@@mustafamahenthiran6234 enna nalinthu vittahu, just because as a society we are incapable of selecting a native power to government does not mean we are weakened. Please do not peddle this inferiority complex.
இதுவரையிலும் தமிழ் நாட்டில் நாம் பார்த்து பழகி வந்த அரசியல் நடைமுறைகள் நம் மொழியையும் , நம் வளங்களையும் , நம் மக்களையும் பேணி காக்காமல் காவு கொடுத்துதான் வந்திருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளும் வகையில் மன்னர்மன்னின் பேருரை அமைந்திருந்தது. இனியாவது நம் மக்கள் தெளிவு பெற வேண்டும். தமிழ் தேசிய அரசியலை வெல்ல வைக்க வேண்டியது காலத்தின் தேவை. நாம் தமிழர்.
பொருள் ஆதரத்துக்கு கொடுத்த விளக்கம் மிகவும் அருமை, இது நாள் வரை பணம் தேடி சேர்ப்பது தான் பொருள் ஆதாரம் என்று மூட தனமாக இருந்து இருக்கின்றேன். எந்த ஒன்றையும் பணமாக(ஆதாரமாக) மற்ற கூடிய அதிகார நிலை, திறமையே பொருளாதாரம் என்று விளக்கி புரியவைத்து மன்னார் மன்னா நீர் வாழ்க, மிக்க நன்றி ராவணா ஏகலைவன் ஐயா 🙏
தமிழ் ஓரை பற்றிய விளக்கம் மிக அருமை! இந்தத் தகவலை உலக அரங்கிற்கு ஆய்வுமூலம் எடுத்துச் செல்ல வேண்டும். ஆய்வு தளத்திற்கு தமிழர்கள் நிறைய நுழைய வேண்டும். நன்றி மன்னர் மன்னன்🙏
தம்பி மன்னர் மன்னன் கருத்துக்கள் அனைத்தும் மிக சிறப்பு தமிழ் நீங்கள் தமிழுக்கு கிடைத்த பெருமை உங்களால் இந்த இளைய தலைமுறைக்கு நம்மளுடைய வரலாறு போய் சேர்ந்தது என்னைப்போல் அறியாமல் இருந்த பலருக்கு உங்கள் கருத்துக்கள் மிகவும் வரலாறை தெரிந்து கொள்ள அவசியமானது நாம் தமிழர்
அருமை அருமை அருமை நமது வரலாற்றில் ஒரு சிறிய அளவு எடுத்துகாட்டை கேட்டதர்கே என் உடல் சிலித்துவிட்டது என்றால் நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவார்ந்த சமூகமாக இருந்திருப்பார்கள். வாழ்க தமிழ்
In Eelam, Kathirkamam, Kodikamam, Mallakam, Cunnakam, and many more are village names still in use. The Sinhalese vallages are called Gama and the farmers are called Govi Gama, all are Tamil derived.
@@dilipkumarkotteswaran7934 The Ham is the shortened version of the hamlet, may be the ham came from Kamam. I am surprised, Thorpe in English has the same meaning as the Tamil word Thoppu as in Manthoppu. Even better one is Round and Urundai, these words have nothing to do with proto-Sanskrit means no connection to Indo Aryan languages. Current Sanskrit has many words from Tamil and the phony Aryans are claiming it as their own.
2 மணித்தியாலங்களில் 2460பேர்கள் உங்கள் உரையை கேட்டு உள்ளனர். குப்பைகளை நிமிடங்களில் கேட்பவர்கள், பார்ப்பவர்கள் அதிகம். இன்றும் பாரதி பாடல் பொருந்துகிறது. காலம் கடந்து உணர்ந்து பாடியுள்ளான். இந்த சமூகம் திருந்தாது.
மதிப்புக்குரிய மலர் மன்னன் திரு மல்லர் மன்னன் அவர்கள் நூறாண்டு காலம் ஆயுள் ஆரோக்கியத்தோடும் எந்த நோய் நொடியும் இல்லாமல் அருளோடும் பொருளோடும் வாழ்ந்து ண அனைவராலும் பாதுகாக்கப்பட வேண்டியவர் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர்
கதிர்காமம் கண்டி மாவட்டத்தில் இல்லை, அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் கொடிகாமம், வலிகாமம் போன்ற ஊர் பெயர்கள் உண்டு. காமக்கோட்டம் என்றால் ஊர்க் கோவில்.
ஈழத்தில் இன்றும் காமம் என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. யாழ்ப்பாண த்தில் வலிகாமம் வீமன்காமம் கொடிகாமம் இப்படியான ஊர் பெயர்கள். மட்டக்களப்பு மாவட்ட த்தில் பழுகாமம்.
இன்று நாம் பேசும் சொல் பல மொழிகளின் கலப்பு. இது உலகம் முழுமையும் உள்ள நிலைமை தான்! கி.பி. 1311. பிறகு தமிழ் நாடு எங்கே இருந்தது. சுதந்திரம் அடைந்த 15-8-1947 பின் தான் தமிழ் நாடு தமிழர்களால் ஆளப்படுகிறது!
@@ranjito7131 உங்கள் வீட்டில் உள்ள நாட்காட்டி பின்னால் ஓரை என்று ஒரு அட்டவணை இருக்கும். அதை கையில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஓரை என்றால் இந்த பூமி கோள வடிவிலானது ஆகையால் இதை பாகையில் அளந்து கொள்ள வேண்டும். 360° என. இப்போ இந்த பூமி 24 மணி நேரத்தில் ஒரு சுற்று சுற்றிவிடும். அதே போல் வானில் 7 கிரகங்களின் கதிர் வீச்சின் ஆதிக்கமும் பூமியின் மீது இருக்கும். இப்பொழுது காலை பொழுது விடியும் போது நாம் நாளை தொடங்குகிறோம். இது சூரியனின் கதிர்வீச்சு நாம் வாழும் பகுதியில் விழ தொடங்கும் உதய நேரம். இந்த கதிர் வீச்சின் ஆதிக்கமானது ஒரு மணி நேரத்திற்கு வீதம் 7 கோள்களுக்கு 7 மணி நேரம். இப்பொழுது சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி,குரு,செவ்வாய் என வரிசைபடுத்தினர். இதற்கு காரணம் சுற்றுவட்டப்பாதையில் வலம் வரும்போது இவற்றின் கதிர்வீச்சின் செறிவே இந்த வரிசைக்கு காரணம். இப்பொழுது ஒரு நாளைக்கு 24 மணி நேரம். இதில் 24/7 என பிரித்துக்கொள்ளுங்கள். ( சூ,சு,பு,ச,சனி,கு,செ)7 ( சூ,சு,பு,ச,சனி,கு,செ)14 (சூ,சு,பு,ச,சனி,கு,செ)21 (சூ,சு,பு)24 இதோடு முடிந்துவிட்டது, மீண்டும் மறுநாள் காலை ஆறுமணிக்கு ( ச,சனி,கு,செ) என வரிசைபடும், எந்த ஓரையில் நாள் தொடங்குகிறதோ அந்த தினமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் புதன்,குரு,சுக்கிரன் ஓரைகள் நேர்மறை ஆற்றலாகவும் ஏனையவை எதிர்மறை ஆற்றலாகவும் கொள்ளப்படுகிறது. உதாரணமாக சனி செவ்வாய்போன்ற கிழமைகளில் நல்ல காரியங்களுக்கு பரிந்துரைப்பதில்லை.
எவ்வளவு அறிவான சமூகம் இன்று எவ்வாறு நலிந்து விட்டது? மன்னர் மன்னன் தமிழர் இனத்தின் சொத்து. போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய மனிதர்.
திட்டமிட்டு வந்தேறி யூத பிராமணன்,1000வருடமாக நம் அறிவுசார்சொத்துக்களை திருடி அவன் செத்த மொழியில் எழுதிக்கொண்டான்.
@@mustafamahenthiran6234 enna nalinthu vittahu, just because as a society we are incapable of selecting a native power to government does not mean we are weakened. Please do not peddle this inferiority complex.
எல்லாவற்றுகும் காரணம் நீங்களும் உங்கள் முன்னோரும் தான் கூத்தாடிகளுக்கு கும்பிடு போட்டு திரிந்தால் எப்படிங்க நாம நலிவடையாம இருக்க முடியும் 😢
அருமை @@தமிழ்பதவன்
மன்ன ர் மன்னன் தமிழ் சமூகம் கண்டெடுத்த தங்கம் 🎉🎉
😂😂😂அவனே திருட்டு தெலுங்கு கள்ளன்😂
இவர் காப்பாற்றப்பட வேண்டிய தமிழ் அறிஞர்
😂😂😂இவனே திருட்டு கள்ளன்.தமிழன் இல்ல😂
மன்னர் மன்னன் அவர்களே
யார் உணவு கொடுத்தாலும் சாப்பிட்டு விட வேண்டாம்
கவனமாக இருக்கவும்
முக்கியமாக பழரசம்
தம்பி மன்னர் மன்னனை வைத்து நிகழ்ச்சி எடுத்ததற்கு ஏகலைவன் ஐயா அவர்களுக்கு நன்றி
மன்னர் மன்னன் புகழ் ஓங்குக!
தமிழ் வெல்க!
ராவணா வலையொளிக்கு மிக்க நன்றி, மன்னர் மன்னன் எப்பொழுதும் ஆதாரத்தோடுதான் பேசுவார், இதை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல.
இதுவரையிலும் தமிழ் நாட்டில் நாம் பார்த்து பழகி வந்த அரசியல் நடைமுறைகள் நம் மொழியையும் , நம் வளங்களையும் , நம் மக்களையும் பேணி காக்காமல் காவு கொடுத்துதான் வந்திருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ளும் வகையில் மன்னர்மன்னின் பேருரை அமைந்திருந்தது. இனியாவது நம் மக்கள் தெளிவு பெற வேண்டும். தமிழ் தேசிய அரசியலை வெல்ல வைக்க வேண்டியது காலத்தின் தேவை. நாம் தமிழர்.
@@arumugamm6040 தமிழர் நலனில் கவனம் செலுத்தாத கட்சிகளை புறக்கணிப்போம் .
YES. YES. YES.
Urs
நன்றி ராவணா நன்றி..எழுத்தாளர் மன்னர் மன்னன் ..ஆய்வாளர்...
வரலாற்று ஆய்வறிஞர் மன்னர் மன்னன் அவர்கள் இன்னும் பல ஆய்வுகள் செய்து தமிழ் இனத்தை ஆரிய திராவிட சூழ்ச்சியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
வாழ்க உமது தமிழ் தொண்டு . இறை அருள் உமக்கு துணை ஆகட்டும்.
பொருள் ஆதரத்துக்கு கொடுத்த விளக்கம் மிகவும் அருமை, இது நாள் வரை பணம் தேடி சேர்ப்பது தான் பொருள் ஆதாரம் என்று மூட தனமாக இருந்து இருக்கின்றேன். எந்த ஒன்றையும் பணமாக(ஆதாரமாக) மற்ற கூடிய அதிகார நிலை, திறமையே பொருளாதாரம் என்று விளக்கி புரியவைத்து மன்னார் மன்னா நீர் வாழ்க, மிக்க நன்றி ராவணா ஏகலைவன் ஐயா 🙏
சகோதரன் மன்னர் மன்னன் அவர்களின் கருத்து உண்மையான கருத்து நூறு சதவீதம் உண்மை
எவன்ஒருவன் தமிழருக்காகவும் தமிழுக்காகவும் பேசுகிறானோ அவனெல்லாம் மிகவும் முன்எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் ❤
மன்னர் மன்னன்... மன்னர் தான்...🎉🎉
தமிழ் வெல்க தமிழ் வளர்க தமிழ் புகழ் ஓங்குக
மன்னர் மன்னன்❤
தமிழ் ஓரை பற்றிய விளக்கம் மிக அருமை! இந்தத் தகவலை உலக அரங்கிற்கு ஆய்வுமூலம் எடுத்துச் செல்ல வேண்டும். ஆய்வு தளத்திற்கு தமிழர்கள் நிறைய நுழைய வேண்டும். நன்றி மன்னர் மன்னன்🙏
தம்பி மன்னர் மன்னன் கருத்துக்கள் அனைத்தும் மிக சிறப்பு தமிழ் நீங்கள் தமிழுக்கு கிடைத்த பெருமை உங்களால் இந்த இளைய தலைமுறைக்கு நம்மளுடைய வரலாறு போய் சேர்ந்தது என்னைப்போல் அறியாமல் இருந்த பலருக்கு உங்கள் கருத்துக்கள் மிகவும் வரலாறை தெரிந்து கொள்ள அவசியமானது நாம் தமிழர்
வாழ்க மன்னர் மன்னன் நாம் தமிழர்
மிகவும் சிறப்பான பேச்சு. நன்றி. ஈழத்தில், கதிர்காமம் (பண்டைய முருகன் கோவில் மலையில் உள்ளது ), வீமன் காமம், கொடி காமம் யாழ்ப்பாணத்தில் உள்ளது .
திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🐅🇰🇬👍
மன்னர். மன்னன்... நல்ல. ஆராய்ச்சியாளர்...
மன்னர் மன்னன் அவர்களின் மிக அற்புதமான பாதுக்காக்க வேண்டிய புது தகவல்கள் அடங்கியப் பேச்சு...
தெளிவான விளக்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான தகவல்பபேச்சு.பாராட்டுக்கள்
மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றி.
மீட்டடுப்போம் நமது தமிழையும், பாரம்பரியத் தையும், பண்பாட்டயும்.
நன்மை பயக்கட்டும்
ஆரியனும்..திராவிடம்பேசுபவனும்❤ஒன்னு❤இதைஅறியாததமிழன்வாய்லேமண்ணு❤ஆரியத்தால்தான்திட்டம்போட்டுதமிழன்வரியவனானன்❤உஷார்❤தமிழர்களே..உஷார்❤
Great Mannar Mannan 🐯🐯💯👌👌👍
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வளமுடன் சகோதரர் மன்னர் மன்னன் ❤💛
அருமை அருமை அருமை
நமது வரலாற்றில் ஒரு சிறிய அளவு எடுத்துகாட்டை கேட்டதர்கே என் உடல் சிலித்துவிட்டது என்றால் நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவார்ந்த சமூகமாக இருந்திருப்பார்கள். வாழ்க தமிழ்
தமிழர்கள் எப்பொழுதும் அறிவாளிகள் ஆனால் துரோக சிந்தனைக்குள் ஆக்கிரமப்பட்டு மூழ்கியுள்ளாகிரார்கள்.
One of the best scholars in today's generation. உங்கள் உன்னதமான நுட்பமும் திறனும் வரும் சந்ததிகளும் பெறுவதற்கு ஊன்று கோலாக அடைகிறது. வாழ்த்துக்கள் 🎉❤😊
சிறப்பு வாழ்க வளர்க
உறவே.
எங்கள் தமிழின சொத்து வாழிய வாழியவே 🎉🎉🎉
திரு.மன்னர் மன்னன் தமிழுக்கு செய்யும் தொண்டு காலத்திற்கும் வரலாற்றில் மறையாதது..👏👏 தமிழ் வாழ்க!!!
அருமையான அர்த்தமுள்ள உரைவீச்சு🎉🎉🎉
அருமை நண்பா❤❤
வள்ளுவரைப்போல மருத்துவத்தைப்பற்றி உடலைப்பற்றி உலகில் இதுவரை எவனும் உண்மையாகப்பேசியதுஇல்லை❤❤❤
காலதர்👌🙏
மன்னர் மன்னன் தமிழர்களுக்கு மட்டுமல்ல உலக வரலாற்றுக்கே சொத்து. இதை எதிர்காலம் சொல்லும் 🎉
இதுதான் கண் இருந்தும் குறுடராய்,காத்திருந்தும் செவிடராய்,
MM தான் படித்தவர்,
வேறு யாரையும் ஏற்க முடியாது.
பள்ளிகளில் கல்வி மாற வேண்டும் .
சாணக்கியர் தமிழர் என்று இப்போது தான் தெரியும் இது நாள் வரை அவரை வடநாட்டு பிராமணர் என்று தான் எண்ணி கொண்டு இருந்தேன்
சுவாசிப்பதும்சிந்திப்பதும்
மன்னனர்மன்னன்அவர்கள்..தமிழக்காகவே.தமிழ்காகவே.
சகோதரா உங்கள் ஆய்வை கண்டு மிகவும் பெருமைப்படுகிறோம் வாழ்க தமிழ் நான் கமுதி லிங்கம்
அருமையான கருத்துள்ள பேச்சு சார்
❤❤ மிக்க நன்றி மன்னர் மன்னன் ❤அவர்களே ராவணா தமிழ் சேனல் அவர்களே.😊
அருமை மன்னா
தமிழ் தேசியம்
Tamil nationalism
Yes.... கிராமத்தின் முந்தைய சொல் காமம் தான். கேமரூன் ஊரை பற்றி தேடியபோது தெரிந்து கொண்டேன்.
chittagong in bangaladesh is also kamam to gong , more chtikuruvi in that kamam.
nottingham
birmingham cities in UK
In Eelam, Kathirkamam, Kodikamam, Mallakam, Cunnakam, and many more are village names still in use. The Sinhalese vallages are called Gama and the farmers are called Govi Gama, all are Tamil derived.
@@dilipkumarkotteswaran7934 The Ham is the shortened version of the hamlet, may be the ham came from Kamam. I am surprised, Thorpe in English has the same meaning as the Tamil word Thoppu as in Manthoppu. Even better one is Round and Urundai, these words have nothing to do with proto-Sanskrit means no connection to Indo Aryan languages. Current Sanskrit has many words from Tamil and the phony Aryans are claiming it as their own.
இவ்வளவு அறிவும் தெளிவும் உள்ள மண்ணர் மண்னணை தமிழ் சமூகம் கொண்டாடவேண்டும் பாதுகாக்க வேண்டும்
2 மணித்தியாலங்களில் 2460பேர்கள் உங்கள் உரையை கேட்டு உள்ளனர். குப்பைகளை நிமிடங்களில் கேட்பவர்கள், பார்ப்பவர்கள் அதிகம். இன்றும் பாரதி பாடல் பொருந்துகிறது. காலம் கடந்து உணர்ந்து பாடியுள்ளான். இந்த சமூகம் திருந்தாது.
Superb thambi
🌹 Mannar manam sir very very super 🌹❤️❤️❤️❤️
மதிப்புக்குரிய மலர் மன்னன் திரு மல்லர் மன்னன் அவர்கள் நூறாண்டு காலம் ஆயுள் ஆரோக்கியத்தோடும் எந்த நோய் நொடியும் இல்லாமல் அருளோடும் பொருளோடும் வாழ்ந்து ண அனைவராலும் பாதுகாக்கப்பட வேண்டியவர் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர்
மிகவும் அருமை வாழ்த்துகள்
நாம் தமிழர் ❤❤❤
அறிவார்ந்த காணொளி
great great great 💥💥💥
This guy is a gem. ❤❤❤
Love you man, nice speech. ❤❤❤
Great scientist mandal mandal my brother thank you Ravana media thank you thank you love you love you❤❤❤❤❤
மன்னர் மன்னன் ஒரு ஆச்சர்யம்... 🥰❤️
வாழ்க மன்னர்
👌🤝🙌👍
Anna God bless you......
சிறப்பு
✅✅✅👌🙏🏼
கதிர்காமம் கண்டி மாவட்டத்தில் இல்லை, அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தில் கொடிகாமம், வலிகாமம் போன்ற ஊர் பெயர்கள் உண்டு.
காமக்கோட்டம் என்றால் ஊர்க் கோவில்.
Good job by Ravanaa
Thanks!
அருமை அருமை மன்னர் மன்னன்..!
ஈழத்தில் இன்றும் காமம் என்ற சொல் புழக்கத்தில் உள்ளது.
யாழ்ப்பாண த்தில் வலிகாமம்
வீமன்காமம்
கொடிகாமம்
இப்படியான ஊர் பெயர்கள்.
மட்டக்களப்பு மாவட்ட த்தில் பழுகாமம்.
தம்பலகாமம்
Kathirkamamam
❤
🎉🎉🎉🎉
பேரறிஞர் மன்னர் மன்னன்
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
தமிழர்கள் தங்கள் கண்டுபிடிப்புக்களை ஆங்கில மொழியில் ஆதாரத்தோடு புத்தகங்களாக எழுதவேண்டும்.
நாம் தமிழர்
உங்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் மன்னர் மன்னன் அவர்களே..❤
13:34 good info
அருமையான பதிவு. நன்றிகள் பலகோடி மன்னர் மன்னருக்கு. வாழ்க தமிழ் வென்றது தமிழ்
🙏🙏🇲🇾
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்க தமிழ் 💐🙏 தமிழர் புகழ் ஓங்குக💐🙏
இன்று நாம் பேசும் சொல் பல மொழிகளின் கலப்பு.
இது உலகம் முழுமையும் உள்ள நிலைமை தான்!
கி.பி. 1311. பிறகு தமிழ் நாடு எங்கே இருந்தது.
சுதந்திரம் அடைந்த 15-8-1947 பின் தான் தமிழ் நாடு தமிழர்களால் ஆளப்படுகிறது!
மிக சில காலம் மட்டுமே ஆளப்பட்டது.கடந்த 57 ஆண்டுகளாய் திருட்டு திராவிட கொத்தடிமை பயல்கள் ஆண்டு வருகிறார்கள்.
@@gmariservai3776 சுதந்திரத்துக்கு பின்னும் இன்னும் தமிழர்களால் ஆளப்படவில்லை. பிற மொழியாளரின் ஆதிக்கமே இருக்கிறது
@vaidyanathankannaiyan8156 நன்றி!
அது உங்களின் கருத்து!
இப்ப தான் தமிழன் என சொல்பவரும் தமிழன் தான் என ஆதாரத்துடன் சொல்ல முடியவில்லையே!
🙏🙏🙏🙏🙏
நன்றி
🙏🏻💐❤
💐💐💐💐💐💐💐💐💐
அண்ணன் இன்னும் நிறைய புத்தகங்களை எழுத வேண்டும் உங்கள் அறிவு அடுத்த தலைமுறை கடத்தப்பட வேண்டும்
Wow!!
நாம் தமிழர் கட்சி திருவண்ணாமலை மாவட்டம்
மன்னர் மன்னன் தமிழினத்தின் கடைசி நம்பிக்கை. இவரை வருங்கால இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.
அதென்ன கடைசி நம்பிக்கை?
இன்னும் நிறைய தமிழ் அறிஞர்கள் ஆய்வாளர்கள்
உருவாகுவார்கள்.
நாம் செய்ய வேண்டியது
நம் பிள்ளைகளுக்கு தமிழ் தேசியத்தை கற்பிப்பதே.
@@mathialakanvairamuthu4194
சரி
@@mathialakanvairamuthu4194
உங்கள் யோசனைகளுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களும்
❤❤❤❤❤
வாழ்க. தமிழ் தேசியம்.. ஓங்குக. தமிழர் ஒற்றுமை...
ஐயா வணக்கம் ராவணன் வலையேலி
கிழமை கணக்கு புரியவில்லை..
மீண்டும் தெளிவாக கூறவும்..
#mannarmannan
சண்டே மண்டே என்றால் தான் உனக்கு புரியுமோ
@@ranjito7131 உங்கள் வீட்டில் உள்ள நாட்காட்டி பின்னால் ஓரை என்று ஒரு அட்டவணை இருக்கும். அதை கையில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஓரை என்றால் இந்த பூமி கோள வடிவிலானது ஆகையால் இதை பாகையில் அளந்து கொள்ள வேண்டும். 360° என. இப்போ இந்த பூமி 24 மணி நேரத்தில் ஒரு சுற்று சுற்றிவிடும். அதே போல் வானில் 7 கிரகங்களின் கதிர் வீச்சின் ஆதிக்கமும் பூமியின் மீது இருக்கும். இப்பொழுது காலை பொழுது விடியும் போது நாம் நாளை தொடங்குகிறோம். இது சூரியனின் கதிர்வீச்சு நாம் வாழும் பகுதியில் விழ தொடங்கும் உதய நேரம். இந்த கதிர் வீச்சின் ஆதிக்கமானது ஒரு மணி நேரத்திற்கு வீதம் 7 கோள்களுக்கு 7 மணி நேரம். இப்பொழுது சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி,குரு,செவ்வாய் என வரிசைபடுத்தினர். இதற்கு காரணம் சுற்றுவட்டப்பாதையில் வலம் வரும்போது இவற்றின் கதிர்வீச்சின் செறிவே இந்த வரிசைக்கு காரணம். இப்பொழுது ஒரு நாளைக்கு 24 மணி நேரம். இதில் 24/7 என பிரித்துக்கொள்ளுங்கள். ( சூ,சு,பு,ச,சனி,கு,செ)7 ( சூ,சு,பு,ச,சனி,கு,செ)14 (சூ,சு,பு,ச,சனி,கு,செ)21 (சூ,சு,பு)24 இதோடு முடிந்துவிட்டது, மீண்டும் மறுநாள் காலை ஆறுமணிக்கு ( ச,சனி,கு,செ) என வரிசைபடும், எந்த ஓரையில் நாள் தொடங்குகிறதோ அந்த தினமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் புதன்,குரு,சுக்கிரன் ஓரைகள் நேர்மறை ஆற்றலாகவும் ஏனையவை எதிர்மறை ஆற்றலாகவும் கொள்ளப்படுகிறது. உதாரணமாக சனி செவ்வாய்போன்ற கிழமைகளில் நல்ல காரியங்களுக்கு பரிந்துரைப்பதில்லை.