ஓம் நமசிவாய இருதயலீஸ்வரன் துணையாலும் சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பன் அருளாள் அடியேன் எழுதிய பாடல் திருநின்றவூர் வெ. ஜெயகுமார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாயநம சிவாயநம சிவாயநம என்றே என்றே அழைத்திட வேண்டும் எந்தன் நாவில் வருகிறதே உன்தன் சிவ சிவ சிவ நாமத்தை வரவே தவம் செய்தாலும் கிடைக்காத கிடைக்காத வரங்களை வரங்களை அடியேனுக்கு தந்தாயோ உன்தன் புகழை பாடிடவே இருதயலீஸ்வரனே உன்தன் திருக்கோவில் முன்னே பாடிடவே அடியவன் பாட பாட பாட பாட அருளை நீயும் தந்தாயோ அன்றோ உன்னை நீனைத்தேன் இன்றோ உன்னை அழைத்தேன் உன்தன் அருளை பெற வேண்டும். உன்தன் அருளை தர வேண்டும் என்றே என்றே அழைத்தேனே அடியவனோ உன்தன் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ நாமத்தை சொல்லிட உன்தன் புகழை புகழை பாட பாட கேட்டிடவே அழைத்தாயோ உன்தன் அருளை உன்தன் அருளை அடியேனை அழைத்தாயோ எந்தன் குரலை உன்தன் திருக்கோவில் முன்னே பாட பாட அழைத்தாயோ இருதயலீஸ்வரனே உன்தன் உன்தன் இதய துடிப்பது போலவே எந்தன் மனதும் துடிக்கிறேதே. எந்தன் மனதும் துடிக்கிறேதே உன்னை கண்டலே உன்தன் திருக்கோவில் வந்தாலே உன்னை விட்டு பிரியவே பிரியவே மனது இல்லை உன்னை நீனைத்து உன்தன் புகழை பாடிட பாடிட மனது துள்ளுது ஐயா துள்ளுது ஐயா அந்த துடிப்பை நீயோ கேட்க வில்லையோ என்தன் மனது உன்தன் புகழை பாட வேண்டும் பாட வேண்டும் என்றே துடிப்பு உனக்கு கேட்கவில்லையோ இருதயலீஸ்வரனே உன்தன் புகழை பாடி நின்றேனே உன்தன் அழகு ரூபம் காணவே உன்தன் புகழை பாட பாட நீயும் அருளை தர வேண்டும் நீயும் கேட்டிட வேண்டும் ஐயா ஐயா ஐயா சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ என்று சொன்ன உனக்கு பிடிக்குமா உனக்கு உனக்கு சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ என்று சொல்லும் அடியார்கள் மட்டும் தானோ உனக்கு பிடிக்குமா அடியேனும் உன்தன் அடியேனே அழைத்தேன் அழைத்தேன் உன்தன் புகழை பாடி பாடி அழைத்தேனே உன்தன் அருள் பாடுகிறேன் உன்தன் தயவால் பாடுகிறேன் ஐயா ஐயா ஐயா இருதயலீஸ்வரனே ஐயா ஐயா ஐயா இருதயலீஸ்வரனே. எந்தன் மனதில் இருந்து வருகிறதே உன்தன் உன்தன் ஓசை ஐயா ஓசை ஐயா ஓசை ஐயா சிவ சிவ சிவ சிவ சிவ என்று சொல்லுதயா சொல்லுதயா சொல்லுதயா உன்னை உன்னை அழைக்க சொல்லுதயா உன்தன் அழகை காணவே என்னை இழுக்குதய்யா உன்தன் திருக்கோவில் முன்னே வந்து பாட அருளை தந்தாய் உன்தன் புகழை பாட அருளை தந்தாய் போதும் போதும் என்று சொல்ல மனது இல்லை
Supero super Poosal nayagar HiruthuyathiL katti KUMBABISHEM SEITHAVAR So " HIRUTHAYALISWARAR " NAME to this Temple❤🎉❤ pl go to 2 temples at Thiruninravur ❤❤❤❤❤
ஓம்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அப்பனே நீங்கள் தான் துணை அப்பா என் தம்பி சந்தோஷ் 9 ...11...2022..அன்று ஆர்ட் ஆப்ரேஷன் நடைபெறுகிறது முற்றிலும் நலம் பரிபூரணமாக நலம் பெற வேண்டும்பெற வேண்டும் அப்பா நீண்ட ஆயுளுடன் நலத்துடனும் வாழ வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஆர்.அன்பரசன் அவன் மகளான சாய் சஞ்சனா ஸ்ரீக்கு ஹார்ட் ஆபரேஷன் நடைபெறுகிறது உடல் நலம் பெற வேண்டும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
🕉️சிவ சிவ சிவ 🕉️ ஓம் நமசிவாய இருதயலீஸ்வரன் துணையாலும் சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பன் அருளால் அடியேன் எழுதிய பாடல் திருநின்றவூர் வெ. ஜெயகுமார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய பூசானார் நாயனாரே ஐயா பூசானார் நாயனாரே உன்தன் புகழை பாட வேண்டவே அருளை தர வேண்டும் உன்தன் புகழை பாட அருளை தர வேண்டும் நீயும் தானே இதயத்தில் உள்ளே ஈசனுக்கு திருக்கோவில் கட்டிய பெருமை உனக்கு அல்லவோ உன்னை வணங்கும் பக்தர்கள் குறையும் உந்தன் அடியார்கள் ஈசன் அடியார்கள் குறையை உன்னிடம் சொன்னாலே நீயும் உன்தன் இதயத்திலே இருக்கிற ஈசனிடம் சொல்வாயே. அதனாலே உன்தன் அருளை உன்தன் புகழை பாடிட வேண்டும் அருளை தர வேண்டும் ஐயா பூசானார் நாயனாரே உன்தன் இதயத்தில் உள்ளே ஈசனை வர வைத்த வர வைத்த மாயமோ உன்தன் அன்புகுள்ளே குடிகொண்ட ஈசனே ஈ்சனே அவரின் வரத்தை அள்ளி கொடுக்க உனக்கோ உனக்கோ தந்தாரே ஈசனே ஈசனே. நீயும் தானே இதயத்தில் குடிகொண்ட ஈசனே வணங்கிய அவர் பாதம் வணங்கியே தொழுதேன் அவர் ஆசி பெற்று திருக்கோவில் மனதுக்குலே கட்டியது உன்தன் அருளை என்ன என்று சொல்லுவது அடியவனுக்கு எதுவும் தெரியல எதுவும் புரியவில்ல ஐயனே அடியவனுக்கு ஈசன் பிடித்திடயோ பாடல் பாடிடவோ திருவாசகம் அறியேனே தேவாரம் அறியேனே அடியவனுக்கு தெரிந்ததை மனதில் உள்ளதையே பாடலாகவே பாடுகிறேன் உன்தன் அருளாலே உன்தன் இருதயலீஸ்வரன் அருளாலே பாடுகிறேன் தினம் தினமும் புகழை இதயலீஸ்வரன் புகழை உன்தன் இதயத்தில் உள்ளே ஈசன் புகழை பாடிட வேண்டும் அருளை தர வேண்டும் பூசானாயனரே உன்தன் பாதம் வணங்குகிறேன்
ஓம் நமசிவாய மன்னிக்கவும் ஐயா எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் ஐயா அடியேன் படித்து குறையு ஐயா அடியேன் இருதயலீஸ்வரன் வேண்டி கொள்ளுவது நல்ல ஞானம் பெற வேண்டும் என்று ஐயா
வணக்கம், வைத்தீஸ்வரன் கோயில் கும்பகோணம் அருகில் உள்ளது. இது செவ்வாய்க்குரிய பரிகார ஸ்தலமாகும். இறைவன் வைத்தியநாதனாக அருள்புரிகிறார். அம்பாள் பெயர் தையல் நாயகி. ரத்த சம்பந்தமான குறைபாடுகள், விபத்தினால் ஏற்பட்ட காயங்கள், முறிந்த எலும்பு நல்லபடி மீண்டும் கூட, அறுவை சிகிச்சை சீராக அமைய இது பரிகார கோவிலாக உள்ளது
ஐயா யானையின் பின்புறத்தைப் போல வடிவம் கொண்ட விமானங்கள் கஜபிருஷ்ட விமானம் எனப்படுகிறது. கஜபிருஷ்ட அமைப்பைச் `சேதிய கிருஹம்' என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. பிராகிருத மொழியில் இது `சேதியகர' என்று கூறப்படுகிறது. தமிழில் `யானைக் கோயில்' என்று கூறப்படுகிறது. சிற்ப சாஸ்திர நூல்கள் இந்தக் கட்டடங்களை கஜபிருஷ்டம், ஹஸ்தி பிருஷ்டம், குஞ்சர பிருஷ்டம் என்றெல்லாம் விவரிக்கின்றன. கஜம், ஹஸ்தி, குஞ்சரம் என்னும் சொற்களின் பொருள் யானை என்பதாகும். மணிமேகலைக் காவியத்தில் `குச்சரக் குடிகை' என்று சொல்லப் படுகிறது. பூம்புகாரில் இருந்த சபாபதிக் கோயில் இந்த அமைப்பாக இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பெளத்தர்கள் காலம் தொட்டு சைத்தியாலம் அதாவது சைத்தியக் கிருஹம் என்னும் கோயில்களை அமைத்தார்கள் என்றும் அவை கஜபிருஷ்டக் கோயில்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. பௌத்தர் கால யானைக் கோயில் அமைப்புகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் அமைக்கப்பட்டன என்றும் வரலாறு கூறுகின்றது. கஜபிருஷ்ட விமானம் கொண்ட கோயில்கள் தொண்டை மண்டலத்தில்தான் அதிகம் இருக்கின்றன. சோழ நாட்டில் வெகுசில திருக்கோயில்களே கஜபிருஷ்ட விமானத்துடன் திகழ்கின்றன.பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் கஜபிருஷ்ட விமானக் கோயில்கள் இல்லை என்பதே ஆய்வாளர்களின் முடிவு. தெற்குக் கர்நாடகத்தில் சில கோயில்கள் கஜபிருஷ்ட அமைப்பில் உள்ளன.
Sir kindly check this, page No 41 - The Pallava Architecture of South India - by The Archaeological Survey of India (ASI) - www.nijresearch.com/wp-content/uploads/vol-1-no-2-015.pdf
Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html
ஓம் நமச்சிவாய
அருள்மிகு இருதயாலீஸ்வரரே போற்றி ஓம்
🙏🙏🙏
மிக்க நன்றி இது போன்று ஒவ்வொரு நோய்களுக்கும் உள்ள சிவன் கோயில்களை பற்றி தனித்தனி பதிவாக வெளியிட்டால் அனைவரும் பயனடைவார்கள் 👏👏👏ஓம் நமசிவாய 👏👏👏
வணக்கம் சகோ, கட்டாயம் பதிவிடுகிறோம்🙏🙏
ஓம் நமசிவாய
இருதயலீஸ்வரன் துணையாலும்
சாமியே சரணம் ஐயப்பா
ஐயப்பன் அருளாள் அடியேன் எழுதிய பாடல் திருநின்றவூர்
வெ. ஜெயகுமார்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
சிவாயநம சிவாயநம சிவாயநம என்றே என்றே அழைத்திட வேண்டும்
எந்தன் நாவில் வருகிறதே
உன்தன் சிவ சிவ சிவ
நாமத்தை வரவே
தவம் செய்தாலும் கிடைக்காத கிடைக்காத வரங்களை வரங்களை அடியேனுக்கு தந்தாயோ
உன்தன் புகழை பாடிடவே இருதயலீஸ்வரனே உன்தன் திருக்கோவில் முன்னே பாடிடவே அடியவன் பாட பாட பாட பாட அருளை நீயும் தந்தாயோ
அன்றோ உன்னை நீனைத்தேன்
இன்றோ உன்னை அழைத்தேன்
உன்தன் அருளை பெற வேண்டும்.
உன்தன் அருளை தர வேண்டும் என்றே என்றே அழைத்தேனே
அடியவனோ உன்தன் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
நாமத்தை சொல்லிட
உன்தன் புகழை புகழை பாட பாட கேட்டிடவே அழைத்தாயோ
உன்தன் அருளை
உன்தன் அருளை
அடியேனை அழைத்தாயோ
எந்தன் குரலை உன்தன் திருக்கோவில் முன்னே பாட பாட அழைத்தாயோ
இருதயலீஸ்வரனே உன்தன் உன்தன் இதய துடிப்பது போலவே
எந்தன் மனதும் துடிக்கிறேதே.
எந்தன் மனதும் துடிக்கிறேதே
உன்னை கண்டலே
உன்தன் திருக்கோவில் வந்தாலே
உன்னை விட்டு பிரியவே பிரியவே மனது இல்லை
உன்னை நீனைத்து உன்தன் புகழை பாடிட பாடிட மனது துள்ளுது ஐயா துள்ளுது ஐயா
அந்த துடிப்பை நீயோ கேட்க வில்லையோ
என்தன் மனது உன்தன் புகழை பாட வேண்டும்
பாட வேண்டும்
என்றே துடிப்பு உனக்கு கேட்கவில்லையோ
இருதயலீஸ்வரனே உன்தன் புகழை பாடி நின்றேனே
உன்தன் அழகு ரூபம் காணவே
உன்தன் புகழை பாட பாட நீயும் அருளை தர வேண்டும்
நீயும் கேட்டிட வேண்டும் ஐயா
ஐயா ஐயா சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ என்று சொன்ன உனக்கு பிடிக்குமா
உனக்கு உனக்கு சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ என்று சொல்லும் அடியார்கள் மட்டும் தானோ உனக்கு பிடிக்குமா
அடியேனும் உன்தன் அடியேனே அழைத்தேன் அழைத்தேன்
உன்தன் புகழை பாடி பாடி அழைத்தேனே உன்தன் அருள் பாடுகிறேன்
உன்தன் தயவால் பாடுகிறேன்
ஐயா ஐயா ஐயா இருதயலீஸ்வரனே
ஐயா ஐயா ஐயா இருதயலீஸ்வரனே.
எந்தன் மனதில் இருந்து வருகிறதே உன்தன் உன்தன் ஓசை ஐயா
ஓசை ஐயா ஓசை ஐயா
சிவ சிவ சிவ சிவ சிவ என்று சொல்லுதயா
சொல்லுதயா சொல்லுதயா
உன்னை உன்னை அழைக்க சொல்லுதயா
உன்தன் அழகை காணவே என்னை இழுக்குதய்யா
உன்தன் திருக்கோவில் முன்னே வந்து பாட அருளை தந்தாய் உன்தன் புகழை பாட அருளை தந்தாய்
போதும் போதும் என்று சொல்ல மனது இல்லை
அருமை🙏🙏🙏
Ayya avl valzhga valamudan. Omnamachiyva Siva Siva Siva Siva Siva 🙏🙏🙏🙏
ஓம் பூசலார் நாயனார் போற்றி!
ஓம் இருதயா லீஸ்வராய நமஹ !
🙏🙏🙏
🙏🥀திருநீலகண்டம் 🔥🙏🙏🦚💐திருஅண்ணாமலையார் போற்றி🔥🌷💐🔱🌸🌿🌸சிவ சிவ🌹🥥திருச்சிற்றம்பலம்🙏🥀அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🔱🙏
🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க
🙏🙏🙏
Supero super Poosal nayagar HiruthuyathiL katti KUMBABISHEM SEITHAVAR So " HIRUTHAYALISWARAR " NAME to this Temple❤🎉❤ pl go to 2 temples at Thiruninravur ❤❤❤❤❤
🙏🙏🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம்நமசிவாய
🙏🙏🙏
நாங்கள் இந்த ஊர் பிரதோஷம் இந்த கோவிலுக்கு சென்று வருவோம்
🙏🙏🙏
ஓம்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அப்பனே நீங்கள் தான் துணை அப்பா என் தம்பி சந்தோஷ் 9 ...11...2022..அன்று ஆர்ட் ஆப்ரேஷன் நடைபெறுகிறது முற்றிலும் நலம் பரிபூரணமாக நலம் பெற வேண்டும்பெற வேண்டும் அப்பா நீண்ட ஆயுளுடன் நலத்துடனும் வாழ வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஈசன் அருளால் பூரண குணமாடைவார் நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்🙏🙏
Ama unmai than nanri ayya om namashivaya🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
நான், திருநின்றவூர் தான் அண்ணா, கோவிலுக்கு அருகில் தான் வீடு 😇😇 ,"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
உங்கள் ஊர் மிகவும் தெய்வீகமானது சகோதரி, கோவிலுக்கு அருகிலேயே வசிப்பது பாக்கியமே🙏🙏 ஓம் நமசிவய🙏🙏
எல்லாம் 🕉️ என் அப்பன்📿 சிவன் 🧘🏻♀️அருளாலே 🙏🏻
🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
நல்ல பதிவு நன்றி ஐயா
🙏🙏
Omm namachevaya pottri
🙏🙏🙏
ஓம் நமசிவாய
🙏🙏🙏
0mnamo SHIVAYA SHIVAYA namaha. Har Har Mahadev. Tiruchitrambalam.
🙏🙏🙏
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஆர்.அன்பரசன் அவன் மகளான சாய் சஞ்சனா ஸ்ரீக்கு ஹார்ட் ஆபரேஷன் நடைபெறுகிறது உடல் நலம் பெற வேண்டும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
🙏🙏🙏 ஈசன் அருளால் விரைவில் பூரண குணாமடைவார்
நன்றி
Appa sivaperumane en babeiku endha prachanaium varkkudathu om namasivaye potri.
🕉️சிவ சிவ சிவ 🕉️
ஓம் நமசிவாய இருதயலீஸ்வரன் துணையாலும்
சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பன் அருளால் அடியேன் எழுதிய பாடல் திருநின்றவூர்
வெ. ஜெயகுமார்
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
பூசானார் நாயனாரே ஐயா பூசானார் நாயனாரே
உன்தன் புகழை பாட வேண்டவே அருளை தர வேண்டும்
உன்தன் புகழை பாட அருளை தர வேண்டும்
நீயும் தானே இதயத்தில் உள்ளே ஈசனுக்கு திருக்கோவில் கட்டிய பெருமை உனக்கு அல்லவோ
உன்னை வணங்கும் பக்தர்கள் குறையும் உந்தன் அடியார்கள்
ஈசன் அடியார்கள் குறையை உன்னிடம் சொன்னாலே நீயும் உன்தன் இதயத்திலே இருக்கிற ஈசனிடம் சொல்வாயே. அதனாலே உன்தன் அருளை உன்தன் புகழை பாடிட வேண்டும் அருளை தர வேண்டும்
ஐயா பூசானார் நாயனாரே
உன்தன் இதயத்தில் உள்ளே ஈசனை வர வைத்த வர வைத்த மாயமோ
உன்தன் அன்புகுள்ளே குடிகொண்ட ஈசனே ஈ்சனே
அவரின் வரத்தை அள்ளி கொடுக்க உனக்கோ உனக்கோ தந்தாரே ஈசனே ஈசனே.
நீயும் தானே இதயத்தில் குடிகொண்ட ஈசனே வணங்கிய அவர் பாதம் வணங்கியே தொழுதேன்
அவர் ஆசி பெற்று திருக்கோவில் மனதுக்குலே கட்டியது உன்தன் அருளை என்ன என்று சொல்லுவது
அடியவனுக்கு எதுவும் தெரியல எதுவும் புரியவில்ல ஐயனே
அடியவனுக்கு ஈசன் பிடித்திடயோ
பாடல் பாடிடவோ
திருவாசகம் அறியேனே
தேவாரம் அறியேனே
அடியவனுக்கு தெரிந்ததை மனதில் உள்ளதையே பாடலாகவே பாடுகிறேன்
உன்தன் அருளாலே
உன்தன் இருதயலீஸ்வரன் அருளாலே பாடுகிறேன்
தினம் தினமும் புகழை இதயலீஸ்வரன் புகழை உன்தன் இதயத்தில் உள்ளே ஈசன் புகழை பாடிட வேண்டும் அருளை தர வேண்டும் பூசானாயனரே உன்தன் பாதம் வணங்குகிறேன்
அருமை🙏👍 வாழ்த்துகள், பூசலார் நாயனார் இதில் எழுத்துப்பிழை உள்ளது 🙏🙏
ஓம் நமசிவாய
மன்னிக்கவும் ஐயா
எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் ஐயா அடியேன் படித்து குறையு ஐயா
அடியேன் இருதயலீஸ்வரன் வேண்டி கொள்ளுவது நல்ல ஞானம் பெற வேண்டும் என்று ஐயா
ஈசன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு🙏🙏🙏
@@AalayamSelveer ஓம் நமசிவாய
மிகவும் நன்றி ஐயா
🙏🙏🙏
Om nama shivaya
🙏🙏🙏
🙏🙏
🙏🙏
ஓம் நமசிவாய
சாமியே சரணம் ஐயப்பா
மன்னிக்கவும் ஐயா தயவு செய்து கருவறையில் உள்ள சாமியை வீடியோ எடுப்பது தவிர்க்கவும் ஐயா
சரி அன்பரே
Any parigara Temples for knee problems people? Nandri Saar.
வணக்கம், வைத்தீஸ்வரன் கோயில் கும்பகோணம் அருகில் உள்ளது. இது செவ்வாய்க்குரிய பரிகார ஸ்தலமாகும். இறைவன் வைத்தியநாதனாக அருள்புரிகிறார். அம்பாள் பெயர் தையல் நாயகி. ரத்த சம்பந்தமான குறைபாடுகள், விபத்தினால் ஏற்பட்ட காயங்கள், முறிந்த எலும்பு நல்லபடி மீண்டும் கூட, அறுவை சிகிச்சை சீராக அமைய இது பரிகார கோவிலாக உள்ளது
The backside semi circular shape is of Chola architecture and not Pallava architecture.
ஐயா யானையின் பின்புறத்தைப் போல வடிவம் கொண்ட விமானங்கள் கஜபிருஷ்ட விமானம் எனப்படுகிறது. கஜபிருஷ்ட அமைப்பைச் `சேதிய கிருஹம்' என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. பிராகிருத மொழியில் இது `சேதியகர' என்று கூறப்படுகிறது. தமிழில் `யானைக் கோயில்' என்று கூறப்படுகிறது.
சிற்ப சாஸ்திர நூல்கள் இந்தக் கட்டடங்களை கஜபிருஷ்டம், ஹஸ்தி பிருஷ்டம், குஞ்சர பிருஷ்டம் என்றெல்லாம் விவரிக்கின்றன. கஜம், ஹஸ்தி, குஞ்சரம் என்னும் சொற்களின் பொருள் யானை என்பதாகும். மணிமேகலைக் காவியத்தில் `குச்சரக் குடிகை' என்று சொல்லப் படுகிறது. பூம்புகாரில் இருந்த சபாபதிக் கோயில் இந்த அமைப்பாக இருந்தது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பெளத்தர்கள் காலம் தொட்டு சைத்தியாலம் அதாவது சைத்தியக் கிருஹம் என்னும் கோயில்களை அமைத்தார்கள் என்றும் அவை கஜபிருஷ்டக் கோயில்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. பௌத்தர் கால யானைக் கோயில் அமைப்புகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் அமைக்கப்பட்டன என்றும் வரலாறு கூறுகின்றது. கஜபிருஷ்ட விமானம் கொண்ட கோயில்கள் தொண்டை மண்டலத்தில்தான் அதிகம் இருக்கின்றன.
சோழ நாட்டில் வெகுசில திருக்கோயில்களே கஜபிருஷ்ட விமானத்துடன் திகழ்கின்றன.பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் கஜபிருஷ்ட விமானக் கோயில்கள் இல்லை என்பதே ஆய்வாளர்களின் முடிவு. தெற்குக் கர்நாடகத்தில் சில கோயில்கள் கஜபிருஷ்ட அமைப்பில் உள்ளன.
Sir kindly check this, page No 41 - The Pallava Architecture of South India - by The Archaeological Survey of India (ASI) - www.nijresearch.com/wp-content/uploads/vol-1-no-2-015.pdf
Iruthyaleswara my brother angio sariya aganum
🙏🙏
Unga brother epo epadi irukaru
Kandipa sari aguma enga naina ku stunt vachuruku
Eesanin nambikayudun manatara vendungal nichyam arulpurivAr
@@AalayamSelveer nandri sago
Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html