நான் யார் ? சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • நான் யார் ? சுகி சிவம்
    • #நான்யார்?#ரமண மஹரிஷி#... -ரேகா பத்மநாபன் (பகவான் ரமணர் )
    #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #sukisivam2021 #சுகிசிவம் #sukisivam2019 #sukisivamlatestspeech #sukisivamspeechintamil

Комментарии • 230

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 День назад

    திரு சுகிசிவம் ஐயா அவர்களுக்கு நன்றி வணக்கம் மிக மிக அருமையான பதிவு

  • @vmc_recordlabel
    @vmc_recordlabel 8 месяцев назад +1

    சுகி சிவம் ஐய்யா அவர்களுக்கும் சகோதரி ரேகா அவர்களுக்கும் நன்றி 🙏🏻

  • @GunaSekar-oj2ol
    @GunaSekar-oj2ol 3 года назад +6

    💐🙏வணக்கம் ஆய்யா🙏🏻உங்களுக்கு நன்றி. சகோதரி புண்ணிய பணி. உலக தமிழர்களின் பக்கியம்.சகோதரிக்கும் உங்களுக்கும் கோடானகோடி நன்றிகள்.நமஸ்காரங்கள். பகவான் ரமண மகரிஷிக்கு நமஸ்காரம். கோடானகோடி நன்றிகள்💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ragunathandhasan6999
    @ragunathandhasan6999 3 года назад +2

    ஐயா. தங்கள் மகா பாரதம் 20 பகுதிகளும் கேட்டேன். தொடர்ந்து தங்களது பேச்சை கேட்டு வருகிறேன். மிக மிக உபயொகமாக உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன் பல்லாண்டு.

  • @harinikrishnan333
    @harinikrishnan333 3 года назад +1

    சமீபத்தில் நான் யார் புத்தகத்தை வாசித்தேன். புரிந்து கொள்ள சற்று கடினமாகவே இருந்தது. இந்த காணொளியை பகிர்ந்ததற்கு நன்றி.

  • @chandrushiba1964
    @chandrushiba1964 3 года назад +7

    என் வாழ்க்கையில் சில மாற்றங்கள் உங்களின் சிந்தனை பேச்சால் மட்டுமே ஐயா

  • @செல்வகுமார்-ன2ழ

    I miss osho ஐயா வாழ்க பல கோடி ஆண்டு வாழ்க...ஐயா உங்களைப் போன்ற பேச்சாளர்கள் மூலம் பல ஜீவன்கள் உள்ளன என் சிந்தனை வெறும் வெறும் பேச்சுகள் அல்ல எல்லாம் மெய்ப் பொருள்கள் உங்களைப் போன்ற திரு உள்ளங்கள் சொற்கள் பல ஆன்மாக்கள் காத்திருக்கின்றன உங்கள் திருப்பணி தொடர அருட்பெருஞ்ஜோதியில் ஆசிர்வாதங்கள் நன்றி ஐயா

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 Год назад +1

    நல்லதொரு வழி காட்ட நல்லமனிதம் உள்ளவர்காளால் தான் இயலும்...நன்றி ஐயா..

  • @mohanasundarigopi8193
    @mohanasundarigopi8193 Год назад

    Respected sir, you are a gem. You are the gift of Tamil Nadu. My days never end without listening to your speech. Everyday i feel comfortable when I listen to your speeches. Thank you very much sir.

  • @rchithravalli4536
    @rchithravalli4536 3 года назад +3

    எந்த ஒரு மனநிலையில் உம் உங்கள் பேச்சு எங்கள் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்த தவறுவதில்லை

  • @sudhersansubbiah4578
    @sudhersansubbiah4578 3 года назад

    திருமதி. ரேகா அவர்கள் பல தேடல் மற்றும் ஆராட்சி கிடைத்த நான் யார் என்ற தேடலை கேட்க அறிவுறுத்தி இருக்கிறீர்கள் மிக்க நன்றி.
    எனக்கு ஒரு சின்னஞ்சிறிய ஒரு சந்தேகம் மட்டுமே அதை கேட்டுக் கொண்டு என் உரையை முடித்துக்கொள்கிறேன் முடிந்தளவுக்கு என் சந்தேகத்திற்குரிய விளக்கத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் கொடுக்க முயற்சிக்கிறேன்.
    திருமதி ரேகா அவர்களாக இருக்கட்டும் அல்லது ராமனர் இருக்கட்டும் அவரவர் தன்னுடைய சுய அறிவினைக் கொண்டு பல தேடல்களை கொண்டு பல ஆராய்ச்சிகளை கொண்டு விளக்கம் கொடுக்க முயற்சிக்கும் பொழுது நான் யார் என்ற அந்த விளக்கத்தைக் கொடுக்க அவரவர் யாரை மையமாக கொண்டு விளக்குகிறார்களோ.... அன்நபரின் நான் யார் என்பதே அவ்வெழுத்து விளக்கம் கொடுக்கும் அல்லவா?...
    உதாரணமாக நான் ஒரு புத்தகத்தைப் படிக்கிறேன் அதில் உள்ள சில கதாபாத்திரங்களும் சம்பவங்களும் சில நிகழ்ச்சிகளை நினைக்கும் போது என்னுடைய சுய சிந்தனை கொண்டு தன்னோடு நடந்த நிகழ்வினை சில ஒப்பனைகளைக் கொண்டு புரிதல் ஏற்படுகிறது....
    என்னால் முடிந்த வரை நான் சில சந்தேகங்களை கேட்டு உள்ளேன் தங்களுக்கு நேரம் கிடைப்பின் என்னுடைய கருத்துக்களை படிக்க நேரமிருப்பின் சிறு விளக்கத்தை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் கூறிய விளக்கங்களையும் கேட்டு முழுமையான என் கருத்துக்களையும் அடுத்த சந்தேகங்களையும் தங்களிடம் விளக்கம் கேட்டு நல்ல அறிவினைப் பெற வேண்டுகிறேன்.
    நன்றி

  • @bhuvaneswarigowthaman1131
    @bhuvaneswarigowthaman1131 2 года назад +2

    ஓம் நமசிவாய சர்வம் சிவமயம்
    ஆகாயத்தில் கோலம் போடுவது போல தான் ஐயா நான் யார் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி நான் எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி தன்னை தான் அனாதி என உனரும் போது வெற்றிடம் ( ஆகாயத்தில்) நிலை கொண்டு இறைவன் போட்ட கோலத்தில் கோலமாய் ஐக்கியம் ஆவது தான் ஜீவன் முக்தி நிலை

  • @dhamu6607
    @dhamu6607 3 года назад +1

    உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 3 года назад +1

    அனைவரும் பயன்பெறும் சிறப்பான உரை.நள்றி அய்யா

  • @vimalaraju5370
    @vimalaraju5370 3 года назад

    உண்மைதான் ஐயா. ரமணர் பாதையில் வந்த பிறகு என்னுள் நிறைய மாற்றங்கள். பாலகுமாரன் ஐயா வின் புத்தகம் படித்து, ரமணர் பாதைக்கு வந்து, நோச்சுர் ஐயா பேச்சு கேட்டு... ஆனந்தமா இருக்கேன் ஐயா. உங்கள் உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள் ஐயா. வாழ்க வளமுடன் நலமுடன். வாழ்க வையகம். மிக்க நன்றி.

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 3 года назад +4

    தத்துவம் என்பது தன்(தான்)+துவம்= தன்துவம் என்ற சொல்லின் உருத்திரிபு தான் ................... தன்துவம் என்றால் சுய தன்மை...................
    தன்(தான்)-சுயம்
    துவம்-தன்மை
    தானே தானே தத்துவம் இதனைத்
    தானே காட்டுவாய் அருணாசலா! - -(பகவான் ஸ்ரீ ரமணர் எழுதி உள்ள அருணாச்சல அக்ஷர மணமாலை)
    "நான் மறைந்து தான் உதிப்பது தான் ஞானம்"
    -பகவான் ஸ்ரீ ரமணர்

  • @headshotgamingyt6490
    @headshotgamingyt6490 3 года назад

    குருவே சரணம் 🙏 நன்றி ஐயா 🙏🙏

  • @vadivel7282
    @vadivel7282 2 года назад

    நல்ல தமிழ் பொங்கி வழிந்தது நன்றி ஐயா

  • @Afterallasathal1996
    @Afterallasathal1996 3 года назад

    Ramana Maharishi guidance Tamil நான் ரமணரை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருந்த you tube channel ஐயா. சொல்லப்போனால் வசுந்தரா அம்மா அவர்கள் இந்த you tube channelல் தெரியப்படுத்திய வழிகளில் நான் உள்முகப் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். சொல்லவேண்டும் என்று எண்ணினேன் சொன்னேன். நன்றி ஐயா.

  • @bhuvaneswarigowthaman1131
    @bhuvaneswarigowthaman1131 2 года назад +6

    நான் யார்? இந்த கேள்வி எவன் ஒருவன் தன்னை தான் அறியும் போது எழும் கேள்வி . அவன் எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருப்பான் அவன் எல்லா செயல்களும் கடந்தவன்
    பட்ரு அட்ரவன் அவனுக்கு தேவையானது இவ்வுலகில் எதுவும் இல்லை .நான் எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகி தன்னை தான் அறியும் போது எழும் கேள்வி தான் நான் யார் இந்த மாயையயில் தன் ஆன்மாவை பிரித்து பார்க்கும் போது எழும் கேள்வி தான் நான் யார் அவன் தன்னை அனாதி வெட்றிடம்(ஆகாயம் )என உனரும் போது தன் உள் தான் நிலை கொண்டு சதா சர்வ காலமும் பரமாத்மாவை த்யானித்து தன் உள் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவை அறிவான். .அவனே ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.

  • @gladiator653
    @gladiator653 3 года назад +3

    I can see your videos as a way for searinching the real self. We are lucky to have you.

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 3 года назад

    மிக்க நன்றி.
    சரியான நேரத்தில் சகோதரி ரேகாபத்மனாபன் அவர்கள் வெளியிட்ட பதிவுப்பற்றி கூறினீர்கள்.
    நொச்சூர் வெங்கட்ராமனுக்கு பிறகு மீண்டும் ரமணாமிர்தம்
    எனக்கு தங்கள் மூலமாக கிடைத்தது.( சரண்குமார், திருச்சி)

  • @parthibanr1431
    @parthibanr1431 2 года назад +1

    என் அப்பன் ஈசனே துனை ஓம் நமசிவாய சிவாயநம அன்பே சிவம்🙏🙏🙏

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Год назад +1

    ஆதி குரு சிவன்
    ஜெகத்குரு ஸ்ரீகிருஷ்ணர்
    அடுத்த குரு ஸ்ரீரமனமகராஷி
    ஆத்ம விசாரம் சுய விசாரணை
    நான் யார்? இந்த ஆராய்ச்சி இல்லாமல் யாரும் திரும்பி வராத பாதைக்கு போக முடியாது எவன் ஒருவன் தன்னைத் தான் அறிந்து நான் எனது என்ற நிலைபாட்டில் இருந்தது விடுபட்டு தனக்குள் தான் நிலைகொண்டு புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைபடுத்தி எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை கொண்டவனாக இருக்கிறானோ அவன் எங்கும் எதிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லாவற்றையும் காண்பான் அவனுக்கு தேவை யானது இவ் உலகில் எதுவும் இல்லை அவன் பற்று அற்றவன் செயல்களை கடந்தவன் காலத்தைக் கடந்தவன் (காலத்தின் ஆதி நிலையில் இருப்பான்)நான் யார்?ஆராய்ச்சியின் முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி அதில் தன்னிலை உனர்தல்( மனமானது மனதை கிளரி மனம் தெளிவு பெரும் இதில் மன போராட்டம் ஏற்படும் ) மனதை மனதால் அடக்கி மனம் மனம் அற்ற நிலைக்கு போகும் போது எல்லாமும் பிரம்மமே மனமானது தன் இயக்கத்தை நிருத்திக்கொள்ளும் மனமானது மாயை பிரக்ருதி என்னும் சுழற்றி யில் இருந்து விடுபட்டு தாமரை இலை தண்ணீரை போல் எங்கும் எதிலும் நிலை கொள்ளாமல் அநாதி நிலையில் ஆகாயத்தில் வெளி (வெற்றிடம் )தனக்குள் தான் நிலைகொண்டு இருப்பான் அவனே பிரம்ம நிர்வாணம் அடைந்தவன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.
    (பற்று ஆசை அறியாமை தன்நிலை உனராமை தான் பிறப்பு இறப்பு என்னும் சுழற்றிச்சிக்கு காரணம் )
    ஜெய் ஸ்ரீராம்
    ஓம் நமச்சிவாய சர்வம் சிவமயம் ஸ்ரீகிருஷ்ணர்ப்பணம் .

  • @vijayjothy832
    @vijayjothy832 3 года назад +2

    ஐயா அவர்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பிலவ வருட தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.நான் யார் பதிவுக்கு மிக்க நன்றி

  • @gkarthik295
    @gkarthik295 3 года назад +7

    Rekha akka great soul🌟
    Thanks sir

  • @geethadilipkumar-cw7mq
    @geethadilipkumar-cw7mq 9 месяцев назад +1

    Super Suki Sir❤

  • @sulochana7062
    @sulochana7062 2 года назад

    வணக்கம் ஓம்நமசிவாய. நன்றி. ஐயா நன்றி ங்ஐய்யா

  • @Karthikrpg
    @Karthikrpg 3 года назад +2

    ரேகா அக்கா எனக்கு மிகவும் பிடிக்கும் அப்பா.எனக்கு மிகவும் பிடித்த அனைவரும் ஒற்றுமையாக இருக்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கு......வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்......

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 3 года назад

    Sir...u r such a magnanimous person...vanakkam...paadham panihiren...sorkal ovvondrum muthukkal...... piraviyil naan seytha bhagyam.🤗😇🙏🙏🙏🙏😇🤗💫🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @gimmygeorge559
    @gimmygeorge559 2 года назад

    Sleeping example is fine and make me to think

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 года назад

    Happy

  • @madrasapattinam
    @madrasapattinam 3 года назад +3

    Your video has reached me at the right time in life Sir 🙏

  • @dhanasekar6548
    @dhanasekar6548 2 года назад

    நன்றி மகிழ்ச்சி நிறைவு பேரானந்தம் 😀

  • @rmsiva47
    @rmsiva47 3 года назад +2

    நன்றிகள் பல

  • @rajubettan1968
    @rajubettan1968 3 года назад

    Sukisivam is teacher of all teachers

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 3 года назад

    மிகவும் அருமையான பதிவு.
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @kanchidevisenthilnathan1967
    @kanchidevisenthilnathan1967 3 года назад +1

    Will definitely watch Miss Rekha's video 👍

  • @uthirakumard2049
    @uthirakumard2049 2 года назад

    வாழ்க வளமுடன் ஐயா

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 4 месяца назад

    எல்லாம் அவன் செயல்
    நடப்பவை யாவும் நன்மைக்கே
    இதுவும் கடந்து போகும்

  • @arunkumart3135
    @arunkumart3135 3 года назад

    I see videos of nochur Swamy, very super video's

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 3 года назад +1

    Nandri sir. Nandri reka madam i will read the book definitely

  • @jeyam365
    @jeyam365 Месяц назад

    திருமதி ரேகா அவர்களின் நான் யார்? ரமணர் அருளிய விளக்கங்களை அந்த ஆசிரம் சென்று, தொகுத்து 8 பாகங்களாக காணொளிப்படுத்தி எளிய விளக்கமும் அளித்துள்ளார்கள். தங்களுக்கும், திருமதி ரேகா அவர்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகள். வாழ்க வளமுடன்.

  • @thangamrass328
    @thangamrass328 Год назад

    Nandri 🙏

  • @balachandarvajravelu8948
    @balachandarvajravelu8948 Год назад

    Great

  • @Karthikrpg
    @Karthikrpg 3 года назад +2

    அப்பா இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....வாழ்க வளமுடன்......என்றென்றும் பேரன்புடன் கார்த்தி.....

  • @kogilavanithanmour9305
    @kogilavanithanmour9305 Год назад

    Nandri Sir🙏🏼

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 года назад

    Thanks Sir for your inspiration 💚💛💜

  • @AkshayaSE
    @AkshayaSE 10 месяцев назад

    Thank u

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 3 года назад +1

    Vaalga valamudan 🌻 ayya vaalthukal

  • @punithapunithavalli2679
    @punithapunithavalli2679 8 месяцев назад

    Thank you for information sir

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 3 года назад +1

    Nantri sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jpmusicgroups
    @Jpmusicgroups 3 года назад +1

    என் அன்னையின் மீது சத்தியமாக சொல்கிறேன் ஐயா, என் வாழ்க்கையில் நான் உயர, முயற்சி எடுக்க உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் என்னை செதுக்கியது ஐயா, ஒரு நாளாவது உங்கள் குரலை கேட்காமல் என்னால் இருக்கவே முடியாது, அதுவே என் வெற்றிக்கும் அழைத்துச் செல்கிறது ஐயா.🙏

  • @infinityhousing9153
    @infinityhousing9153 3 года назад

    மனித வாழ்க்கையே இவ்வளவு தான்.. போகும்பொழுது யாரும் எதையும் கொண்டு செல்வதில்லை.. இதில் எவ்வளவு சூழ்ச்சிகள் தந்திரங்கள்.. மனித அற்ப பிறவிகளுக்கு ஒரு காலும் புத்தி வராது.. மரணிக்கும் முன்பு அந்த சில மணி நேரங்களில் யார் யார் என்ன என்ன செய்தார்களோ அவர்கள் கண் முன் வந்து தோன்றுமாம்.. அப்பொழுது அவர்களுக்கு கடவுள் கண் தோன்றுவாராம்.. ஆனால் இந்த மனிதர் தன்னுடைய வாழ்வில் நிறைய நன்மைகளை செய்ததுடன் வருங்கால சந்ததியினர் வாழ நிறைய மரக்கன்றுகளை வைத்து விட்டு செல்கிறார்.. நிறைய ஆலோசனைகளை சொல்லி இருக்கின்றார்.. இனி வருங்காலம் இளைஞர்கள் கையில்.. அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றேன்.. இனி இவருடைய ஆத்மா அய்யா அப்துல்கலாமுடன் உரையாடட்டும்..

  • @shanmugam-yy5no
    @shanmugam-yy5no 3 года назад

    Thank you Super Speech

  • @hirenhiren8794
    @hirenhiren8794 11 месяцев назад +1

    Who.i.am❤

  • @kaykaty719
    @kaykaty719 3 года назад

    thanks u sir. definitely i will watch madam rekha's utube.

  • @muthulakshmilakshmi7071
    @muthulakshmilakshmi7071 3 года назад +16

    ஐயா உங்கள் பேச்சைத் கேட்காமல் ஒரு நாளும் நான் தூங்கே மாட்டேன்

  • @sriram1424
    @sriram1424 3 года назад +1

    உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றோடும் உடன்படுகிறோம் அய்யா.
    இந்திய மெய்ஞான மரபியல் எத்தனை உயர்ந்த நிலையில் மானுடத்தை ஆராதிக்கிறது என்பதை பாரத தேசத்தில் வாழும் ஒவ்வொருவரும் உணரும் காலம் வர வேண்டும்.

  • @ganesans1607
    @ganesans1607 6 месяцев назад

    அய்யா வணக்கம் மறுபிறவி இருப்பது உண்மை என்றால் எப்படி மனித இனம் எண்ணிக்கையில் அதிகமாகி கொண்டே இருக்கிறது ???? இதற்க்கு சரியான விளக்கத்தை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் நன்றி

  • @prajantamila3716
    @prajantamila3716 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு 😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sivakumars7584
    @sivakumars7584 3 года назад

    Respected sir I listened to your discourse on Ramana Maharishi for more than 3 times. That was really excellent. I got more devoted toech Ramana Maharishi after listening to your speech and isaikavi Ramana sir

  • @SasivalliDharan
    @SasivalliDharan Месяц назад

    Vathiyar sithhar thiruvadigal saranam

  • @Marimuthu-nd1uh
    @Marimuthu-nd1uh 7 месяцев назад

    Rekha sister kuda piravaa sagothari ❤❤

  • @paalmuru9598
    @paalmuru9598 3 года назад +4

    Okay thanks again for all

  • @manikandanm4881
    @manikandanm4881 3 года назад

    சந்தோசம் சந்தோசம் சந்தோசம் பரஞ்சோதி

  • @sarankumar6661
    @sarankumar6661 2 года назад

    🙏🙏🙏

  • @a.sureshsuresh7886
    @a.sureshsuresh7886 Год назад

    உலகை அறிய தேவையி்ல்லை தன்னை அறிந்தால் போதும்.ஏனென்றால் தான் வேறு உலகம் வேறு அல்ல.

    • @Bharathi2026
      @Bharathi2026 Год назад

      Illa unmayavey .... Nam veru ullagam veru dhan.... 💯 adhai ariyadhan naan yaru ? endru thedavendhum... Naan yaru arindhal mattumey .... Ullagathai pathi puriyum... Nam vazhkaiyil Nan yaru ? Endhru thedadhan... Namai suthri irukum aanaithumey nadakiradhu 💯

    • @a.sureshsuresh7886
      @a.sureshsuresh7886 Год назад +1

      நான் என்பதே எங்கும் உள்ளது நான் என்பதே எல்லம்மாக உள்ளது நான் என்பதே இத்தனையுமாய் உள்ளது நான் என்பதே அத்தனையுமாய் உள்ளது. இந்த பொய்யான நானிலிருந்து உலகை கண்டால் தான் வேறு உலகம் வேறாகதான் தெரியும். தனிபட்ட நான்க்கு வெவ்வேறான தோற்றம் மட்டுமே உண்டு வேற்றுமை மட்டுமே உண்டு.உண்மையான நான்க்கு வேற்றுமை என்ற ஒன்று இல்லை. அந்த நான் நாம் ஆக இருக்கிறது. நாம்தான் எங்கும் உள்ளதாய் இருக்கிறது. அதுவே 🌏 உலகம்மாய் இருக்கிறது இத்தைனவித தோற்றங்களாய் இருக்கிறது.உண்மையில் நாம் தான் இருக்கிறோம் நாம் மட்டுமே இருக்கிறோம் இதற்கு முன்பு நாம் தான் இருந்தோம் இப்போதும் நாம் மட்டுமே இருக்கிறோம் இந்த ஷட உடலை விட்ட பிறகும் நாம் மட்டுமே இருக்க போகிறோம் இதுதான் உண்மை...தனிப்பட்ட தான்க்கும் நான்க்கும் எப்போதும் வேறு வேறாகவே தெரியும்...

    • @Bharathi2026
      @Bharathi2026 Год назад

      @@a.sureshsuresh7886 Nama rendhu perum orey karuthai dhan sollurom....💯 varthaigal veru puridhal veru 😊 vakuvadham vendamey 🙏🏻

    • @a.sureshsuresh7886
      @a.sureshsuresh7886 Год назад

      வாக்குவாதம் செய்ய நான் யார்.எல்லாம் வல்ல என் அருணாசலனே கேள்வி கேட்கிறார் அதே அருணாசலனே பதிலும் சொல்கிறார் ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய நமஹ...

  • @ramanis4436
    @ramanis4436 3 года назад

    மாமாவின் பேச்சு அழகாக இருந்தது

  • @கடந்துவந்தபாதை-ப5ல

    நான் அறிந்தேன் இது உண்மை

  • @spasokan
    @spasokan 3 года назад +1

    ரமணமகரிஷி தனது "நான் யார்?" புத்தகத்தை தமிழ் தெரிந்தவர்கள் புரிந்துகொள்ளமுடியாதபடி நிறைய சமஸ்கிரத சொற்களில் எழுதாமல் எளிய தமிழில் எழுதியிருக்கலாம்.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 2 года назад

      எது எல்லாம் சம்ஸ்கிருதம் என்று சொல்லப்படுகிறதோ அது எல்லாம் பழங்கால தமிழ் சொல்கள்.....

    • @spasokan
      @spasokan 2 года назад

      @@saththiyambharathiyan8175 நீங்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதனைச் சொல்கிறீர்கள்? அவை பழங்கால தமிழ் சொற்கள் என்றால் நிகழ்காலத் தமிழர்களுக்குப் புரியாத அந்த வார்த்தைகளை ஏன் ரமண மகரிஷி பயன்படுத்தவேண்டும்?

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 2 года назад

      @@spasokan ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லி உள்ள என்று சொல்லி உள்ள சித்தர் திருமூலர் திருமந்திரத்தில் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சொல்லி உள்ளார். தமிழன் இந்து இல்லை என்றால் உலகில் வேறு யாரும் இந்து இல்லை................. தமிழன் இந்து இல்லை இந்து மதம் இல்லை என்று சொல்லி கொண்டு உள்ள திருட்டு திராவிடக்கூட்டம் ,சீமான்,திருமா வளவன் எல்லாம் தமிழன் வரலாறு தமிழ் வரலாறு அறியா அந்நிய மத கைக்கூலிகள்...................
      சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று சொல்லி உள்ளார்..... இந்தியாவின் 18 மொழிகளையும் படித்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி இந்தியாவின் 18 மொழிகளையும் சிவன் சொல்லியது 18 மொழிகளையும் படிக்க வேண்டும் என்று சித்தர் திருமூலர் சொல்லுகிறார்.... தமிழ் ....தமிழ் என்று சொல்லி மொழி வெறி பிடித்து இரு என்று சொல்ல இல்லை.....
      திருமூலர் மேலும் பழங்கால தமிழ் 50 எழுத்து வடிவம் கொண்ட மொழியாக இருந்தது என்று சொல்லி உள்ளார். சித்தர் திருமூலர் இதை ஆதி எழுத்து என்று சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்து வடிவில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார். ஆதி காலத்தில் தமிழில்(தற்பொழுது உள்ள தமிழ் , மலையாளம், தெலுங்கு ,கன்னடம் எல்லாம் உள்ளடக்கி இருந்த மொழி) ஷ ஹ ஸ போன்ற எழுத்து வடிவம் எல்லாம் இருந்தன......அதன் காரணமாக தான் தமிழ் தவிர மற்றைய இந்திய மொழிகளில் 50 முதல் 52 எழுத்துகள் உள்ளன...... நல்ல தமிழ் அறிவும் மலையாள அறிவும் உள்ளவர்களுக்கு சம்ஸ்கிருதம் மொழி செந்தமிழ் மொழிக்கு முன்பு இருந்த பழங்கால தமிழ் என்பது விளங்கும்....
      ஞான சம்பந்தர்" மந்தி போல் திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ் பயன் அறியாகிலார் அந்தகர்"..... என்று தேவாரத்தில் சொல்லி உள்ளார்.... அந்தகர் என்றால் குருடர் என்று பொருள். சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் அறியாதவர் குருடர் என்று சொல்லி உள்ளார் ஞான சம்பந்தர்... தமிழர்கள் மலையாளம் சம்ஸ்கிருதம் உட்பட மற்ற இந்திய மொழிகளை படித்து இருந்தால் இந்திய வரலாறு எப்பொழுதோ தெற்கில் இருந்து வடக்கு நோக்கி எழுதப்பட்டு இருக்கும்.... மற்ற இந்திய மொழிகளை படித்தால் தான் தமிழ் வளரும்...... இங்குள்ள பெரும்பாலான தமிழனுக்கு திருட்டு திராவிடக்கூட்டம் ,சீமான் போன்ற கூமுட்டைகளுக்கு ண ன ர ற ல ள ழ என்று சொல்லி தமிழ் எழுத்துகளை தக்கப்படி வேறுபடுத்தி உச்சரிக்க கூட தெரியாது.... சும்மா.... தமிழ்.... தமிழ்... தமிழன்டா பித்தளை அண்டா அலுமினிய குண்டா என்று பம்மாத்து......
      தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் விகாரம் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வைகரி ஒலி சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள பரை, பைசந்தி, மத்தியமம் என்ற மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு அவை எல்லாம் வேதங்களில் உண்டு என்று தெளிவாக தொல்காப்பியர் சொல்லுகிறார்.
      வேதங்கள் வேறு வெளிப்படை பொருள் சொல்லும் தமிழ் சொல்கள் வேறு...
      வேதங்கள் என்பது குறிப்பிட்ட ஒலி அதிர்வை உண்டாகும் வகையில் முனிவர்கள் ரிஷிகள் வெளிப்படுத்தியவை...... இலக்கண ரீதியாக எழுதப்பட்டவை இல்லை..... அதன் பொருள் மறைந்து இருக்கும்..... அதனால் தான் தமிழில் அது மறை என்று சொல்லப்படுகிறது.....
      தொல்காப்பியம் நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறை மொழி தானே மந்திரம் என்று சொல்லி உள்ளார்.... வேதங்கள் என்பவை மறைவாக பொருள் உள்ளவை என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் ....
      நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
      மறைமொழி காட்டி விடும்
      என்று திருவள்ளுவரும் வேதம் என்பது மறைவான பொருள் உள்ளது என சொல்லி உள்ளார்.தமிழ் சித்தர் திருமூலர் வேதங்ககளை புகழ்ந்து சொல்லி உள்ளார்........சம்ஸ்கிருத வேதம் என்று சொல்லி கொண்டு உள்ளது சம்ஸ்கிருதமே இல்லை அவை வேதங்கள்.... அவை எல்லாம் தென் இந்தியாவில் பிறந்தவை..... ஆதலால் தான் தென் இந்தியாவில் வேதங்களுக்கு விளக்கம் கொடுத்த வேத பண்டிதர் அதிகம்.....

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 2 года назад

      @@spasokan சித்தர் திருமூலர் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று திருமந்திரத்தில் சொல்லி உள்ளார்
      மாரியும் கோடையும் வார் பனி தூங்க நின்று
      ஏரியும் நின்று அங்கு இளைக்கின்ற காலத்து
      ஆரியமும் தமிழும் உடனே சொல்லிக்
      காரிகையார்க்கு கருணை செய்தானே - 65-ஆகமச்சிறப்பு-திருமந்திரம்- சித்தர் திருமூலர்
      இந்தியாவின் பதினெட்டு மொழிகளும்(சம்ஸ்க்ருதம் உட்பட) அறிந்தவர் தான் பண்டிதர் என்று சொல்லி அந்த பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்
      பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும்
      கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
      பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும்
      அண்ட முதலான் அறம் சொன்னவாறே-திருமூலர்
      ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 16 + மெய் எழுத்து 34 + 1 ஓம் பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.
      ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும்
      ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர்
      சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள
      நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர்
      ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
      ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
      ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின்
      ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர்
      ஈறான கன்னி குமரியே காவிரி
      வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள்
      பேறான வேத ஆகமமே பிறத்தலால்
      மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர்
      இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர்,அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர்,சிவவாக்கியர்,பட்டினத்து சித்தர் போன்ற எல்லா சித்தர் பாட்டுகளில் உள்ளன.அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது.பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் தமிழ் எழுத்துகள் 51 என சொல்லி உள்ளது.
      தொல்காப்பியர் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் விகாரம் என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வைகரி ஒலி சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள பரை, பைசந்தி, மத்தியமம் என்ற மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு அவை எல்லாம் வேதங்களில் உண்டு என்று தெளிவாக தொல்காப்பியர் சொல்லுகிறார்.
      வேதங்கள் வேறு வெளிப்படை பொருள் சொல்லும் தமிழ் சொல்கள் வேறு...
      வேதங்கள் என்பது குறிப்பிட்ட ஒலி அதிர்வை உண்டாகும் வகையில் முனிவர்கள் ரிஷிகள் வெளிப்படுத்தியவை...... இலக்கண ரீதியாக எழுதப்பட்டவை இல்லை..... அதன் பொருள் மறைந்து இருக்கும்..... அதனால் தான் தமிழில் அது மறை என்று சொல்லப்படுகிறது.....
      தொல்காப்பியம் நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளர்ந்த மறை மொழி தானே மந்திரம் என்று சொல்லி உள்ளார்.... வேதங்கள் என்பவை மறைவாக பொருள் உள்ளவை என்று தொல்காப்பியர் சொல்லி உள்ளார் ....
      நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
      மறைமொழி காட்டி விடும்
      என்று திருவள்ளுவரும் வேதம் என்பது மறைவான பொருள் உள்ளது என சொல்லி உள்ளார்.தமிழ் சித்தர் திருமூலர் வேதங்கள் மற்றும் ஆகமங்களை எல்லாம் புகழ்ந்து சொல்லி உள்ளார்........சம்ஸ்கிருத வேதம் என்று சொல்லி கொண்டு உள்ளது சம்ஸ்கிருதமே இல்லை அவை வேதங்கள்.... அவை எல்லாம் தென் இந்தியாவில் பிறந்தவை..... ஆதலால் தான் தென் இந்தியாவில் வேதங்களுக்கு விளக்கம் கொடுத்த வேத பண்டிதர் அதிகம்.....

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 2 года назад

      @@spasokan தமிழ் என்று தற்பொழுது சொல்லப்படுகிற மொழி ஆதி காலத்தில் 50 எழுத்து வடிவம் கொண்ட மதுர பாஷை என்று பெயரில் தான் இருந்தது.... அது தற்பொழுது உள்ள தென்னிந்திய மொழி எல்லாம் உள்ளடக்கத்தை கொண்டுள்ளதாக இருந்த ஒரு மொழி..... ஆதிகாலத்தில் தமிழ் 50 எழுத்து வடிவம் கொண்ட மொழியாக இருந்தது.... சித்தர் திருமூலர் அதை ஆதி எழுத்து என்று சொல்லி உள்ளார்....அந்த எழுத்து வடிவில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் பிறந்தன என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்...... பின்னர் தான் 31 எழுத்து வடிவம் கொண்ட மொழியாக சுருக்கி கொண்டு தமிழ் என்ற பெயர் உண்டாகியது....
      உண்மையில் இது தமிழ் இல்லை.... சரியான சொல் தமீழ்.... தமி+ஈழ் = தமீழ்.... தமி என்றால் தனித்த என்று பொருள்... ஈழ் என்றால் அழகு அல்லது ஒளி என்று பொருள்.... தமீழ் என்றால் தனித்த ஒளி அல்லது அழகு என்று தான் பொருள்...
      ஈழ் என்ற சொல் மலைநாட்டு தமிழ் என்ற மலையாளத்தில் அழகு அல்லது ஒளி என்று பொருளில் உள்ளது....... ஈழம் என்ற சொல்லுக்கு மயக்கம் உண்டாக்கும் மது என்று பொருள்.... அழகு மயக்கம் உண்டாக்கும் எனவே மயக்கம் உண்டாகுவது ஈழம்.....
      தமீழ் என்பதற்கு தனித்த சுவை உடைய மயக்கம் உண்டாக்கும் மது என்றும் பொருள் உண்டு.... ஆதி காலத்தில் மதுர(ம்) மொழி என்ற பெயர் கொண்டு 50 எழுத்து வடிவில் இருந்த மொழி எழுத்து வடிவம் சுருக்கி தனியாக ஆகிய காரணம் கொண்டு தான் தமீழ் என்ற பெயர் உண்டாகி அது தமிழ் என்று தவறாக சொல்லப்படுகிறது....

  • @sureshvenkatesan2724
    @sureshvenkatesan2724 3 года назад +1

    Dear Suki Sir, thank you very much for sharing the most valuable piece of information/knowledge.. just a humble request, please reduce the bell sound at the beginning of your video

  • @tomkhanthan407
    @tomkhanthan407 3 года назад

    Vazhga Vaiyagam Vazhga Valamudan.

  • @vethavinvethangal7273
    @vethavinvethangal7273 3 года назад

    Vazgha valamudan 🙏

  • @srivishnusilk9823
    @srivishnusilk9823 3 года назад +1

    ஐயா... வள்ளுவர் தான் எழுதிய அனைத்து குறள்களையும் அனுபவமாக அனுபவித்து தான் இயற்றி இருக்க முடியுமா?🙏🏼

  • @karthikeyan-bd2tk
    @karthikeyan-bd2tk Год назад

    Sir I am ur follower but I have some doubts questions in some of our religion's spirituality that if jenma are true how population is increasing year by year?!! Ex: if 4 persons died their soul can create only 4 another person right... Then how population increasing...

  • @minnalparithi6070
    @minnalparithi6070 3 года назад +5

    சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
    சூரியன் பூமி தூரமும் தெரியும்
    கங்கை நதியின் நீளமும் தெரியும்
    வங்க கடலின் ஆழமும் தெரியும்
    வருக புத்தாண்டே

    • @saravananr3614
      @saravananr3614 3 года назад

      வணக்கம்,
      ஆழமது ஆழமல்ல .......
      ஆழம் பார்க முயலாதே
      தூரம் காண மூழ்காதே
      நீளம் தெரிய விழையாதே
      மனதை சுருக்கு, அடக்கு
      அசைவுறு மனம் கேள் -
      எனக்கு தந்தருளினார்.
      சண்டை, தர்க்கம், விவாதம் பண்ணுவதை
      நிறுத்தி விட்டேன்.
      வாழ்க வையகம்
      வாழ்க நலமுடன்.
      ஓம்
      -

  • @sivabanu8710
    @sivabanu8710 3 года назад

    சூப்பர்

  • @paalmuru9598
    @paalmuru9598 3 года назад +2

    Sir., your time and effort in the future of learning for all the best way to this video okay thanks.,...

  • @chandrasekaran4988
    @chandrasekaran4988 5 месяцев назад

    👍

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 года назад +10

    நான் யாரேன்று கேட்டால்..
    அது "நான்"தான் என்கிறது.

    • @vimalaraju5370
      @vimalaraju5370 3 года назад +2

      கர்மா

    • @vtamilmaahren
      @vtamilmaahren 3 года назад +1

      @@vimalaraju5370 ஆம்.. புண்ணிய கர்மா.

    • @Chummairu123
      @Chummairu123 2 года назад

      Thuya vizhipunarvu thanmaye naam. Indha udalum manamum namadhu sevagargal. Idhai unarvadhe nyanam

    • @bhuvaneswarigowthaman
      @bhuvaneswarigowthaman Год назад

      நான் யார்? ஆராய்ச்சியின் உச்ச நிலை என்னங்கள் அற்ற சூன்யம் ஆன வெற்றிடம் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பது தான்.

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 года назад

    நன்றி தோழர்...

  • @lawrencerethinam1434
    @lawrencerethinam1434 3 года назад +1

    முதலில் உங்களுக்கு நன்றிகள் அய்யா உங்களில் அறிவுரையே [எங்களுக்கு ] எனக்கு போதுமானது அய்யா ,நானும் ரேகா பத்மநாபன் பகவான் ரமணர் அவர்களைப்பற்றி.அவர்பேசிவருகின்றதை 5 ம் பாகம் வரை கேட்டுவருகிறேன்

  • @abithajagadesh2545
    @abithajagadesh2545 3 года назад

    Hi Suu Kyi Sivam Ayya.....All your speeches are so inspiring.....I am listening to your Bagavat Geetha series now....
    Why are looking dull and thin these days ???

  • @rifathhussain6803
    @rifathhussain6803 5 месяцев назад

    நான் இயக்க படுபவனா?
    அல்லது இயங்குபவனா?
    இயக்க படுபவன் ஆளமுடியாது.

  • @paalmuru9598
    @paalmuru9598 3 года назад +1

    I am=Naan=soul'body Energy=God=I am=okay okay okay....I am happy...

    • @paalmuru9598
      @paalmuru9598 3 года назад +1

      Super Grateful Wonderful Good Great for the first one crore Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama One lakh crore Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama One lakh crore Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama Rama.....

  • @spasokan
    @spasokan 3 года назад +4

    ரேகா அவர்களின் கானொளியில் Comments turn-off செய்யப்பட்டுள்ளது. கானொளியைப் பார்க்கும்போது எழும் சந்தேகங்களை இதனால் அவரிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள முடியாது போகிறது. மாணவர்களின் கேள்வி கேட்க்கும் உரிமையை மறுப்பது தான் நட்த்தும் பாடத்தில் தேர்ந்த அறிவு கொண்டநல்ல ஆசிரியரின் பண்பு அல்ல. ஆகவே தங்களின் பெறாமகளிடம் comments பகுதியை turn-on செய்ய அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @devarajuluvenkatesulu1778
    @devarajuluvenkatesulu1778 3 года назад

    GOD BLESS YOU

  • @kannansolomon5611
    @kannansolomon5611 2 года назад

    மனிதன் மூன்று கூர்களாக உடையவன்.
    அவை உள்ளம்,ஆன்மா,
    உடல்.
    நான் யார் என்றால்
    ஆன்மா.
    உள்ளம் கடவுள் வாழும் கூர்,
    உடல் என்பது கூடு.
    கடவுள் உலகத்தில் உள்ள அனைத்தையும் மூன்று அளவுகளால் படைத்திருக்கிறான்.
    நீளம்,அகலம்,உயரம்.
    இதையே அறிவியல் 3 Dimention என்று சொல்கிறது.
    மனிதன் கடவுளின்
    சாயலில் படைக்கப்பட்டிருக்கிறான்.

  • @karkuvel1992
    @karkuvel1992 3 года назад

    ஐயா ஆன்லைன் மூலமாக புத்தகங்களை விற்பனை செய்யாலமே ஐயா நீங்கள் எழுதிய புத்தகங்களையும் நீங்கள் விரும்பி படித்த புத்தகங்களையும் நாங்கள் படிக்க ஆசை படுகிறேன் ஐயா சற்று உதவுங்கள் ஐயா ஆன்லைன் மூலமாக புத்தங்களை விற்பனை செய்து உதவுங்கள் நன்றி ஐயா 🙏🙏

  • @angavairani538
    @angavairani538 3 года назад +1

    அருமை அற்புதம் அழகான பதிவு வாழ்வோம் வளமுடன்

  • @mrvranjith2647
    @mrvranjith2647 3 года назад

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...🎊🎊🎉🎉

  • @velmurugan729
    @velmurugan729 3 года назад

    Thanks sir 🙏

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 3 года назад

    நன்றி ஐயா

  • @rajamohan4751
    @rajamohan4751 3 года назад

    தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  • @dhananajayareddy7853
    @dhananajayareddy7853 Год назад +1

    Serippana saidigal

  • @balaa3234
    @balaa3234 3 года назад

    நன்றி அய்யா.

  • @sureshnandhagopal4941
    @sureshnandhagopal4941 3 года назад +3

    Mikka Nandri :) This is first class information uncle (I hope you wouldn't mind me calling that) . Uncle , could you please consider making a video that connects spirituality or by any logical concept like you always make us understand truths of world, for "youngsters and divorced people , who are grieving from breakups" . I bet there are so many who would be benefited , coming from you .:)

    • @sukisivam5522
      @sukisivam5522 3 года назад

      Wish you all the best Suresh Nandagopal

    • @shamalavm903
      @shamalavm903 3 года назад

      Suresh, It’s a wise suggestion.

  • @indianeinstein1978
    @indianeinstein1978 3 года назад

    Thanks very much sir

  • @VedaBhasya
    @VedaBhasya 3 года назад

    நீ வேறு எனாது நான் வேறு எனாது இறுகும் பரம சுகம் எனக்கு அருள். அஞ்சாதே உஞ்சாமி
    - Enjoy Enjaami - a different version
    ruclips.net/video/b8fhiOTmkO0/видео.html