முத்தமிழ் முருகன் மாநாடு... திமுக நடத்துவது ஏன்? - Journalist Ayyanathan Interview | MK Stalin | DMK
HTML-код
- Опубликовано: 12 сен 2024
- #Minnambalam #Ayyanathan #JournalistAyyanathan #MuruganMaanadu #MKStalin #Sekarbabu #dmk #Lmurugan #bjp #pazhanitemple
முத்தமிழ் முருகன் மாநாடு... திமுக நடத்துவது ஏன்? : Journalist Ayyanathan Interview | MK Stalin | DMK
For more videos and other content visit : www.minnambala...
➥RUclips: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 8220779960
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and RUclips. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
திரு. அய்யநாதன் அவர்களின் விளக்கம் மிக மிக அருமை மற்றும் அற்புதம்.
ஒரு பஞ்சாபி ஐயர்கள் தமிழ்த்தேசியம் பேசுவார்களா என்று கேட்டாரம் உடனே சீமான் முருகனை கையில் எடுத்தாராம் , என்னையா ஐயாநாதா சீமானை தாக்குவதாக நினைத்துக்கொண்டு உன்னை முட்டாளாக்கிறீயே . ஆமா இப்ப ஐயர்கள் தமிழ்த்தேசியம் பேசிட்டு இருக்காங்களா ?
Our CM 's next Sixer. Super and Congratulations to CM and Shekhar Babu Sir.
திரு.அய்யநாதன் அவர்கள் சொல்வது 💯% உண்மை உள்ளது.
ஒரு காசுக்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல் மத நம்பிக்கைத்த்துவத்திலும் பகுத்தறிவு, ஆன்மீகம் என்கிற இரு பக்கங்களும் இருப்பது நம்பக்கை, நம்பிக்கின்மை என்கிற இரு பண்பாடுகள் இருப்பது இயற்கையே. ஒரு மக்களைச்சார்ந்த அரசியல் இரு வகைகளையும் இணைத்து ஆள்வதே சரியானது.
Super
அரசின் நிதி உதவியுடன்
தமிழ் வாழும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கான நிலைப் பாட்டை தமிழ் நாடு மறக்காது.
நல்ல கருத்து உரையாடல்..
இப்படிப்பட்ட ஆழமான கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும்..
தமிழக இளம் தலைமுறையினர் சிந்தித்து செயல்பட இப்படிப்பட்ட கருத்துகள் வெளிப்பட வேண்டிய அவசியம் உள்ளது..
உங்கள் முயற்சி சிறப்பு
கருத்துக்களை முன் வைத்த சிறப்பு அழைப்பாளரான அய்யநாதன் அவர்களும் சிறப்பு
ஒரு பஞ்சாபி ஐயர்கள் தமிழ்த்தேசியம் பேசுவார்களா என்று கேட்டாரம் உடனே சீமான் முருகனை கையில் எடுத்தாராம் , என்னையா ஐயாநாதா சீமானை தாக்குவதாக நினைத்துக்கொண்டு உன்னை முட்டாளாக்கிறீயே . ஆமா இப்ப ஐயர்கள் தமிழ்த்தேசியம் பேசிட்டு இருக்காங்களா ?
முருகனை எல்லா தமிழர்களும் கொண்டாடவேண்டும்
ஏன்?
ஏனென்றால் முருகன் தான் தமிழர்களின் உண்மையான கடவுள், ஆனால் எல்லா மதத்தினருக்கும் இது பொருந்தாது
ஆபிரகாமிய மதஙகள் மற்ற மதங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இந்துக்கள் மட்டுமே எம்மதமும் சம்மதம் என சொல்வார்கள்.
இது போன்ற விழா ஆண்டுக்கு ஒருமுறை நடத்தாமல், ஆண்டுக்கு நான்கு முறை நடத்த வேண்டும். காரணம் முருகனுக்கு மட்டுமல்லாமல் பெருமாள்,சிவன், அம்பாள் ஆகிய அனைத்து தெய்வங்களுக்கும் சேர்த்து ஆண்டுக்கு நான்கு முறை இது போன்ற விழா நடக்கும் பொழுது மிகவும் சிறப்பாக இருக்கும்.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வருவது மக்கள் ஆதரவுடன் நடந்து வருகிறது.
முருகன் தமிழர் அடையாளம்
முருகன் முத்தமிழ் மாநாடு இருக்கட்டும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரித்தால் தமிழ் இலக்கியம் இல்லை தமிழுக்கு இலக்கணம் எழுதியவர்களே ஆன்மீகத்தில் மேலான நிலையடைந்த சித்தர்கள். மதமாற்றும் கும்பலால் தமிழும் தமிழ் கலாச்சாரமும் தமிழர்களின் ஆன்மீகமும் அழிக்கப்பட்டு வருகிறதே அதைத் தடுக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?. இது எல்லாம் ஓட்டு அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம்.
ஐயா அவர்கள் வணக்கம் உங்கள் நேர்மையானா விளக்கம் அருமை ஐயா 🙏 அமைச்சர் ஐயா சேகர் பாபு அவர்கள் தமிழர்களுக்காக உழைத்து கொண்டுரிக்கிறார்கள் உலகத்துல உள்ள தமிழர்கள் அனைவரும் அவர்களை போற்றி பாராட்ட வேண்டும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
கலைச்செல்வி சரவணன். .💐💐💐👌👌 திறமையான நேர்காணல்...அருமையான பதில்கள் ஐய்யா ஐய்ய நாதன் அவர்கள்..
திமுகவில் இருப்பவர்கள் எல்லோரும் கோவிலுக்கு செல்கிறார்கள்.
முருகன் முத்தமிழ் மாநாடு இருக்கட்டும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரித்தால் தமிழ் இலக்கியம் இல்லை தமிழுக்கு இலக்கணம் எழுதியவர்களே ஆன்மீகத்தில் மேலான நிலையடைந்த சித்தர்கள். மதமாற்றும் கும்பலால் தமிழும் தமிழ் கலாச்சாரமும் தமிழர்களின் ஆன்மீகமும் அழிக்கப்பட்டு வருகிறதே அதைத் தடுக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?. இது எல்லாம் ஓட்டு அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம்.
Kaalam maariyullathu.
50 s 60s ponra nilai ippothu illai
Sila communities in attuzhiyamum voralavu korainthullathu
Naam Indiavil valarntha vooril saamanyargalin vedhananaiyai
60sil unarnthu varunthiyullen ippothaiya maatraththaiyum unargiren 70+aaga
Periyarukkum DMK Vukkum Mikka nanri(vengai vayal vedhanaithan)
மின்னம்பலம் வளையொஒலி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் திராவிடம் வாழ்க தமிழ் வெல்க ❤❤❤
தெளிவாக உணர்த்துகிறார் அய்யநாதன் அவர்கள்.
வாழ்த்துக்கள் ஐய்யா.....
கடவுள் மறுப்பு நாத்திகம் அல்ல வேத மறுப்பே நாத்திகம்
முருகன் தான் இறைவன் இறைவன்தான் முருகன்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்...!!
அருமையான நிகழ்வு இது....!!
மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு வளர்ச்சி நிதி 1000 ரூபாய் ஏன் ஒதுக்கியது.மத்திய அரசு திட்டங்கள் ஒரு செங்கல் நடுவது தானே.அதற்கு5 ரூபாய் போதும்1000ரூபாய் அதிகமான தொகை.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெற்ற முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் முதல் அமைச்சர் அவர்கள் நடத்தும் முத்தமிழ் முருகன் மாநாடு சிறக்க வெற்றி பெற வாழ்த்துக்கள் வணக்கம்
🎉🎉🎉🎉🎉
முருகன் முத்தமிழ் மாநாடு இருக்கட்டும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரித்தால் தமிழ் இலக்கியம் இல்லை தமிழுக்கு இலக்கணம் எழுதியவர்களே ஆன்மீகத்தில் மேலான நிலையடைந்த சித்தர்கள். மதமாற்றும் கும்பலால் தமிழும் தமிழ் கலாச்சாரமும் தமிழர்களின் ஆன்மீகமும் அழிக்கப்பட்டு வருகிறதே அதைத் தடுக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?. இது எல்லாம் ஓட்டு அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம்.
வாழ்த்துக்கள் அய்யா ....
Anchor is knowledgeable and patience to extract news & information from guest .....👍
தோழர் அய்யநாதன் நிதானமான விவேகமான ஆக்கபூர்வமான பதில்களால் திராவிட தமிழ் தேசிய பாசிச பாசக எதிர்ப்பு ஆதரவு அரசியலை பதிவிட்டுள்ளார் வாழ்த்துக்கள் நன்றி
தமிழ் மக்களின் கடவுள் முருகனுக்கு திருச்செந்தூரில் கடலில் சுமார் 100 அடி உயரத்திற்கு மாபெரும் சிலையை உலகமே கண்டு வியக்கும் வகையில்வடிவமைக்க வேண்டும்.
Super ❤❤❤
கேள்வி கேட்பவரிடம். நல்ல தெளிவு உள்ளதை உணர முடிகிறது
திரு.... அய்யநாதன் விளக்கம்......
மிகவும் ஆழமான,, அத்தியாவசியமான விளக்கம் ,, தற்போதைய அரசியல் சூழலில்.....
❤ முத்து வேல் ❤
❤ கருணநிதி ❤
❤ ஸ்டாலின் ❤
❤உதயநிதி❤
❤ தமிழ்நாடு ❤
❤ஆன்மீகஅரசு❤
❤ அறம் காக்கும் ❤
❤ அறிவுசார்அரசு ❤
*தமிழகமக்கள்தவம்*
* தனிப்பெரும் சக்தி *
* சிவமே செம்மை *
* அறமே சக்தி ❤ *
* வெற்றிவேல்❤ *
* வளம் அழகு ❤ *
* முருகா முருகா ❤ *
* வேல் வேல்முருகா *
*வெற்றி வேல் முருகா ❤❤❤*
அருமை அருமை வாழ்த்துக்கள் சூப்பர்
இன்ப நிதி யை விட்டு விட்டீர் களே... 😄
திருவாரூர் ஓடாதே தேரை ஓட் வைத்தது கலைஞர் அடுத்து திருப்பதி தமிழ் பக்தர்களை பழனிக்கு திருப்பி விட்டவர் கலைஞர் இந்து அறநிலையத்துறையை முறையாக புது பித்து அமைத்தவர் கலைஞர்.இதை யாரும் மறுக்கவே மறைக்கவே முடியாது கிருபானந்த வாரியார் குன்றக்குடி அடிகளார் மதுரை ஆதினம் இவர்கள் எல்லாம் கலைஞர் போற்றுப வர்கள் .
Sirappana interview good
கேள்வி அனைத்திற்கும் தெளிவான பதில்கள்
தமிழ் தமிழர் சார்ந்து அழகாக பேசும் நெறியாளர் சகோதரிக்கும் தமிழ் பற்றாளர் அய்யா அய்யநாதன் அவர்களின் கலந்துரையாடல் அருமை தமிழ்
Anchor allows guest his time to explain,
Excellent
1939 - ம் ஆண்டு தந்தை பெரியார் முன்னெடுத்தது "தமிழ்நாடு தமிழருக்கே" என்ற போராட்டம் தான்.
Because of kalaiganar only i done engg in 2001z(rural reservations)
Naattil
Nanriyullor silaril neengalum VORUVAR
VAAZHGA VALAMUDAN!
கலைஞர் மட்டும் தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்து இருந்தால் தமிழ்நாடு இன்னும் அதிகம் வளர்ச்சி அடைந்து இருக்கும்.
கலைஞர். நவீன தமிழகத்தின் சிற்பி.
@@jagaseeshwaranm6829
unmai aiya
96 to2001 thodarnthirunthal THAMIZNADU YENGEYO poiyirukkum.
Dr Ramadoss,Vasan ponravargal Jayalalithavai utkaravaithargal 2 mani neram andha Doctoraiye veliye vokkara vaithar Jayalalitha.!
Super iya
இந்த மாநாடு என்பது தமிழ் முருகன் புகழ் பாடும் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தான் இந்த நிலையில் சொல்ல முடியும்.
Basically simon's muppatan murugan drama was a tactic to win voters per ayyanadhan sir says.
I always wondered y is a malayali claiming my ancestor murugan as his own,now i got the clarity
He is sera tamilan (nadar) not malaiyali 😊
தமிழ் பண்டாரத்தின் வாழ்த்துகள்
அய்யநாதன் சொன்னதில் ஒரு பிழை. 2004 பாராளுமன்ற தேர்தலில் திமுக 40/40 வெற்றி பெற்றது. அப்போது நடந்தது ஜெயலலிதா ஆட்சி தான்.
Great good news 👍 👏 👌
Thiru AIYANATHAN
INRU REASONABLE aaga ullathu,sirappu,paarattugirom.
ஐயா வணக்கம்
🙏
மாநாட்டின் தொடக்கம் திமுக இந்துக்கள் பக்கம் இருக்கிறது என்பதாக இருந்தது.
மாநாட்டின் முடிவு தமிழ் இந்துக்கள் எப்போதும் திமுக பக்கமே இருப்பார்கள் என்பதற்கு கட்டியம் கூறியது.
Not by DMK but doing by government of Tamil Nadu
👍
அய்யநாதன்..... வணக்கம்....
தங்கள் பணி செவ்வனே தொடர வாழ்த்துக்கள்.....
என் பார்வையில்.....
தற்போதைய தமிழக முதல்வர் திரு.ஸ்டாலின் நாணல் மாதிரி சமயோசிதமாக செயல்படுகிறார் எனத் தோன்றுகிறது....
கலைஞர் கால அரசியல் தற்போதைய அரசியல் சூழல் மாதிரி இல்லை....அவர் சாணக்கியர்...ராஜ தந்திரர்...
இல்லாவிடில் 75 காலம் நீடித்திருக்க முடியாது....
தற்போதைய பி.ஜே.பி ,, நரேந்திர மோடி அனைத்தையும் கபளீகரம் செய்து மதவாத அரசியல் செய்கிறார்.... இந்த ஒன்றிய ஆட்சி மற்றும் தமிழ்நாட்டில் கவர்னர் அட்டூழியம் இத்தனையையும் திரு.ஸ்டாலின் நாணல் மாதிரி செயல்பட்டு சமாளித்து வருகிறார்....
முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.....
ஆனால் பழனி முருகன் மாநாடு நடத்தி தன் ஆட்சியில் ஒரு மைல்கல் அடைந்து விட்டார்.திரு..முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்......
அவர் பணி தொடர்ந்து இதே மாதிரி தொடர வேண்டும்.....
Arputham!
ஆன்மீகத்தில் வந்தது சரியே; பராசக்தி வசனம் பார்க்கவும்
தமிழகருக்குமுக்கியதெய்வம்முருகர்அனைவரும்வணங்கவேன்டும்எனறுநினைக்கிரது.தமுககழகம்
விநாயகர் தமிழ் கடவுள் அல்ல
Excelkebt hosting
சீமான் கட்சியில் இருந்து இவர் ஏன் விலகினார் என்ற உண்மை காரணத்தை எப்போது சொல்வார்?
Vayathu moopin karanam health problems
யூனியன் ஆப் இந்தியா மற்ற மாநிலங்களுடன் ஜிஎஸ்டி வசூல் குறைவாக உள்ளது அதனால் தமிழகத்திற்கு ₹1000 க்கு மேல நிதி தர முடியாது
ஆளுமையில் முழுமைபெற்ற முதல்வராகினார்.ராஜபார்ட் ராமசாமி.
தமிழ் கடவுளுக்கு தமிழில் வழிபாடு இல்லை ,அப்ப சீமான் நிலைப்பாடு என்ன?
Ayyanatha .
This anchor questions are always against DMK.
WHY ?
Nallathuthane
Thelivu pirakkum
Palarukku JAYALALITHA thavira yethuvum theriyathu.
DMK pothuvana arasiyal katchi
DK (kadavul maruppu iyskkam)VERU DMK VERU
Idhellam puriyum
Indha anchorukku nanriye,!
Seeman is now shoeman .
😂😂😂
🎉🎉🎉
முத்தமிழ் முருகன் வழிபாடு பழனி எனும் ஒரு படை வீட்டிலா? அல்லது அறுபடை வீட்டிலுமா?
Palani isn't a padai veedu
@@onlinme7884lol, I'm an atheist, but Palani is 3rd in the list after Thiruparankundram, and Thiruchendur. 😂
Yes . Palani is 3rd It's also known as Thiru aavinankudi
@@onlinme7884 pazhani oru padai veedu than.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thank you all for Organizing MUTHAMIZH MURUGAR MAANADU !!!!!!
Thank you CM !!!!!!
Thank you Sekar Babu ji !!!!!!
DMK is giving a Very Good Rule in Tamil Nadu 👍👍
Muruga Potree 🙏🙏
Muruga Potree 🙏🙏
Muruga Potree 🙏🙏
Forever dmk ❤
அருமையான விளக்கம்
2004 பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெற்றார்கள்
. .
Ommuruga
Super arumai 🎉
Murugan vali is in existance for centuries. Even accros oceans. Nothing to do with SIMON. Never bring him into sprituality. A disgrace !
எல்லாம் ஏசுவே நமக்கு எல்லாம் ஏசுவே. ஏசுவே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் ஆமென் அல்லேலூயா🙏💐💐💐
என்னடா சந்துல சிந்து பாடுர😊
அந்த சீக்கியர் இந்துத்வ பின்புலம் கொண்டவரா?
இல்லை.
வடிவேல்காமெடி
உஷாரைய்யாஉஷாருஉண்டிய்வேல்நகைகள்
What this big anda said
. ராஜாஜி. காமராஜ். பக்தவசலம். காலத்தில்உயிரோடுஇல்லையா
ராமகோபாலன்
Waste dmk, dmk became off sangis dmk count down start
மிக சிறந்த திராவிட குண்டா...ஐயோ நாதன்😂😂😂😂😂
Dmk took trishul ; kalavara katchi mowed down to lick mud & dust !!!!!! Eppadi dhooll 👍👌🙏💐💐💐
Including RSS
கருணாநிதி மாடல்.
murugan palanivettu otiveduvar
😢🎉🎉🎉RSS a team bjp RSS B team dmk RSS a team bjp RSS B team dmk RSS a team bjp RSS B team dmk RSS a team bjp
திராவிட கட்சிகளுக்கு கஷ்டம் என வந்து விட்டால்
பழனி க்கே காவடி எடுப்பார்கள் என்று ஒரு முக்கிய தலைவர் சொன்ன தாக ஞாபகம்
Thiru ayyanathan please thiru sekarbabusir phone number
Yov 2004 electionla DMK+40-0 ya
Vel.uruganuku arogarA
Sugisivam pana damage ah election ku munadi sari pana oru chinna arrangement 😂 yara irunthalum sari muruganai nambiyavar ku kedu neraathu.. dravidam yengira sollai entha unmaiyana tamizhanum yetrukola maatan..
சொல்லாத.போய் முட்டிக்கோ.
Ada arai botha naaye naa yenda mudikanum.. unaku podappa iruntha nee poi mudiko da eruma..
Periyar kalaignar kolkai Dmk narthigavathi kadavule ilai sollum neenga etharku intha vesam poduringa...??? Votukaga Tn malakalai ematri Arasiyalil pizhaika ithellam or pozhapa..???
அப்பா டேய் சிமானிடம் என்ன கண்ட போட எல்லாம் பொய்
அய்யா...நாதா, நீங்க ஒவ்வொரு RUclips channel இலும் நாக்கை பிரட்டுவது உங்களுக்கே அசிங்கமாக இல்லை
Advantage of seeman ntk
😂😂😂
Dmk namba mudiyathu neenga venumna kovila idikakuda sainga ...,,, poda 😂😂😂😂😂
You people don't have maanam vetkam soodu soranai
ஆம் இல்லையெனில்பழநிமலையையே தனியாருக்குவித்துவிடுவானுக. கொஞ்சநாள்ள மலை எங்கேகாணோம் என்று ஆகிவிடும்.
இது போன்ற விழாக்கள் பிஜேபியின் கொள்கைகளுக்கு வலு சேர்க்கும்🎉
Even though Mr.Sekar Babu is belongs from Telugu ,
So?there is no rule tat TN MINISTER should be tamil
True, also If NTK wants a Tamil ruler then he has to collect his troops and protest against Indian union Government to get the land of TN as a new country. But that coward will scratch his nose and tell that our beloved Modijj's ancestors are from Tamil, see his pronunciation of thirukural, something like that.
Mental tharkuri group.
@@LiveAndLetLiv sir
Vaaikkarisikku
Koraippavatrai
Sattai seiya vendam,use as a comedian!
Seeman belongs from malaiyaalam not tamil
@@jagaseeshwaranm6829 he is sera tamilan (nadar) not malaiyali
இவரு மூத்த பத்திரிகையாளர் இல்லை. நாத்த பத்திரிகையாளர். புருடா விடுவதில் மன்னன்.
❤❤❤❤