பாண்டிய மன்னர்கள் காலகட்டீர்கள் என்று அனைத்து திறப்பு மக்களுக்கும் அந்த பர்மா தேக்கு சென்றடைவதற்கு இந்த வணிக மக்கள் பெரும் பணியாற்றி உள்ளார்கள் பங்காற்றி உள்ளார்கள்

  • @mullaimadal9770
    @mullaimadal9770 Год назад +9

    பாஜகவின் மோடி ஆட்சி வந்ததன் பின்னர் தான் அங்கு தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    2014 வரை தமிழர்கள் நல்ல வியாபாரம் செய்து சிறப்பாக தான் அங்கு வாழ்ந்து வந்துள்ளனர்.
    ஆனால் இப்போது எல்லாம் தலைகீழ்
    அங்கிருந்து வெளியேறினால் போதும் என்ற நிலையில் தான் உள்ளது தமிழர்களின் வாழ்க்கை.

    • @raanand3025
      @raanand3025 Год назад

      Modi varadhukku munnadi ange thenaarum, paalarum odikitta irundhathu..what a logic? Cheap chinese goods from Myanmar spoilt the market.

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +1

      தமிழ் நாட்டுக்கு வெளியில் மற்ற இனத்தார் மாநிலங்களில் எல்லாம் தமிழர்களின் வாழ்க்கை போராட்டமாகவும் இரண்டாம் தர மக்களாக ஒதுக்கப்படுவதும் வாழ்வின் ஓரத்துக்கு படிப்படியாக ஒதுக்கப்படுவதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் வந்தவன் எல்லாம் பணக்காரர்களாக அரசியல் அதிகாரிகளாக தமிழனை விட ஆதிக்க சக்தியாக வாழ்கிறார்கள். வரும் காலத்தில் தமிழனுக்கு தமிழ் நாடும் இல்லாம் அனை இனமாகிப் போவானோ என்று அச்சமாக இருக்கிறது.....

  • @santhanaprithiyanka2952
    @santhanaprithiyanka2952 Год назад +9

    தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களின் உணர்வை நாம் மதிக்க வேண்டும். வாழ்க தமிழ்🙏🙏🙏🙏

  • @jeenupriya2427
    @jeenupriya2427 Год назад +2

    எங்களின் சின்ன தாத்தா பர்மா சென்று அங்கேயே தங்கி விட்டார் அவர் குடும்பம் இப்போது எப்படி இருக்கிறது என்று கூட தெரியாது

  • @parasuram914
    @parasuram914 Год назад +3

    தமிழக அரசு சார்பில் உதவி செய்ய வேண்டும்

  • @npadmaprakash7679
    @npadmaprakash7679 Год назад +1

    மத்திய அரசும், அந்தந்த மாநில அரசும் தான் வசதிகள் செய்ய வேண்டும்
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @தமிழன்வரலாறு-ட1ன

    மதம் மற்றும் சாதிய பிரிவுடன் இன்றி இனத்தால் மொழி உணர்வால் ஒன்றுபட்டு முன்னேற்றம் காண வேண்டும்.