🔴 LIVE: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- #drkrishnasamy #டாக்டர்_கிருஷ்ணசாமி #புதியதமிழகம்
🔴 LIVE: 🔴 LIVE: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு
ஓடுக்கபட்ட மக்களின் உரிமைக்குரல் உங்களின் வழியில் எங்கள் பணம் தொடரும் வாழ்க டாக்டர் அய்யா வளர்க புதிய தமிழகம்
டாக்டர் ஐயா அவர்கள் வாழ்க புதிய தமிழகம் கட்சி வாழ்க வளமுடன்
தமிழக,அரசு,இவர்களது வாழ்வாதாரத்தை,உறுதி செய்ய வேண்டும்🙏
டாக்டர் ஐயா...... உங்கள் போன்ற தலைவரை என் வாழ்நாளில் கண்டதில்லை.....
தமிழ் குடிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த மாதிரியான போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தால் சிறப்பாக இருக்கும்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே.மாஞ் சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் உரிமை மீட்பு போரட்ட ம்வெற்றி க்கு. வாழ்த்துக்கள்.சமூக நீதி போராளி. டாக்டர். அய்யா அவர்கள். வழியில் செயல் படுவோம்
❤ எழுதி வைக்காமல் படிக்கிற ஒரு டாக்டர் ஐயா அவர்கள் மட்டும்தான் நீங்கள் இருக்கும் பொழுது நானும் இருக்கிறேன் என்று பெருமைப்படுகிறேன் ஐயா மாஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தை ண அங்கே அவர்களை அமர்த்தி வைக்க வேண்டும் என்றால் டாக்டர் ஐயா அவர்கள் மட்டும்தான் முடியும்
Excellent speech.
அனைத்து சமூக மக்களின் குரலாக நிற்க்கிறார் டாக்டர் அய்யா அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍
பாதிக்கபட்ட மக்களின் பக்கம் நிற்கும் ஒரே தலைவர் மருத்துவர் ஐயா அவர்கள் மட்டுமே 🔥🔥🔥.....
Congrulations🎉🎉🎉
நன்றி ஐயா
Dr is great ❤
என்றும் பாதிக்கப்பட்ட மக்களின் காவலர் டாக்டர் ஐயா 🙏
Support to Mancholai Labour...
மாஞ்சோலைமக்களின்உண்மையானபாதுகாவலர்
Our beloved cheguvera of tamilnadu drk.k Samy the real warrior for oppressed people
Samuthayam. Dkv. Thallaivar
Dr ayya
EXCELLENT VERY.NICE ❤
All the best
🇧🇾🇧🇾🇧🇾🗡️🗡️⚔️⚔️
❤
தொழிலாளர்களுக்கு அந்த இடத்தை அளித்து கூட்டுறவு முறையில் தொழிற்சாலை நடத்தப்பட வேண்டும். தொழிற்சாலை நிர்வாகம் தான் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டுமே தவிர தொழிலாளர்கள் அல்ல. அரசை நம்பினால் எந்தவித எந்தவித நன்மையும் ஏற்படப் போடவில்லை. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
சாராய கடைகளையும் சாராய கம்பெனிகளையும் நடத்ததெரிந்த அரசுக்கு உழைக்கும் மக்களுக்காக கம்பெனி நடத்த தெரியாதா இந்த அரசு தேவைதானா கண்டனம் தெரிவிக்கிறோம்
தமிழ் சமுதாய அமைப்புகள் டாக்டர் அய்யாவிக்கு ஆதரவு தெரிவித்து வரும் வகையில் நமது சமுதாய சார்ந்த அமைப்புகள் மாஞ்சோலை தொழிலாளர்கள் மண்ணுரிமை போராட்டத்திற்கு மவுனம் காப்பாத்த என்ன காரணம்.சமூகம் சார்ந்த அமைப்புகளின் நோக்கம் என்ன.
அனைவருக்கும். அரசு. வேலைவழங்கவேன்டும்.
டாக்டர் ஐயா போன்ற ஒரு திறமையான
ஆளுங்கட்சி தோழர்களேஎதிர்க்கட்சிஅறிவு நிறைந்த ஒரு புத்தியுடன் இந்த சமூகத்தை கப்பற்றுங்கள்
டாக்டர் அய்யா அவர்கள் வாழ்க புதிய தமிழகம் கட்சி
வாழ்க வளமுடன்