Great Jeevamani anna, as this one can deliver only who can live in that content day to day life and broght out the practical expression in a nice prompt deliverable way that anyone can understand.❤🎉🙏.Keep it up your good mission & vision for Bagavath ayya's main pillar.
மிக அற்புதமான பதிவு. அனுபவம், அனுபவிப்பவன் இரண்டும் ஒன்றே என்பதை இவ்வளவு விளக்கமாக யாரும் கூறியதில்லை. நான் என்கிற பிம்பம் எப்படி கட்டமைக்கப் படுகிறது மிக அழகாக விளக்கி உள்ளார். J. கிருஷ்ண மூர்த்தி, பகவத் அய்யா , ரமண மஹரிஷி ஆகியோர் கூட இவ்வளவு தெளிவாக கூறவில்லை.
நான் யார்? தன்னைத் தான் அறிதல் சுய விசாரணை இதற்க்கு எளிமையான வழி சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதைபோல பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன்கள் சார்ந்த விஷயங்கள் இவற்றின் தாக்கங்கள் எல்லா வற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது இதற்க்கு மேல் மேலானது என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வென்னை பிரிந்து வருவது போல மனம் ஆனது எதிலும் நிலைகொள்ளாமல் ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தனித்து நிற்கும் போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் சமநோக்கு பார்வை ஏறப்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்திதபிரக்ஞன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன். இவன் பார்வையில் பாபிகள் இல்லை, பேதம்கள் இல்லை, காலங்கள் இல்லை, திக்கு திசைகள் இல்லை, மதங்கள் இல்லை இவன் காலத்தையும் இறைவனையும் பக்தியையும் கடந்து எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன்.இவன் இறைவன் உட்பட எல்லா ஜீவராசிகளும் ஒன்று தான்.இவன் எல்லா வற்றிர்க்கும் அப்பாற்பட்டவனாக எதிலும் சங்கமிக்காதவன் ஆக சம ஆதி நிலையில் சமமான ஆதி நிலையில் நிலை கொண்டு இருப்பான் இவனே ஆத்மாரூடன் ஆத்மாவை கொண்டு ஆத்மாவை அறிந்தவன்.இதற்க்கு மேல் அறிவதற்கு ஒன்றும் இல்லை.இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை. ஆசை பற்று அஞ்ஞானம் தன்நிலை உனராமை அறியாமை மாயை என்னும் மாயவலையில் ஆத்ம பின்னி பிணைந்து உள்ளது இதை வேர் அருக்க தன் நிலை உணர வேண்டும் தன் நிலை உணர சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து எல்லா வற்றையும் ஆராய்ந்து தெளிந்து ஒடுங்கி ஒதுங்கி தனித்து வெளியேறி இருத்தல் தான் நான் யார் ஆராய்ச்சியின் பூரணத்துவம் என்பது.
Every second the experiencer is created. But experiencer thinks he is experiencing the things. Very difficult to understand this. But the orator is almost successful in explaining this concept.
I started thinking all about spiritual life when I was 6 years old . Nearly by 10 years old, I started thinking "who I am" , " why do I stay in this body continuously", " where I had been before 1987 (i.e birth year), " after death where I will go" . " What is the purpose of life" , why do I get all the nasty clumsy feelings", . Still I am searching for the answer, I did sincere meditation and got some power, but still searching for the complete truth
வணக்கம், மனதை (அகத்தை) நிர்வகிக்கும் தகுதி நமக்கு கிடையாது எனவே அது நமது வேலை அல்ல...அது இயற்கையின்/இறைவனின் வேலை. .. புறத்தை நிர்வாகம் செய்வது ஒன்று தான் நமது வேலை. ..நன்கு கூறியுள்ளார். (40 .30 நிமிடங்கள் --- 44 நிமிடங்களில்) . மிக்க நன்றி.
வணக்கம், அனுபவம் சார்ந்த எந்த வேலையும் (அந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும்) அனுபவிப்பனுக்கு இல்லை. (நிஜத்தால் உருவான நிழலால் நிஜத்தை நிர்வாகம் செய்ய இயலாது).... வந்துள்ள கோபத்தை பிரயோகிப்பது கூட அதை நிர்வாகம் செய்வது தான் ஆகும். .. ஏற்பட்டுள்ள அனுபவத்தை (அதாவது கோபத்தை சரி என்று ஆதரித்தோ (அல்லது ) வேண்டாம் என்று ஒதுக்கவோ என எந்த விதத்திலும் அந்த உணர்ச்சியை) நிர்வாகம் செய்யாமல் அந்த அனுபவம் (கோபம் )ஏற்பட காரணமாக அமைந்த புற நிகழ்ச்சியினை மட்டுமே சரி செய்ய முயல வேண்டும். ( 30நிமிடங்கள் முதல் 33 நிமிடங்கள் வரை) நன்கு கூறியுள்ளார். மிக்க நன்றி.
Good examples 👍
நன்றி அண்ணாச்சி
எல்லாவற்றிற்கும் மூலம் அந்த இறைவன். இறைவனே நானக இருக்கின்றேன்
எவ்வோளோ ஈஸியா சொல்லிட்டிங்க ஞானதை
Supper sir
Great Jeevamani anna, as this one can deliver only who can live in that content day to day life and broght out the practical expression in a nice prompt deliverable way that anyone can understand.❤🎉🙏.Keep it up your good mission & vision for Bagavath ayya's main pillar.
ஒரு நாள் ஒன்றுக்கு 21 ஆயாரத்தி600 முறை நம்உடம்பேடு இருந்து இயங்குவது தான் ஆண்மா. செருபம் !!!!!!! இறைதத்துவம்
மிக அற்புதமான பதிவு.
அனுபவம், அனுபவிப்பவன் இரண்டும் ஒன்றே என்பதை இவ்வளவு விளக்கமாக யாரும் கூறியதில்லை. நான் என்கிற பிம்பம் எப்படி கட்டமைக்கப் படுகிறது மிக அழகாக விளக்கி உள்ளார்.
J. கிருஷ்ண மூர்த்தி, பகவத் அய்யா , ரமண மஹரிஷி ஆகியோர் கூட இவ்வளவு தெளிவாக கூறவில்லை.
Sirappu ayya🙏🙏🙏
நான் யார்? தன்னைத் தான் அறிதல் சுய விசாரணை இதற்க்கு எளிமையான வழி சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதைபோல பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன்கள் சார்ந்த விஷயங்கள் இவற்றின் தாக்கங்கள் எல்லா வற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது இதற்க்கு மேல் மேலானது என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வென்னை பிரிந்து வருவது போல மனம் ஆனது எதிலும் நிலைகொள்ளாமல் ஆசை பற்று செயல்கள் அற்ற நிலையில் இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி இறைவன் உட்பட எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து நிற்கும் தனித்து நிற்கும் போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் சமநோக்கு பார்வை ஏறப்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்திதபிரக்ஞன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
இவன் பார்வையில் பாபிகள் இல்லை, பேதம்கள் இல்லை, காலங்கள் இல்லை, திக்கு திசைகள் இல்லை, மதங்கள் இல்லை இவன் காலத்தையும் இறைவனையும் பக்தியையும் கடந்து எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன்.இவன் இறைவன் உட்பட எல்லா ஜீவராசிகளும் ஒன்று தான்.இவன் எல்லா வற்றிர்க்கும் அப்பாற்பட்டவனாக எதிலும் சங்கமிக்காதவன் ஆக சம ஆதி நிலையில் சமமான ஆதி நிலையில் நிலை கொண்டு இருப்பான் இவனே ஆத்மாரூடன் ஆத்மாவை கொண்டு ஆத்மாவை அறிந்தவன்.இதற்க்கு மேல் அறிவதற்கு ஒன்றும் இல்லை.இது நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை.
ஆசை பற்று அஞ்ஞானம் தன்நிலை உனராமை அறியாமை மாயை என்னும் மாயவலையில் ஆத்ம பின்னி பிணைந்து உள்ளது இதை வேர் அருக்க தன் நிலை உணர வேண்டும் தன் நிலை உணர சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து எல்லா வற்றையும் ஆராய்ந்து தெளிந்து ஒடுங்கி ஒதுங்கி தனித்து வெளியேறி இருத்தல் தான் நான் யார் ஆராய்ச்சியின் பூரணத்துவம் என்பது.
😊 super thalaiva
Super Explanation Sir , Thanks a Lot
Thanku G,❤❤❤❤❤❤
Be like water my friend ✌️
Excellent 👌❤
மிகவும் சிறப்பான மற்றும் தெளிவான உரை. மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்💐💐💐🙏
Every second the experiencer is created. But experiencer thinks he is experiencing the things. Very difficult to understand this. But the orator is almost successful in explaining this concept.
நன்றி ஐயா மிகவும் எளிமையான விளக்கம்
Arumayaana vilakkam ,nandri ayya
Super lecture 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
நன்றி ஐயா
Congratulations
மிக அருமை
I started thinking all about spiritual life when I was 6 years old . Nearly by 10 years old, I started thinking "who I am" , " why do I stay in this body continuously", " where I had been before 1987 (i.e birth year), " after death where I will go" . " What is the purpose of life" , why do I get all the nasty clumsy feelings", .
Still I am searching for the answer,
I did sincere meditation and got some power, but still searching for the complete truth
See my comment in this video
ஓம் நமசிவாய 🙏
Thank you Sir 🙏🙏🙏
சிறப்பான விளக்கம் நன்றி ஐயா ❤
❤❤❤
Super brother nice explanation thank you brother
Well said👌👍🙏
வணக்கம், மனதை (அகத்தை) நிர்வகிக்கும் தகுதி நமக்கு கிடையாது எனவே அது நமது வேலை அல்ல...அது இயற்கையின்/இறைவனின் வேலை. .. புறத்தை நிர்வாகம் செய்வது ஒன்று தான் நமது வேலை. ..நன்கு கூறியுள்ளார். (40 .30 நிமிடங்கள் --- 44 நிமிடங்களில்) . மிக்க நன்றி.
37:40 தடலாடி பதில்😅
இரவும் பகலும் உதித்த இடம் எவ்விடம்??????
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bro
வணக்கம், அனுபவம் சார்ந்த எந்த வேலையும் (அந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும்) அனுபவிப்பனுக்கு இல்லை. (நிஜத்தால் உருவான நிழலால் நிஜத்தை நிர்வாகம் செய்ய இயலாது).... வந்துள்ள கோபத்தை பிரயோகிப்பது கூட அதை நிர்வாகம் செய்வது தான் ஆகும். .. ஏற்பட்டுள்ள அனுபவத்தை (அதாவது கோபத்தை சரி என்று ஆதரித்தோ (அல்லது ) வேண்டாம் என்று ஒதுக்கவோ என எந்த விதத்திலும் அந்த உணர்ச்சியை) நிர்வாகம் செய்யாமல் அந்த அனுபவம் (கோபம் )ஏற்பட காரணமாக அமைந்த புற நிகழ்ச்சியினை மட்டுமே சரி செய்ய முயல வேண்டும். ( 30நிமிடங்கள் முதல் 33 நிமிடங்கள் வரை) நன்கு கூறியுள்ளார். மிக்க நன்றி.
So much noise disturbance
ஓம் நமசிவாய 🙏