DMK vs Pa Ranjith!
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- 👉 Register for ChatGPT & AI workshop for FREE: link.growthsch...
👉 100% Discount for first 1000 people 🔥
👉 Become the top 1% professional by learning ChatGPT and AI today 🔥
❤ Reshare this with your friends who will need this
👉 Register for ChatGPT & AI workshop for FREE: link.growthschool.io/RMR 👉 100% Discount for first 1000 people 🔥 👉 Become the top 1% professional by learning ChatGPT and AI today 🔥 ❤ Reshare this with your friends who will need this
பா ரஞ்சித் சங்கியா இல்லை ஆரிய பார்ப்பனிய சக்திகளால் மறைமுகமாக திமுகவுக்கு எதிராக தவறாக வழிநடத்த பயன்படுத்தபடுகிறாரா என்பது போக போக தெரியும். காலம் ஒரு நாள் அவரை அம்பலப்படுத்தி முகமூடியை கிழிக்கும். அவரது செயல்பாடுகளை பார்க்கிற போது பல்வேறு சதி சூழ்ச்சி திட்டங்களை புரிந்து கொள்ளாமல் அவர் விரும்புகின்ற,திருப்தி அடைகிற வகையிலான நடவடிக்கைகளை காவல்துறை,தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கிற முதிர்ச்சியற்ற போக்குடன் நடந்து கொள்கிறவராகவே தெரிகிறார்
2026 சட்டமன்ற தேர்தலின்போது திமுகவை தொடர்ந்து ஆதரிக்கிற பட்டியலின ஒடுக்கப்பட்ட சமூக மக்களை குழப்பி திசை திருப்பி வாக்குகளை குறைக்கிற வேலையை இந்த விவகாரத்தை வைத்து பாஜக ஆர்எஸ்எஸ் சக்திகளால் பா ரஞ்சித் மூலமாக நடக்கிறது.
நடிகர் விஜய் அம்பேத்கார்,பெரியார்,காம ராசர் அரசியல் பேசி திராவிட இயக்க ஆதரவு வாக்குகளை பிரிக்கும் வேலையை பார்க்க நியமிக்கப்பட்டுள்ளார்
When I tried to enroll it asked 499 rs why are you misleading us Ram
Yes 499 they r asking
இதுக்காக தானேடா இந்த வீடியோ போட்ட டேய்.. உன்னோட ஆப்பாயில்தனம்லாம் நல்லாவே தெரியும் வியூஸ் போகுதுனு அடுத்து மறுபடியும் தலித்கள்னு வந்துராத.. நாங்க பாவம்..
பா.ரஞ்சித் நேர்மையான மனிதன் நியாயத்தை மட்டுமே உரக்க பேசுவார் ♥️
ரஞ்சித் அவர்கள் கேக்கின்ற கேள்விக்கு யாரும் பதில் சொல்ல முடியாது, யாரால் மட்டும் அல்ல எந்த அரசியல் கட்சியலும் பதில் சொல்ல முடியாது... என்றும் பா ரஞ்சித் அண்ணன் வழியில் 💙 ஜெயபீம் 💙
Anna your told 100 percentage truth
True
சாதிவெறி ஏற்றபட்ட நபரின் பேச்சுக்கெல்லாம் பதில் கூற எதிர்பார்பது மடதனம்
ரஞ்சித் அவர்களே,, ,சாதிக்காக பொங்கி இருக்க வேண்டும் என்றால் நாங்குநேரியில் ஒரு சிறுவனும் சிறுமியும் வெட்டப்பட்டார்களே அதற்காக நீ பொங்கி இருக்க வேண்டும்,, வேங்கை வயிலிலே குடிக்கின்ற தண்ணீரில் மலத்தை கலந்தார்களே அதற்காகவே பொங்கி இருக்க வேண்டும்,,
,சாதித்தலைவனாகி ஆதாயம் பெறுவதற்காக ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மரணத்தை, படுகொலையை சாதகமாக பயன்படுத்துவது திருட்டுத்தனமாகும்,, அவர்களின் மரணம் சாதிய வெறியால் நடத்தப்பட்டதல்ல,,மனிதனுக்கு சாதி கிடையாது,, மனித உடலில் சாதிக்கென்று ஏதாவது அடையாளம் இருக்கிறதா என்று காட்டு,, திராவிட நிலத்தை அபகரித்து அகன்ற ஆரிய சாம்ராஜ்யமாக மாற்றுவதற்கு, இந்து மதத்தை ஆயுதமாக பயன்படுத்தி, திராவிடர்களை பிளவுபடுத்துகின்ற பிரிக்கின்ற சதிதான் சாதியாகும், இந்த சாதிய கட்டமைப்பை உடைக்கின்றவன் தான் உண்மையான போராளி,, சாதி தலைவனாகி திருடி தின்பவன், போராளி அல்ல திருடனாவான்,,
மேயர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் இருவருக்கும் வைத்த கேள்வி நியாயமானதே
பாராட்டுகள் பா ரஞ்சித்
அதேசமயத்தில் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்களின் அரசியல் அறிவை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்❤
எப்படியண்ணே..
@@TamilvananK-wr7yo தலித் அரசியல் என்று தனிமைப் படுத்திக் கொள்ள கூடாது
அதுதான் எழுச்சித்தமிழரின் அரசியல்
அதனால் தான் 4 எம் எல் ஏ மற்றும் 2 எம் பி என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற முடிகிறது
மாவீரன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை சம்பவம் எழுச்சித்தமிழரை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும்
@@TamilvananK-wr7yoஉலகிலேயே அதிக வேக சிறுத்தை தன்னிலும் எளிய மிருகங்களிடமும் இரையை பறிகொடுக்கும்.
ஆனால் வேகம் என்பதே இல்லாத மலைப் பாம்பிடம் இருந்து அவ்வளவு எளிதில் இரையைப் பறித்து விட முடியாது.
வேகம் முக்கியம்.
விவேகம் அதைவிட முக்கியம்.
2026 சட்டமன்ற தேர்தலின்போது திமுகவை தொடர்ந்து ஆதரிக்கிற பட்டியலின ஒடுக்கப்பட்ட சமூக மக்களை குழப்பி திசை திருப்பி வாக்குகளை குறைக்கிற வேலையை இந்த விவகாரத்தை வைத்து பாஜக ஆர்எஸ்எஸ் சக்திகளால் பா ரஞ்சித் மூலமாக நடக்கிறது.
நடிகர் விஜய் அம்பேத்கார்,பெரியார்,காம ராசர் அரசியல் பேசி திராவிட இயக்க ஆதரவு வாக்குகளை பிரிக்கும் வேலையை பார்க்க நியமிக்கப்பட்டுள்ளார்
என்றும் திருமா வழியில் தான் ரஞ்சித் ..
எல்லாரும் அண்ணன் ரஞ்சித் அவர்களின் மீது வன்மத்தை கக்கி கொண்டு இருக்கும் போது உங்களது பேச்சு ஆறுதல் தருகிறது நன்றி
2026 சட்டமன்ற தேர்தலின்போது திமுகவை தொடர்ந்து ஆதரிக்கிற பட்டியலின ஒடுக்கப்பட்ட சமூக மக்களை குழப்பி திசை திருப்பி வாக்குகளை குறைக்கிற வேலையை இந்த விவகாரத்தை வைத்து பாஜக ஆர்எஸ்எஸ் சக்திகளால் பா ரஞ்சித் மூலமாக நடக்கிறது.
நடிகர் விஜய் அம்பேத்கார்,பெரியார்,காம ராசர் அரசியல் பேசி திராவிட இயக்க ஆதரவு வாக்குகளை பிரிக்கும் வேலையை பார்க்க நியமிக்கப்பட்டுள்ளார்
பா.ரஞ்சித் பேசியதில்... மிகச் சிறந்த முதன்மையான விமர்சனம் இது மட்டும் தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
தோழர் வாழ்த்துக்கள் 💙
நான் பார்த்த வரையில் நீங்க சரியாக பேசி வருகிறீர்கள் நன்றி ❤
பாதிக்கப்பட்டவன் பின்னாடி தான் நாம் எப்போது இருக்க வேண்டும் என்று சொன்ன எம் தலைவர் திருமா அவர்கள் வீர வணக்கம் கூட செலுத்த போக கூடாது என்று சொல்லுவார் என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை
Vck azevaithede poguthu
பைத்தியம் vck வை குறை சொல்லும் நிலை வந்த பிறகு தான். போக கூடாது என்று சொன்னார்.
ஆனால் amstrong கிற்காக vck வாக போராடுங்கள் என்றே சொல்கிறார்
திருமா ஒரு pottai 😢
That's thiravidam ,tholar thiruma concept 2seats only
அவன் நினைவேந்தல் கூட்டம் போடல தல 😅திமுக kava எதிர்க்கிறதோ அர்பர்களின் கூட்டம் உருவாக்க படுகிறது அதான் ரஞ்சித் அருத்ரா பத்தி பேசமற்ற கொலையாளிகள் பத்தி எதும் பேசல தற்குறி ரஞ்சித் அதான் போகவேனா சொல்லிருக்காரு
டைரக்டர் பா ரஞ்சித் அவர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளும் யாராலும் பதில் சொல்ல முடியாது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மிகப்பெரிய போராளியாக பா ரஞ்சித்தை பார்க்கிறோம் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் பி ஆனந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம் 🎉 ஜெய் பீம்
Agree with Director Pa.Ranjith is correct 👍 tn govt should recognised their required from Ksa
உங்களின் உரை மனதிற்கு சற்று நிம்மதியை தருகிறது நன்றி தோழர்...🙏
நேருக்கு நேர் நின்று மோத துணிவில்லாத ஒரு சில அரசியல் தலையீடுகளும் இருக்கலாம் என்று தோன்றுகிறது எனக்கு!!
கல்வி அறிவை ஊட்டிய வள்ளல் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள்😢
ruclips.net/video/kt6rtYD300U/видео.htmlsi=DUSdKaaBTDQyK6NN
Neela.sangi
I stand with ranjith 💙
நன்றி சொந்தமே எந்த நிலையானாலும் ஒன்றுபட்டு நிற்பது நாம் வீழ்ந்த நிலை மாறும்
Pa.Ranjith has clear political view.
We must stand with him
Jaibhim.
Why can't Pa. Ranjith or any social activist flie a PIL requesting the court to insist the DMK government to allow CBI investigation in Armstrong's assassination.
எனக்கு ஒரு நிலைப்பாடு.. முதலில் வன்முறை பாதையில் சென்று குற்றம் புரிந்தவர்கள் பின்னாளில் நல்லது செய்தார் என்பதற்காக அவர் போற்றி படவேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது.
Correct, he created many lawyers, but are they all genuine and do service to humanity or use it for hiding unwanted things
@@ItsMyLifeAsh Thank You
🤝
Anna thirumavalavan katta panchathu panuraru nera old video eruku athaiyum pathutu unga nilaipata solalam
Duplicate certificate also.
Ranjith has right vision and right path…
Pa. Ranjith தலைமைக்கு செல்ல தகுதி உள்ளவர் 🎉
நீங்கள் ஐடி விங்ஸில் ஒரு ஆளாக இல்லாமல் இருந்து
நடுநிலைமையாக இருப்பது மிகவும் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது
ஆம் சரியாகச் சொன்னீர்கள் அதனால் தான் ராஜ்மோகன் அவர்களை தொடர்ந்து நடுநரையாளர்களும் வானத்தமிழர்களும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள்
தலித் மக்களின் 100% ரஞ்சித் அவர்கள் பேசியது... But . திருமா அவர்கள் 100% முடிவு எடுத்தது தவறே....
நிதர்சன
உண்மை.
திமுகவின் வற்புறுத்தினாலும் திமுக மீது உள்ள பயத்தாலும் திருமாவின் அப்படிப்பட்ட பேச்சு
Thiruma oru DMK kothadimai 😂
2026 சட்டமன்ற தேர்தலின்போது திமுகவை தொடர்ந்து ஆதரிக்கிற பட்டியலின ஒடுக்கப்பட்ட சமூக மக்களை குழப்பி திசை திருப்பி வாக்குகளை குறைக்கிற வேலையை இந்த விவகாரத்தை வைத்து பாஜக ஆர்எஸ்எஸ் சக்திகளால் பா ரஞ்சித் மூலமாக நடக்கிறது.
நடிகர் விஜய் அம்பேத்கார்,பெரியார்,காம ராசர் அரசியல் பேசி திராவிட இயக்க ஆதரவு வாக்குகளை பிரிக்கும் வேலையை பார்க்க நியமிக்கப்பட்டுள்ளார்
நியாயம் பேசுபவன் எங்கேயும் எப்படியும் பேசுவான் அண்ணா 🎉 பயப்பட மாட்டான்
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍
எத்தனை வழக்கறிஞர்கள் உருவானார்கள் என்பது முக்கியமல்ல; எத்தனை பேர் வழக்கு தொழிலை நேர்மையாக செய்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது முக்கியம். பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்டுள்ள வழக்கறிஞர்களில் எத்தனை பேர் நேர்மையாக, வெளிப்படையாக வழக்கு தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள்? 70% பேர் மிக கேவலமாகவும், 20% கேவலமாகவும் தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட 70% மக்கள் பயந்து ஒதுங்கி இருக்கிறார்கள். 30% கொள்ளையர்கள், மோசடி பேர்வழிகள் தரம் கெட்ட வழக்கறிஞர்களின் துணையோடு நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பார் கவுன்சிலில் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. நான் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் இதை பதிவிடுகிறேன். ராஜ்மோகன் ரிப்போர்ட் சானலில் இதை பற்றி ஒரு காணொளியை செய்தால் நல்லது. நன்றி!
இது அரசியல் படுகொலை தான்.
பா. ரஞ்சித் அவர்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?
உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு நன்றி பல பல...
திருமா என்றோ திராவிட புரோக்கர் ஆகி விட்டார், பட்டியல் இன மக்களை திராவிட முதலாளிகளுக்கு கொத்தடிமையாக அனுப்புறாரு
அருமையான விளக்கம். நீங்கள் மட்டுமே இப்படி ஒரு தெளிவான விளக்கத்தை தந்து இருக்கிறீர்கள்.பா.ரஞ்சித் கேட்ட கேள்வி சரியே. அவரால் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான மரணத்தை தாங்க முடியாமல்தான் இவ்வளவு கோபமாகவும் வேகமாகவும் பேசி இருக்கிறார்.இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டது மகிழ்ச்சி.நன்றி.
பா. ரஞ்சித் தலித் மக்களின் நம்பிக்கை ஒரு அடி கூட பின் வாங்காமல் துணிவோடு போராடுகிறார் பா. ரஞ்சித் அவர்களுக்கு மனம்மார்ந்த வாழ்த்துக்கள் 💙💙💙
ரஞ்சித் பேச்சு 100% கரெக்ட்...திருமா ஒரு திமுக சொம்பாகிவிட்டார் பாவம்
apdinaa sterlite,neet ithil irantvruku enna pathil?
நண்பரே ஆனால் பா.ரஞ்சித் ஆரிய பார்ப்பனீய RSS இயக்கத்தின் கருவியாகி விட்டாரோ என்று பொதுமக்கள் கருதுவது உண்மை.
எந்த காலத்திலும் இல்லை. ரஞ்சித் அரசியல் முதிர்ச்சியின்மையால் பேசுகின்றார். திருமா அரசியல் முதிர்ச்சி உடையவர். சிறு பிள்ளைத்தனமான பேச்சு ரஞ்சித். தலித் மக்களை பொது நீரோட்டத்தில் இருந்து பிரிக்க சதி செய்ரான் ரஞ்சித்.
சினிமா காரன் வீர வசனம் பேசுகிரான்
2026 சட்டமன்ற தேர்தலின்போது திமுகவை தொடர்ந்து ஆதரிக்கிற பட்டியலின ஒடுக்கப்பட்ட சமூக மக்களை குழப்பி திசை திருப்பி வாக்குகளை குறைக்கிற வேலையை இந்த விவகாரத்தை வைத்து பாஜக ஆர்எஸ்எஸ் சக்திகளால் பா ரஞ்சித் மூலமாக நடக்கிறது.
நடிகர் விஜய் அம்பேத்கார்,பெரியார்,காம ராசர் அரசியல் பேசி திராவிட இயக்க ஆதரவு வாக்குகளை பிரிக்கும் வேலையை பார்க்க நியமிக்கப்பட்டுள்ளார்
ரஞ்சித் அவர்களுக்கு பாராட்டுக்கள். தைரியமாக குரல் கொடுத்ததற்கு.தவறு செய்வதற்கு தைரியம் வேண்டும் என்பது போய், உண்மை, நல்லது செய்ய தைரியம் வேண்டும் என்றாகி விட்டது நாடு.
Ranjith pesunathu unmai enga ellaroda mana kumural am from madurai...we stand with Ranjith❤
We stand with us .
Thank you sir.
சார் உங்களுடைய பேச்சு உன்மையாகவும் நேர்மையாகவும் இருந்தது உங்களுடைய தெளிவான மற்றும் வெளிப்படையான பேச்சுக்கு நன்றி. அதே சமயம் உங்களை மாதிரி சில பேர் நியாயத்தின் பக்கம் நின்று பேசும்போது இந்த சமூகத்தின் மீதும் உணமை ஒரு போதும் தோற்க்காது என்ற நம்பிக்கை பிறக்கிறது.
திரு.ரஞ்சித் அவரகளின் reserved MLA&MPs தொடர்பான கேள்விகள் அனைவர் மனதிலும் தோன்றும் கேள்விகளே. துணிச்சலாக வெளிபடுத்தியமைக்கு பாராட்டுக்கள்.💐💐💐
I regret voting DMK, don’t vote for DMK, NTK is better than DMK
😂😂😂
@@Sarathy694ஆம் நண்பரே உங்களைப் போன்ற புரிதல் நம்முடைய பெரும்பான்மையான தமிழர்களுக்கு வந்தால் சரி நமக்குத் தேவை நல்ல தலைமை
வாழ்த்துகள்.. மீண்டும் காசு வாங்கிட்டு ஓட்டு போடுங்கள்..உங்கள், குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமல்ல. பிரியாணி, காசுதான் முக்கியம்.
ஏண்டா மாறுகிரீர்கள். திமுகவுடன் சாவுங்கடா.
பிரச்சனை என்றால்
ஏமாந்தவன் சீமானும் அவர் கட்சியும் இருக்கு...
நாளைக்கு தந்தையாக தன் பிள்ளைகளை கண்டிதால் , சீமானை தூற்றி வீடியோ போடுங்கள்.
அறிவை செருப்புக்கு அடியில் வைத்திருங்கள்.
2026 சட்டமன்ற தேர்தலின்போது திமுகவை தொடர்ந்து ஆதரிக்கிற பட்டியலின ஒடுக்கப்பட்ட சமூக மக்களை குழப்பி திசை திருப்பி வாக்குகளை குறைக்கிற வேலையை இந்த விவகாரத்தை வைத்து பாஜக ஆர்எஸ்எஸ் சக்திகளால் பா ரஞ்சித் மூலமாக நடக்கிறது.
நடிகர் விஜய் அம்பேத்கார்,பெரியார்,காம ராசர் அரசியல் பேசி திராவிட இயக்க ஆதரவு வாக்குகளை பிரிக்கும் வேலையை பார்க்க நியமிக்கப்பட்டுள்ளார்
நன்றி ஐயா 🙏
Pa. Ranjith sir speech super 🔥🔥
நீங்கள் ஒருவர் தான் அவரின் உண்மையான பேச்சுக்கு விளக்கம் தந்துள்ளீரகள். உங்களது உண்மைக்கு வாழத்துக்கள். 💐💐💐
தலைவன் என்பவன் புத்திய மட்டும் தான் தீட்டுவான் . புத்தி இல்லாதவன் கத்தியே தான் தீட்டுவான் .. கூட்டத்தில் உள்ள ஒரு தலை போய்விட்டது என்று தலைவன் கத்தியை எடுத்தால் தலைவன் பின்னால் இருக்கிற அப்பாவி கூட்டங்கள் அழிந்து போகும்..
Yes .. Ranjith is right..Dont blame him
I always supported by MR.THIRUMA SIR BUT ARMSTRONG BROTHER ISSUE WE WANT SUPPORT RANJITH ANNA
வன்முறையை விடுத்து, அம்பேத்கர் பாதையில் பா. ரஞ்சித் சென்று, தாழ்த்தப்பட்ட மக்களை ஒருங்கிணைக்க வேண்டும், அப்போது அவர் சிறந்த தலைவராக இருப்பார், ஆனால் அந்த பாதை கடினமானது. ஆனால் ஒரு சிறந்த தலைமை காலத்தின் கட்டாயம்.
Others can say that this caste (parayar) people are rowdies. But the one who follow Dr. Ambedkar and Buddha's principles should not say "we are rowdies only". Otherwise, unnecessary accusations on Pa Ranjith's talk is wrong. You are speaking correctly and justly.
We support Armstrong and Ranjith. Jai bhim.
Sir vanakkam super thanks for watching
விளக்கத்திற்கு நன்றி அண்ணா 💙❤️💐💐
ராஜ் பாய் ...வேற லெவல்
Super explanation anna
Ranjith is a beacon of light for the downtrodden.
திருமா வாழும் அம்பேத்கர்!சீண்டிச் சீரழிய வேண்டாம்!
அமஸ்ட்ராங் அண்ணா ரொம்பவே சரியான நிலைப்பாடு கொண்டவர் ஒருபோதும் ரௌடிசம் சார்பாக பேசியதில்லை ஆனால் பா ரஞ்சித் எதிர்காள இளைஞர்களை நல்வழி படுத்த போவதில்லை இது மேலும் பின்னோக்கி செல்லும்
அருமையான பதிவு சார். நடுநிலையாக பேசினீர்கள்
ruclips.net/video/kt6rtYD300U/видео.htmlsi=DUSdKaaBTDQyK6NN
First understand, PA.Ranjith shld understand politics & also to behave maturely. He is more of emotional and childish.. 😢
All right .. who is representing middle class ? Who’s representing castless people ? Who is representing language? Who is representing being indian ? Who is representing world? Who is representing solar system?who is representing universe? ….dei.. Eppo da neenga thirundha poorenga..
Congratulations pa.Ranjith
Ranjith is diverting the issue. Instead of accusing bjp and its party he is questioning Dmk and Vck. Tamilnadu is known for creating equality amongst everyone. People like ranjith are trying to keep dalith identification so that they can reap benefits out of it.
Why to question BJP..😂😂 this was planned and murdered by DMK + VCK 😢
He wants his caste vote, not the public unity. Now all are shouting only because his community person has dead.. they won't raise voice on common issue like drugs, property scam, liquor mafia, ganja.
Ranjith is half-boiled.. He does damage to his community..
Let him learn from Thiruma..
Rajmohan.. Your stand is always Anti- DMK..
Mathirpirkuriya Pa.Ranjith Avarkalukku.., Thalith makkalukkaga neengal kural koduppathu Makilchi.., Martavarkalaivida nangal kurainthavarkal illai enbathu Sari., But Chennaiel ellam nangathan than top., engala meeri ethuvum nadakkamudiyathu endra karutthu thvaraga ullathu., ungalin karuthu Aathikkajathi makkalin karuthu pondru ullathu.., Ambedkar Jathikku ethiranvar illai., Athigarathirkku ethiranavar.., Nandri
மிகவும் தவறான வாதம்
Really good explanation brother......🎉
Thank you 🙏
ruclips.net/video/kt6rtYD300U/видео.htmlsi=DUSdKaaBTDQyK6NN
தாங்கள் கூறிய கோர்ஸ் இலவசம் இல்லை... தவறான தகவல்... இந்த தகவலை பரப்பும் முன் ராஜ்மோகன் அவர்கள் அந்த லிங்கை பயன்படுத்தி பின் பதிவிடவும்.... மக்களை ஏமாற்ற வேண்டாம்.... உழைத்து உண்ணவும்...
Sir greatest initiative of chat gpt and AI i am a video editor i will learn AI and i know the AI is the future of technology i support Pa.Ranjith
Ok next Ranjit movie you will get one character😂😂😂
Superb, review, brother 👏
Ranjit is very much right
Ranjith is trying Ramadoss style of politics. Not good for Dalits. Thiruma is playing inclusive style of politics.
பா ரஞ்சித் அவர்கள் குறுகிய வட்டத்துக்குள்ளே வாழ நினைக்கிறார் ரஞ்சித் அவர்கள் சினி உலகில் ஒரு இயக்குனர் எல்லாத்துக்கும் பொதுவான ஒரு கருத்தைச் சொல்லக் கூடியவர் அப்படிப்பட்டவர் ஒரு வட்டத்துக்குள் அடங்குவது அவ்வளவு சரியாக இருக்காது பா ரஞ்சித் இயக்கும் படங்களை ஒரு சாரார் மட்டும் பார்ப்பது கிடையாது அனைவரும் பார்க்கக் கூடியது
உண்மையை உரக்க கூறியதற்கு நன்றி...🎉
சிறப்பான நடுநிலையான பதிவு ராஜ்மோகன்
Jai Bhim ❤
ஆம்ஸ்ட்ராங் அவ்ளோ பெரிய ஆளு ஒன்னும் கிடையாது 😂😂😂
பா. ரஞ்சித் அண்ணனின் பேச்சு அருமை. ஜெய் பீம்
நன்றி. ..
100%good for mr.ranjith talk
I support pa ranjith..
இந்திய சினிமாவின் மிக சிறந்த திரைப்பட இய்யக்குனர் ரஞ்சித் சொல்வது சரியே, ஆகையினால் திமுக மற்றும் செம்புகள் தற்குறித்தனமாக பேசாமல் இருங்கட, அய்யா ஸ்டாலின் உங்களுக்கு ஓட்டுப்போட்ட பெரும்பான்மையாக பட்டியல்,கிருத்துவ,முஸ்லீம்,சிறுபான்மையினர் மக்கள் என்பதை மறவாதீர் மக்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்,அவர்களின் கோரிக்கைக்கு செய்வி சாய்க்கவும் ,,US.தமிழர்
சகோதரர் திருமாவின் செய்தி தோழர் ரஞ்சித்தின் திசை மாறும் பயணமே சற்று காலம் பொறுங்கள் உண்மை நிலை தெறியும் தெளியும்கூட திமுக மேயர் அமைச்சர்களை கேட்ட கேள்வி சரித்தான் ஆனால் இட ஒதுக்கீடு அணைந்து மாநிலத்திலும் உள்ளதே எங்கே யார் உயர் பதவியில்
ராஜ்மோகன் இன்னும் ஒரு முறை ப.ரஞ்சித் பேசிய உரையை முழுவதுமாக கேட்டுவிட்டு பதிவிடுங்கள் ரிசர்வேஷன் பற்றி பேசியது , பணத்துக்காக சேர்ந்த கூட்டமா என்ற கேள்வி யாரை நோக்கி கேட்கப்பட்ட கேள்வி , தொல்.திருமா அவர்கள் ஒரு அறிக்கை வெளியிடுகிறார் என்றால் பல முறை ஆராய்ந்து முடிவெடுப்பார் ஏன் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என்ற விளக்கத்தையும் கொடுத்துள்ளார் அந்த உரையையும் கேட்டு விட்டு பதிவிடுங்கள்
Pa.ranjith anna❤❤❤❤👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
No thiruma only pa Ranjith anna
dalit politics ..brahmin politics both danger..interconnected...ethukku da enngala illukreenga other bc nd obc
நேருக்கு நேர் ஒன்றும் செய்துவிட முடியாது அவரை
இந்த வழக்கில் காவல்துறை தற்போது எப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று ஒரு வீடியோ போடுங்கள்
Ranjith Anna very strong man
Anna Super 👍👍👍👍👌👌👌🙏🙏🙏🙏
சென்ற தேர்தலில் ராகுலுக்காக வேண்டி வடசென்னை பாராளுமன்றத்திற்கு திமுக கலாநிதி வீராசாமிக்கு ஓட்டு போட்டேன்...
DMKவுக்கு இனிமேல் எனது ஓட்டு இல்லை!❤
கலாநிதி வீராசாமி அஞ்சலி செலுத்த வரவில்லை!
Ground politics ethuvum theriyama ipadiye olaritu iru.. Oru pakkam loss aana tan innoru pakkamum loss aagum..
Ranjith sir 🔥❤❤❤
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ரஞ்சித் சகோதரர் சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
ரஞ்சித் தோழர் பக்கம் நிற்பதே அறம் 🔥🔥🔥
அருமையான பேச்சு, நீங்க இதை தைரியமா சொன்னதுக்கு நன்றி 🙏👍
Ranjith not talking about Aaruthra. UP style will not workout.
நீங்க மட்டும்தான் ஆதங்கத்தை உணர்ந்து பேசியுள்ளீர்கள் சார்
வாழ்த்துக்கள்
. புத்தமதத்தை பின்பற்றுகிறவர்கள் என்பதை நம்ப முடியவில்லை. இளைஞர்களை கெடுக்க மற்றும் ஒரு தீய சக்த. தமிழக இளைஞர்களை நினைத்தால் வருத்த மாக இ 5:12 ரு😅க்கிறது.
Adhellam onnum illa. Neenga summa dhubam padadheenga. Ranjith director is a half baked person. Please u don't fall into that pit and take a stand because you are an influencer. You should have Little responsibility.
நீங்கள் சொல்வது போல் ரஞ்சித் ஒன்றும் அவ்வளவு பெரிய ஆளுமை இல்லை. சமூக அவலங்களை அரைகுறையாகப் புரிந்து கொண்ட ஒரு நபர். நீங்களுந்தான்
Thirumavalavan only broken Dalit unity in 90's because of his selifis politics development.Now a days he wanna monopoly for paraiyar community.And he is doing like. Slave for DMK. Thiruma must learn self respect from Dr.Krishnaswamy.am 29 years old youngsters like me.. we support Pa.Ranjith❤ Anna. Because of Thirumavalan no more dalit unity in Tamilnadu. Pa.Ranjith❤❤
Rajmohan sir hats off you..... இந்த விஷயத்தை தொட்டத்துக்கு❤
Can I ask you onething? Did DMK killed Armstrong? Or DMK is behind his murder ? Or police is not doing fair investigation? What is it really ? I’m sorry , I honestly don’t know the reason.. why is it DMK vs Armstrong or DMK vs ranjith ?
நாங்கள் என்னென்ன கேள்வி கேட்கலாம் என்று நினைக்கிறோமோ அனைத்து கேள்விகளும் எங்கள் சார்பாக எங்கள் அருமை அண்ணன் பா. ரஞ்சித் கேட்கிறார்...
Other parties or Other community people may try to play divide & rule policy , but Mr.Thiruma & Mr.Pa.Ranjith must be careful with those vested interest. I am 78 years old person from K.G.F. Karnataka, MY personal request to both of those Magnanimities Mr.Thiruma &Mr.Pa.Ranjith Pl forget your differences and think about only the welfare of our people. Thanks.