சின்னாபின்னமான குழப்பவாதிகள் - பகுதி 1 ஸைஃபுத்தீன் ரஷாதி ஹள்ரத் சிறப்புரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 21

  • @xeroxkms
    @xeroxkms Год назад +1

    ஹஸரத் அவர்களை அல்லாஹு தலா மேன்மை அடைய செய்வானாக .

  • @mohamedarifudeen8991
    @mohamedarifudeen8991 Год назад +1

    ஷரீஅத்தீன் போர் வாள்

  • @mohammedjubairjamal1810
    @mohammedjubairjamal1810 5 лет назад +3

    Alhamdhu lillah Masha Allah Allahu akbar

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 4 года назад +1

    وعليكم السلام ورحمة الله وبركاته...ماشاء الله...بارك الله... طول الله عمورك وعافيتك... اامين... انشاء الله... حضرت👌👍💐

  • @mahmoodmohamed3795
    @mahmoodmohamed3795 5 лет назад +5

    அல்லாஹ் உங்களுக்கு சரீர சுகத்துடன் கூடிய நீண்ட ஆயுளையும், நிறைய அமல்கள் செய்யக்கூடிய தாக்கத்தையும், ஹலாலான பறக்காத்தையும் தந்தருள்வானாக ஆமீன்

  • @mohammedshabbirs6132
    @mohammedshabbirs6132 5 лет назад +4

    Masha Allah

  • @mohamadibrahim2317
    @mohamadibrahim2317 5 лет назад +3

    அல்ஹம்து லில்லாஹ்

  • @muhammedsulthanbaqavi4621
    @muhammedsulthanbaqavi4621 5 лет назад +3

    الحمد لله الذي جعلنا من اهل السنة والجماعة

  • @ahamedadam7475
    @ahamedadam7475 5 лет назад +3

    ما شآء الله

  • @majakkmustafa7561
    @majakkmustafa7561 5 лет назад +6

    திருடன் திருடிவிட்டு திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே ஓடுவதுப்போல் இந்த கொள்ளைகாரன், காம பேர்வழி PJ , ஹஜ்ரத்மார்கள் 111ரூ க்கு பாத்திஹா ஓதுகிரார்கள் என்று சொல்லிக்கொண்டே 111 கோடியை கொள்ளையடிக்கிறார்கள், இதை இந்த முட்டாள் பசங்களும் நம்புகிறார்கள்.

  • @ziyakhan2613
    @ziyakhan2613 5 лет назад +2

    உலமா பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்களுடைய கருத்து வேறுபாடு உங்களுக்குள் இருக்க வேண்டும் அறியாத மக்களிடம் பாமர மக்களிடம் வந்து அதை சொல்லக் கூடாது.

    • @majakkmustafa7561
      @majakkmustafa7561 5 лет назад

      என்னா சொல்ல வருகிறீர் என்றே விழங்கவில்லை!

    • @ziyakhan2613
      @ziyakhan2613 5 лет назад +1

      @@majakkmustafa7561உலமாப் பெருமக்கள் பயான் என்று சொல்லி மற்ற மஸ்லக் குடைய முஸ்லிம்களை குறை கூறுவது இதுதான் பயான் என்று சொல்வார்கள். நபியவர்கள் தன்னுடைய சபைகளில் முனாபிக் உட்கார்ந்து இருப்பார்கள் ஆனால் ஒருபோதும் யாரிடமும் சொல்லவில்லை இவர்கள் முனாஃபிக்குகள் என்று.

  • @ziyakhan2613
    @ziyakhan2613 5 лет назад +1

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட உலமாக்களுக்கு ஒரு கேள்வி தன்னுடைய மாவட்டத்தில் எத்தனை மசூதிகள் உள்ளன அதை சுற்றி எத்தனை முஸ்லிம்ஆண்கள் எத்தனை பெண்கள் எத்தனை இளைஞர்கள் எத்தனை குழந்தைகள் எத்தனை மதரஸாக்கள் எத்தனை மக்தப் உள்ளன என்று யாரிடம் டேட்டா உள்ளது.