தேம்பாவணி பாடலும் விளக்கமும். நகரப் படலம் - பாடல் 40 Arul Anandar College Media Centre🎬🎥

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 окт 2024
  • பொன் பொதிர் வயிரக் கால் மிசை பவளப் போதிகை
    பொருத்தியது ஒரு பால்,
    வில் பொதிர் துகிர்க் கால் மரகத மணியால் விளங்கிய போதிகை ஒரு பால்,
    எல் பொதிர் நிதிக் கால் அமைந்த போதிகையாய் இன
    மணி கிடத்தியது ஒரு பால்,
    சொல் பொதிர் மின்னின் மின்னி முன் நிரையின் செறிந்த
    பல் மண்டப நிலையே.

Комментарии •