மிகச் சரியான பதிவு உமாபதி ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள்.ஆருத்ரா திருடன் கோஷ்டி உள்ளே வந்துள்ளது.இவனுங்க யாருக்கு கைமாறாக செய்தானுங்க என்பதுதான் கேள்வி.ட்விட்டரிலும்ஸ வலைத்தளங்களிலும் கலவர கும்பல் ஒரே மாதிரி பதிவு செய்வதால் அவனுங்க மேல் தான் சந்தேகம் உள்ளது
ஆழ்ந்த இரங்கல், சட்டம் தன் கடமை செய்ய வேண்டும்,,,, என்கவுண்டர் செய்ய வேண்டும் எதிரி யை,,,, அவருக்கு செய்யும் அஞ்சலி,,,, சுட்டு பொசுக வேண்டும்,,,, நன்றி
உட்பகை 🤔🤔🤔இருக்கு அது யார்? உட்பகை என்றால்.. கூட்டளி யாருடன்? லாபம் யாருக்கு? இது பழிக்கு பழி அல்ல...காசுக்கு ஆசைபட்டு.. பேராசை பட்டு லாபநோக்கில் நடந்திருக்கலாம்... ஒன்னு இவருடைய குடைச்சல் தங்க முடியாது... கூட இருந்த வர்கள்..வைத்து.. குடைச்சளை கலி செய்ய நினைத்து இருக்கலாம்... இவர் யாருக்கு குடைச்சல் கொடுத்தார்... யாருக்கு நஷ்டம் ஏற்படுத்தினர்...? எல்லாம் அந்த வட்டத்துக்குள்ள தான் இருக்காங்க... சரன் அடைந்தவர்கள் பின்னாடி யார்? அவர்களுக்கு இதை செய்து இருப்பது சந்தேகம்
கூலிப்படை என்று எவனாவது திரிந்தால் தமிழ்நாடு அரசு அவர்கள் கதையை முடிக்க வேண்டும், தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
நீங்க மட்டும் தான் அவரைப் பற்றி பாசிட்டிவான விஷயங்கள் சொல்றீங்க ட்விட்டரில் அவரைப்பற்றி கடுமையான முறையில் தவறான செய்தி தான் பரவிக்கொண்டு இருக்குது
இதுமதிரிஅன்னாமழைக்குஇருக்குஆப்பு
உமாபதி அண்ணே இவர் யாருன்னே தெரியாம இருந்தேன் பத்து நிமிஷத்துல எல்லா டீடெயில்ஸ் சொல்லிட்டீங்களே அருமை அண்ணா உங்கள் தொண்டு வளரட்டும்
ஆரூத்ரா மர்மம் தொடருது....
ஆம்ஸ்ட்ரங்கை பற்றி எனக்கு இதுவரை தெரியாது இப்பொழுது தான் அவரைப் பற்றி எனக்குத் தெரிகிறது
தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த வழக்கினை பற்றிய தெளிவான விளக்கம் அளித்ததற்கு நன்றி...
ஆரம்பத்தில் புரசை ரங்கநாதனுக்கு அடியாளாக இருந்தவன் தானே 😂😂😂
சும்மா மகளிர்க்கு 1000 ரூபா கொடுத்தா மட்டும் போதாது. ஒழுங்காக நேர்மையா நடக்கணும். சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கு..
நீங்கள் தான் ஆம்ஸ்ட்ராங் பற்றி உண்மை யாக கூறினீர்கள்
மிகச் சரியான பதிவு உமாபதி ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள்.ஆருத்ரா திருடன் கோஷ்டி உள்ளே வந்துள்ளது.இவனுங்க யாருக்கு கைமாறாக செய்தானுங்க என்பதுதான் கேள்வி.ட்விட்டரிலும்ஸ வலைத்தளங்களிலும் கலவர கும்பல் ஒரே மாதிரி பதிவு செய்வதால் அவனுங்க மேல் தான் சந்தேகம் உள்ளது
ஆழ்ந்த இரங்கல், சட்டம் தன் கடமை செய்ய வேண்டும்,,,, என்கவுண்டர் செய்ய வேண்டும் எதிரி யை,,,, அவருக்கு செய்யும் அஞ்சலி,,,, சுட்டு பொசுக வேண்டும்,,,, நன்றி
Hi sir Rip justice for Armstrong jay bhim
Very Quick update by Senior Journalist uma sir.. Thank you..
ஆழ்ந்த இறங்கல் அண்ணாருக்கு
குற்றவாளிகளைகண்டறிந்துதகுந்ததண்டணைதரவேண்டும்.திரு.உமாபதியினுடையபேட்டிநேர்மையாக.இருந்தது.நன்றி.
Waiting for your report sir, super and correct sir....
Decent Rowdy
உட்பகை 🤔🤔🤔இருக்கு அது யார்? உட்பகை என்றால்.. கூட்டளி யாருடன்? லாபம் யாருக்கு? இது பழிக்கு பழி அல்ல...காசுக்கு ஆசைபட்டு.. பேராசை பட்டு லாபநோக்கில் நடந்திருக்கலாம்... ஒன்னு இவருடைய குடைச்சல் தங்க முடியாது... கூட இருந்த வர்கள்..வைத்து.. குடைச்சளை கலி செய்ய நினைத்து இருக்கலாம்... இவர் யாருக்கு குடைச்சல் கொடுத்தார்... யாருக்கு நஷ்டம் ஏற்படுத்தினர்...? எல்லாம் அந்த வட்டத்துக்குள்ள தான் இருக்காங்க... சரன் அடைந்தவர்கள் பின்னாடி யார்? அவர்களுக்கு இதை செய்து இருப்பது சந்தேகம்