தீவட்டிப்பட்டி கலவரத்தின் பின்னணியில் யார்...?
HTML-код
- Опубликовано: 2 май 2024
- #veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
Follow us on Instagram - / shiva__media
தமிழ்நாட்டில் கோயில்களால் வரும் பிரச்சினைகளை விட டாஸ்மாக்கால் வரும் கொலை கொள்ளை அட்டூழியங்கள் கற்பழிப்பு தான் அதிகம் அதை பத்தி ஒரு வீடியோ போடு அண்ணே.
இது போல வீடியோ போட்ட சிவா சாருக்கு வாழ்த்துக்கள்
அருமை அருமை அண்ணா மீண்டும் நீங்கள் ஒரு நேர்மையான பத்திரிக்கையாளர் என்பதை நிரூபித்து விட்டீர்கள்
சிறப்பான காணொளி
அருமையான பதிவு, நன்றி
மேலல் பாதி அமைச்சர் போல ஆட்சி பறிபோயிடும் சக்தி வாய்ந்த தெய்வம்
மிக தெளிவான விளக்கம் சுயநல அரசியல்
அருமையான புரிதலை கொடுத்துருக்கீங்க ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐
நீங்கள் உண்மை செய்தியை சொன்னதற்கு நன்றி
சிவா அண்ணா அவர்களுக்கு வணக்கம் இது மிகத் தைரியமான முடிவு ஈரமான ஒரு உங்களைப் போன்ற சிவா அண்ணா அவர்களுக்கு என் அன்பு கலந்த சமூகப் பிரச்சினையை மக்களுக்கு தெளிவுபடுத்தும் உங்களை போன்ற நல்ல கொஞ்ச நஞ்ச மழையாவது பொழிகிறது
சிவா அண்ணா வணக்கம் நீங்கள் சொன்னது அருமையான கருத்து 🎉🎉🎉🎉
விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் நடந்த்து போல உள்ளது இதை இரண்டு பிரிவு மக்களும் கூடி பேசித்தான் தீர்க்கவேண்டும் எந்த அரசில் கட்சியையும் அனுமதிக்க கூடாது.
டாஸ்மாக் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் இதுதான் இன்றைய தமிழக திராவிட ஆட்சியின் லட்சணம்
சிறப்பு👏👏👏👏
பெரியார் ,பாவேந்தர் பிறந்த இந்த மண்ணில் இளைஞர்கள் மனதில் தங்கள் வாழ்க்கையில் சாதிக்கலாம் என்று எண்ணங்கள் உருவாக வேண்டுமே தவிர சாதி,கடவுள் பெயரால் பிரிவினை ஏற்படக்கூடாது . எல்லோரும் சேர்ந்து திருவிழாவில் பங்கேற்று மனிதநேயத்தோடு வாழ வேண்டும்.பள்ளிப் பருவத்தின் போது இந்த மாதிரி சமூக கருத்துக்கள் தொடர்பான பாடங்களை மாணவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். பள்ளிக்கூடச் சுவர்களை முன்பு இருந்ததைப் போல் இந்தக் கருத்துக்களை எழுதி வைக்க வேண்டும்.
Enna siva sir admk nu theliva soldringa aana Vck nu sollamatringa😮
சிவா அண்ணா அருமை
Informative. Youth today should get educated and look at means to progress in their lives, instead of running behind politicians and communal parties
Correct na ..
இதுக்கு தான் எந்த கோவிலுக்கும் போவதில்லை