ஜெயலலிதா சேலை கிழிப்பும் - சட்டசபை களேபர காட்சிகளும் - உடைக்கும் பாண்டியன் | Aadhan Tamil
HTML-код
- Опубликовано: 11 авг 2023
- GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
ஜெயலலிதா சேலை கிழிப்பும் - சட்டசபை களேபர காட்சிகளும் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#jeyalalitha #aadhantamil #journalistpandian #journalistpandianinterview #journalistpandianlatestinterview #journalistpandianaboutmgr #journalistpandianaboutkalaignarkarunanidhi #dmk
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
காரா கிரகத்தில் இருக்க வேண்டிய மு.க வகையறாவை சிறையில் வைக்காமல் காப்பாற்றிய காங்கிரஸ் க்கு இந்த கேவலம் அவசியம் தேவை.
Yes
ஆம்! ஆம்!
Yes
முற்றிலும் உண்மை 1977 இல் ஆட்சிக்கு வந்த பிரதமர் மொ ரார்ஜி தேசாய் தலைமை யிலான ஜனதா கட்சி ஆட்சி 1979 இல் கவிழ்ந்து போகாமல். 1982 வரை நீடித்து இருக்கு.மானால் கருணா நிதி ஊழல் வழக்குகளுக்காக.நிச் சயம் சிறைக்கு சென்றிருப்பார் கருணாநிதி கெஞ்சி கேட்டும். நேர் மை.யான பிரதமர் மொரார்ஜி தேசாய் சர்க் காரியா கமிஷனை கலைக்க மறுத்து விட்டார் !
பச்ச சட்ட வழக்கறிஞர்கள் வச்ச தக்க
பச்ச ஐஸ்😂@@Divyadharshini1210
பலே பாண்டியா! நேர்காணல் அருமை.
வித்தவுட் ரயில்ல வந்தவனுங்கனு பாண்டியன் சொன்னதும் மாதேஷ் மூஞ்சிய பாக்கனுமே 😀🤣
ஆம்.உடனே பேச்சை திசை திருப்பிவிட்டார்.
Time stamp? 😂😂
வித்.தௌட்ல கக்.கூஸ்லயே உட்கார்ந்து வந்ததாக சொல்கிறார்கள்...
அவர்கள் without train ல் வந்தவர்கள். இவர்கள் எப்படி சம்பாதித்தார்கள்
@@vellathurailingam5886
Ramavarambthottaththil thimbathu,cover vanguvathu,ippadi!
ஜெயலலிதாவின் ஆளுமைக்கு வாழ்த்துக்கள்.
சசிகலாவிடம் தோற்றுப்போன ஜெயலலிதா?
One can now understand...
Advantages and disadvantages of having a blood relation.
Don't have it,monster like forms a corterie which prevents one from easy access to a leader
Have a blood relation...
no elaboration is necessary..
Yes there lies the great mystery
@@suseelaarun9056
Kollai rahasyangal yellame Sasikalathane adhanalthan bayam.
Suniyakari Sasikala did all evil things
உண்மையோ .பொய்யோ..
கேக்க நல்லா இருக்கு இல்ல..??😂
எதனால் ஜெயலலிதா சசிகலா விடம் அடிபணிந்து இருந்தார் என்று இதுவரை யாரும் பொதுவெளியில் பேசவில்லை
மாதேஷ் கருணாநிதி அரசியல். சாணக்யர் அல்ல.
அரசியல் அயோக்யர்.
100 சதவீதம் உண்மை
நம்ம ஊரில் தான் அயோக்கியத்தனத்திற்கு சாமர்த்தியம் என்று பெயர் வைச்சுட்டாங்களே.
குடிகள் கெடுத்த குடிலன்...
சிறந்த இராஜதந்திரி என்றால், MGR இருந்தவரை கருணாநிதியால் ஏன் ஆட்சிக்கு வர முடியவில்லை? 1989லும் அதிமுக இரண்டாக உடைந்தது போன பிறகுதான் ஆட்சிக்கு வர முடிந்தது.
Durai Murugan did that against Jayalalitha. He is a scoundrel & his boss Karunanidhi is another scoundrel
I7
நேரில் பார்த்த நபர்கள் கூட இப்படி பேச மாடங்கள் அடித்து விடு பலே பாண்டியா
திமுக தனித்து நின்று எப்போதுஜெயித்தது என்று கூறவும் திமுக தொடங்கியதிலிருந்து கூட்டணியோடுதான் ஜெயித்தார்
தனித்து நின்றால் தனிமரம்தான்...
1989 assembly electioníl DMK thanithu nindru vendrathu
தனித்து நிற்கும் அளவுக்கு முட்டாள் இல்லை
1952 therthalileye nirkavillai
1957,62 no kootttani
1967il Rajaji voru sila katchikkoottani muslim league CP etc
தா. பாண்டியன் மிகவும் தைரியமான ஆள் சூப்பர்.
🔥தன் வினை தன்னை சுடும் 🔥
தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் கூறியது உண்மைதான்
பாண்டியன் நேர் காணல் அருமை!!!( ரொம்ப நாளாக சந்தியா மரணத்திற்கு சிவாஜின்னு நினைத்திருந்தேன். உண்மையை சொல்லிட்டீங்க. நன்றி!)
R varadarajan அவர்கள் பேச்சை கேட்கவும் உண்மை தெரியும் தமிழகுடிமகன் சபாநாயகர் அவர்கர்களுக்கு தெரியும்
Adhuvum WHISTLE adichchan kunjuthan!
1967 தேர்தலில் காமராஜரை பச்சை தமிழன் என்று ஆதரித்து பிரச்சாரம் செய்தவர் பெரியார். அதி்ல் காமராஜர் தோற்றார். ஆகவே காங்கிரஸ்எதிர்ப்பு விதை பெரியார் போட்டது அல்ல.
Periyar yeppavum aalum arasu pakkame seruvar!
Idhukooda arivillappathirigaikkaran Pandian!
கடனைஅடைத்தது உ ண் மை தலைவரும் தலைவியும்
காவல், நிதி இரண்டையும் கலைஞர்தான் வைத்திருந்தார்
@@elikuncharalingam2788
Nee onnu vachchirukkiya R iranda?
@@sivavelayutham7278 மூன்று
@@sivavelayutham7278upi sunni
@@tiger1995grvr
THARA MUDIYATHU!
@@sivavelayutham7278மனைவி - > ..3...இணைவி... துணைவி.. பிணைவி... என்னங்கடா ? ஒருவனுக்கு ஒருத்தி தமிழ் கலாச்சாரம்.. பண்பாடு..
Dr.MGR is a great legend only one leader and iron lady is Jayalalitha madam 🙏🙏🙏
Dai you read history correct
😅
சட்டசபை சம்பவத்தை நேரில் பார்த்த பத்திரிகையாளர் துரைகண்ணா அவர்களின் பேட்டியை பாருங்கள்.உண்மை தெரியும்.
U are always giving fact
இது பற்றி ஒன்றுமே தெரியாத மாதேஷ் பள்ளிக்கூடத்தில் பலப்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்த வயசு.
At least madhesh should read history
இப்பவும் அதுதான் செய்து கொண்டுஇருக்கார்!!
வைரத்தை அவ்வளவு எளிதில் பொடி செய்யமுடியாது....
எங்கள் தங்கம் (Release date: 9 October 1970 ) 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்த படத்தை முரசொலி மாறன் தயாரித்தார்.
No. It was produced by Mekala pictures owned by karunanidhi. Once former villain P S Veerappa was also one of the producers
@@k.s.s.4229களவாணி குடும்பம்தான் கூட்டு களவாணிகள் பங்குதாரர்கள் ...
Once upon a time kalainzer house coming on yelam. Suddenly ex. Cm . Mu. Karunanidhi request. To save the house from. Bharadha ratna mgr., immediately mgr acted yengal thangam. Also heroine j. Jayalalitha. Totaly mgr collected money and save m. K house. Mgr and Jayalalitha acted freely. And saved gopalapuram house. After that so many accidents occurs.
HV no
தீம்க கட்சி தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெருமா. தனித்து போட்டியிட்டு தீம்க தேறாது என்று அறிந்து கூட்டணி மூலம் தீம்க போட்டி போடுது.
எப்படி இவருக்கு வேலை மீண்டும் கொடுத்தீர்கள் வர்த்தகம் வர்த்தகம் அவரும் வியாபாரி. அதைவிட பெரிய வியாபாரி உரிமையாளர். பாவம்
கலைஞர் என்று சொல்லாதீர்கள்
Kalaignaraal neeyum palan petravanthan!
@@sivavelayutham7278comedy komali 🤡oru mannum ila
@@tiger1995grvr VONRIYA arasu yemakku monthly 55577/ pension tharruthu! KO MA LI!
ஈரோட்டு கிழவன் - அருமையான அழைப்பு..
😢
Very interest to watch this detail😊
மிகவும் ஆபத்தான் சசிகலா பொம்பளே.பேட்டிக்கு நன்றி.
வரலாற்று உண்மைகளை சொல்வதில் ஐயா பாண்டியன் அவர்களுக்கு ஈடு இணையாக யாரும் இல்லை வாழ்த்துக்கள் ஐயா
யாரு அந்த மேகலா ..... யோ மதேஷ் நக்கல்யா உனக்கு😅😅
பேட்டியாளாரை பார்க்கும் போது சிரிப்பு தான் வருது .எந்த கூச்சமும் இல்லாத நபர் .
பீயை வாங்கிதின்ன வன்
Engal thangam released in 1971 while i was doing my P U C in S I V E T College Gowrivakam.i saw this movie in Tambaram National Theatre in Tambaram.
கேக்ர கேள்விக்கு பதில் சொல்லு madash. இவளோ சம்பளம் 2500 இவளோ சம்பளம் 2500😂😂😂😂😂
M.G.R. அவர்களின் அம்மா பெயர்தான் சத்தியா ஜெயலலிதா அம்மா பெயர் சந்தியா
பாண்டியன் அய்யா அதிரடி ஆட்டக்காரர் ஆனால் பாதி நேரத்தை பெரியார் புகழ் பாடி கழிப்பது வழக்கம்
சந்தியாவின் தற்கொலை, காரணம் க.நிதி. மிகவும் அதிர்ச்சியான தகவல்
பாண்டியன் பிச்சை ரசிப்பார்கள் நான்உங்களைழிடமூத்தபத்திரிகையாளன் அறுபத்துமூணில்ஜெயாழந்தபௌதுபைட்டிகொடுத்திரா அவர்ஙளுடன்மரணித்தேன்மிககேவலமானவள்ஜெயா பயில்வானுககும்தெரியும் ஜெயா ஜானகி அணிகள் மோதலில் பௌலிஸாவேனில் ஏற்றப்பட்டஜெரா இறங்க மறுத்தார் வேனில்மூதிதிரம் அடித்தார் ஜெயா காமராஜர் ஏமாற்றிபெரியிர்தடலைப்பெற்றார் ஈ வெ ரா
சார் சொன்னது அனைத்து உண்மை 😊
தெளிவான விளக்கம் ......உண்மை
ஜெயலலிதா வுக்கு மக்கள் ஆதரவு இருந்தது
ஒரு படத்திர்க்கு கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று
சொல்லலாம்
தமிழா தமிழா பாண்டியன் ஐயாவின் தொலைபேசி எண்ணை அதன் தலைமை பேட்டியின் நடுவில் தெரிவிக்கவும்.நன்றி.
Truth, truth! JJ Amma was a wonderful person by herself.
Super interview. Keep it up 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அப்போ, சந்தியா மரணமும் சந்தேகம்தானா?
கேள்வி கேட்பவர் எங்கள் அம்மாவின் அனுபவம் தான் அவர் வயது பெயரைச் சொல்லி பேசுவது நியாயம் இல்லை அவர் உயிரோடு இருக்கும் போது அனைவரும் எப்படி இருந்தீர்கள் என்பது உலகம் அறியும் இப்போது அவரைப் பெயர் சொல்லி பேசுவது நீங்கள் கோழைகள் இந்த தமிழகத்தில் அம்மாவுக்கு நிகர் அம்மா தான் மக்கள் மத்தியில் அம்மா என்ற சொல்லை மறைக்கமுடியாது அம்மா செய்த உதவியை சாதனையை யாராலும் அழிக்க முடியாது மரியாதை குறைவாக பேசுவோர் பேசட்டும் தமிழக மக்கள் மனதில் என்றும் அம்மாவாக என்றும் வாழ்கிறார் சூரியனை பார்த்து ____________ குறைத்தால் யாருக்கு வாய் வலிக்கும்
அருமை அருமை அண்ணா
What Pandian has said is not 100% true.But R Varadharajan ex-police ,advocate has spoken is 100% true.
O😅ko😅
Varadharajan voru whistle adichchan kunchu!
டேய் பேனாவ மோதல் keeelala வை ரொம்ப அசிங்கமா இரிருக்கு
😅😅😅😅😅😅😅
@@saiindia5945😮
Sir, நீங்க சொன்னா correct இருக்கும் 100%
GREAT
super super super
Excellent statment about MGR
Truth will always bitter
நன்றி வரலாறு தெரியாம போயிரும்
Thanks for atleast good about J.J. Madam.
மாதேஷ் அவரின் நண்பர் ரெட் பிக்ஸிடமும் கேட்கலாம் ஏன் எனில் சமீபத்தில் ஒரு காணொளியில் இது பற்றி சொல்லியிருக்கிரார்
பீர் மாதேஷ்
நலமா?
Bedwaizar num sollalam.
Wrong news pondiya
சந்தியா மரணம் 1971 நவம்பர்.. இவருடைய உருட்டு 1972..🤦♂️🤦♂️🤦♂️
👍👍👍
ஏதை பேசினாலும் ரெண்டு முறை தான்
ஆமாம்ப
@@commenttrolling3434 ஆமாம்ப...ஆமாம்ப
Ama ama
🚩🇮🇳🚩🇮🇳🇮🇳🚩 Jai Hind 🚩 VANDA MATHARAM 🚩
Always great speech
At that time Thiru..E.P.S.was one of the M.L.A. among the 29 M.L.A 's in the Assembly. So Thiru . E. P .S. known all these incidents.
நீா்மலா சீத்தாராமன்சொன்னதுஉன்மை
அன்பர்களே வணக்கம்.
இந்த நிகழ்வு என்னை மிகவும் சிந்திக்க வைத்த
து.உண்மையான அ.இ.அண்ணா திராவிட
மு.க.கட்சிக்காரர்களுக்கு
இல்லாமல்போனது வருத்
தமளிக்கிறது.வேதனை...
பயங்கர சதிகாரன், மொசாட் கூட இவனிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
சரியாக சொன்னார்
வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸில் இருந்தார் என்பது தெரியாத அளவிற்கு அரசியல் ஞானம் கொண்ட மாதேஷ் பேட்டி எடுக்க வந்துவிட்டார்..... கொடுமை..... வாழ்க வளர்க ஆதன்
அருமை
இது தான் உன்மை
100%%உண்மை
13ஆண்டுகளுக்கு பிறகு தி. மு. க. ஆட்சியை பிடித்து நிதி நிலை அறிக்கை(பட்ஜெட்) படிக்கிறார் நீதித்துறைக்கும் பொறுப்பு வகிக்கும் கலைஞர் அவர்கள், அன்று வன்முறை செய்தது ஜெயலலிதாவின் அநாகரிகம்.
Super.sar
இந்த வேலையெல்லாம் போய் சோபன் பாபு ட்ட வைச்சுக்கோ ன்னு தான் சொன்னார். Paper news. Indian Express.
A very good ture news.
Very nice
பாண்டியன் சார் சரியாக சொல்கிறார்
A1 ஜெயலலிதா மரணம் பேசும் அவர் செய்த அநியாயங்கள்
Hats off to Pandiyan. He just doesnt care about any personalities but speaks the truth.
He will tell a little lie in between
@@SR-hj4kh unmaila little bit poi irutha okay
But full poi la little poi irutha
Mothambum thapa poirum
@@SR-hj4kh12😊qqq😊
@@TER.2023æq000
Chief minister CN . Annadurai told ' Vadakku Valgirathu, Therkku Theigiratnu.'
🎉🎉🎉
என் வயது 73. பாண்டியன் பேசும் பல விஷயங்களில் சிலது ஒப்புதல் இல்லா-
விடினும்.....சட்டமன்றத்தில் ஜெ.மீது அரங்கேற்ப்பட்ட அந்த கொடூரமான--
மகா களங்கமான...துச்சாதனன் துரைமுருகன் அரங்கேற்றிய கொடூரம்
இன்னும் என் நினைவை விட்டு அகலவில்லை.பாண்டியன் சொல்ல சொல்ல
ஃபிளாஷ் பேக் ஓடுகிறது. திருதராஷ்டிரன் கருணாநிதி இதை வெகுவாக
ரசித்தது தெரியும். கருணாநிதியின் வன்மத்தில் பல வெளியே சொல்ல
முடியாதவை என அப்போது பேசப்பட்ட செய்திகள். திமுகவை பட்டி தொட்டி
எல்லாம் கொண்டு சேர்த்த...கருணாநிதிக்கு முதல்வர் பதவியை பிச்சை
போட்ட...அசைக்கமுடியாத மக்களின் இதய சிம்மாசனத்தில் இருந்த MGR
யே கட்சியை விட்டு நீக்கிய கயவ..... ஜெ...யை என்ன பாடு படுத்தி இருப்பான். ஜெ...முதல்வர் ஆகும் வரை அவரை " பால்கனிப்பாவை " என்றே
குறிப்பிடுவா... " பால்கனியில் நிற்கும் ஜெ.யை கீழிருந்து தொண்டர்கள் மேலே பார்ப்பார்கள். அவர்கள் எதைப் பார்த்தார்கள்" என பேசிய காமுகன்.
கடைசி வார்த்தை உண்மை.
சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் அனந்த நாயகி
திராவிட நாடு பற்றி கேட்ட கேள்விக்கு கருணாநிதி பதில் சரித்திரம் படைத்த ஒன்று. உறுப்பினரிடம் அவர் சொன்ன பதில்:
உன் பாவாடை முடிச்சை அவிழ்த்து பார், திராவிடம் தெரியும். " எப்பேர்பட்ட பதில். கருணாநிதி எழுதிய "முதிர் கன்னி" என்ற கதையை படிக்கவும்.
கண்ணதாசன் எழுதிய வனவாசம் படித்தால் கருணாநிதியின் character நன்கு தெரியும்.
Jayalalitha GN ROADttil yenna seinjannu sollattuma whistle adichchan kunchu?
IncomeTax ukku katchi thodangiyavanlam vonnum pichchai poda mudiyathu!
தாத்தன்லேர்ந்து.....
பேரன் வரைக்கும்....
காலுங்களுக்கு நடுவுல இருக்கறத பத்தியே தான் நெனைப்பு.....
அன்னைக்கு அந்த பாடு அப்புடி பேசனான்
இன்னைக்கு பாலிடாலு...
ஈபீஸூ சசி கால்ல வுழுந்தத வக்ரமா பேசனான்
1989 ஆம் ஆண்டு கருணாநிதியின் திமுக கூட்டத்தால் தமிழக சட்டசபையில் அரங்கேற்றப்பட்ட வன்முறை வெறியாட்டம் அரசியல் அராஜக அசிங்கமான அயோக்கியத்தனத்தின் நிகழ்வுகள் குறித்து அன்றைய காலகட்டத்தில் தின இதழ் வார இதழ் மாத இதழ் எல்லா செய்திகளையும் கோர்வையாக்கி உளறுகிறார் பொய் செய்திகளை பல பரப்புகிறார் இந்த வியாபாரி
அம்மா அவர்கள் மரணத்திற்கு பிறகு போயஸ் கார்டனில் சசிகலா அவர்களை சந்தித்து நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் அண்ணா திமுகவுக்கு தலைமை தாங்க வேண்டும் தொண்டர்களை காப்பாற்ற வேண்டும் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் இன்று இருகரம் கூப்பி வணங்கி கேட்டுக் கொண்ட முதல் நபர் செங்கோட்டையன் அவர்கள் தான் இவை அனைத்தும் அன்றைய ஊடகங்களில் தொலைக்காட்சிகளில் வெளிவந்தது ஆனால் இந்த உலகத்தில் பொய் செய்திகளை பரப்பும் பொய் செய்தி வியாபாரி இருவருக்கும் பகை என்று சொல்லுகிறார்
அப்போது அன்பழகன் கல்வி அமைச்சர். நிதி துறை முதல்வர் கருணாநிதி போற்றுப்பில் இருந்தது.
Pandian Sir , your unassuming , layman way of narration of Story makes your speeches very interesting.
Super pandiyan sir...
Sandhya Amma dead on 1971 but thalaivar starts party on 1972
50 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த பேட்டியை தவிர்ப்பது நல்லது. முடியலை.
Yengal thalaivar MGR,yengal AMMA than Aiadmk
Iam from valapady
Super
👍👍👍👍👍superr
1989 ல் நிதி ௮மைச்சர் ௧லைஞர் தான் மாற்று கருத்தை பதிவு செய்யாதீர்கள்
HE HAS INFORMED THE TRUTH ONLY
பாண்டியன் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் பேசவும். இல்லை என்றால் அண்ணன் சவுக்கு சங்கரிடம்மிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவர் .......
Super sir.🙏
he merely says that Ms.Jayalalitha called Mr.Karunanidhi' a criminal'. He conveniently ignores the incidents which were taken before in blatant violation of laws and which made Ms.Jayalalitha charge the CM thus. And many of the things which he claims to have taken place outside the assembly actually happened inside.
why jj charged mk as criminal.?
😢cr in r 7:42 j
Mr.Pandian, it willd be better to consult the calender of the history before decor the chair of the audience. Mgr floated his party in October 1972 where Sandhya brearhed her last in 1971., almost an year before. It was the ego thart expelled MGR from the party
...
Cho.,was a nice man. Not only an actor but also a leading lawyer and editor of thuklak.