தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 28 Arul Anandar College Media Centre🎬🎥

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • பூந் துறைத் தெரியல்கள் பொழிந்த தேறலும்,
    காந்து உரைத் தசும்பு இடை கமழும் நீரமும்,
    தேம் துறைக் குங்குமத் தெளிந்த சுண்ணமும்
    ஆம் துறைத் திரள் மணத்து ஆர்ந்த அந் நகர்.

Комментарии •