யுவராஜ் செய்தது சரியா? தவறா? | சாதிய ஆதரவாளர் Vs. சாதிய எதிர்ப்பாளர் | Gokulraj & Vishnupriya Case |
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- யுவராஜ் செய்தது சரியா? தவறா? | சாதிய ஆதரவாளர் Vs. சாதிய எதிர்ப்பாளர் | Gokulraj & Vishnupriya Case | Karthick MaayaKumar | KALAM | Episode 97 |
#GokulrajCase #VishnupriyaIPS #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
MaayaM TV : shorturl.at/kmEO1
Karthick MaayaKumar : shorturl.at/ryBW0
MaayaM Mystery : shorturl.at/dgmJ4
Hi
தமிழகத்தில். ஒருநாளைக்கு 100 க்கும் மேல் தற்கொலை விபத்து இயற்கை மரணம் நடை பெறுகிறது. இதுபோல மரணங்களை வைத்து பலர் பிழைப்பு நடத்துவதால ஏற்படும் பிரச்சினை தான். பட்டியல் சாதிய தவற எல்லா சாதியிலும் தற்கொலை விபத்து இயற்கை மரணம் நடக்கிறது. ஆனால் அதில் உள்ளது உள்ள படியே வழக்கு நடைபெறுகிறது. ஆனால் பட்டியல் சாதியில் இதுபோல மரணம் ஏற்ப்பட்டால். என்ன நடக்கிறது என்று தெரியுமா. 100 சதவீதம். அந்த இறப்பு நடந்த வீட்டுக்கு சில அரசியல் கட்சி வழக்கறிஞர் சென்று அந்த வீட்டில் இருப்பவரை மைண்டு வாய்ஸ் செய்து புதுபுது கதை சொல்லி புகார் கொடுக்க படுகிறது. ஏன் இதுபோல கொலை வழக்காக புகார் கொடுக்க படுகிறது என்றால். பட்டியல் சாதியினர் கொலை செய்ய பட்டார் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை. மற்றும் சுமார் ஒரு கோடி வரை பணம் பெற்று தருவதாக சில வழக்கறிஞர் பேச்சை கேட்டு புதுபுது கதை சொல்லி துருமரணங்கலை கொலை வழக்காக மற்றப்படுகிறது. பாம்பு கடித்த மரணத்தை கூட பாம்பு பிடித்து கொண்டாது போட்டார் என பிடிக்காதவர்கள் மீது புகார் கொடுக்கபடுகிறது இப்படி யாக சாதிய கொலையாக மாற்றி அரசிடம் இருந்து பணம் அரசு வேலை கொடுக்க படுகிறது. சில கொலைகள் நேரடியாக பதியபடுவதை தவிர சந்தேக மரணங்களை பொருத்து அனைத்தும் கட்டுகதைகள் தான். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஏதோ சிறு உதவி வருவதை இடைஞ்சல் படுத்த வேண்டாம் என அரசு ஊழியர்கள் பொதுமக்கள் கண்டு கொள்வது இல்லை .உண்மையை சொல்ல இங்கு யாருக்கும் துணிவு இல்லை. எல்லாம். கதைகள் தான் புதுப்புது கற்பனை .பட்டியல் சாதி மரணத்தில் இருக்கும் ஏன் இந்த கதையினு அரசுக்கு நல்லா தெரியும்..
Good speach keep it up
@@santhosh-h pll
கார்த்தி அண்ணா மனமார்ந்த நன்றி நாங்கள் இந்து அருந்ததியர்கள் எங்களை அந்த டைரக்டர் உயர்வாக நினைத்துள்ளார் அதற்கு நன்றி
Arunthatharar nu jathi irukungala
Ethula ena nanri solla eruku.avanga ena uyarthi sollitanga en thottathula en vittula en theruvula vela seyyara arunrhuthiyarunu sollranga. Nammpa ethanayo vivasayi.erukanga. periya business panranga avangakita oru arunthithiyakitta vela seyaromunu solrangala sollunga .atipaniyavaikkarathu avanga blood nammpa atangarathu nampa iyalaba pochi so veliya vanga nammpa kil jathi erukalam thanmanathotu than ulaipotu erupom.ok .na nammpa aruthuthiyar en kanavar vanniyar happy engalukul jathi pesuvom pechotu erukum enngal valkaikul kontu varamattom nammpa kanniyathai enkum vitathinga
அவங்க அப்படி சொல்ல நல்லா பாருங்க
@@tharshanshanmugam8543 சூப்பர் bro
எல்லா தலைவர்களும் எல்லா மக்களுக்காக போராடினார்கள் தவிற தன் சமூகத்திற்காக மட்டும் அல்ல .
மாவீரன் சின்னமலையின் உயிர் மூன்று முறை காப்பாற்றிய அருந்ததியர் மாவீரன் பொல்லான் தளபதி அவர்களே.... நல்லான் என்பவர் தீரன் சின்னமலை அவர்களின் வீட்டில் சமையல் பணி செய்து வந்தவர் ஒரு கவுண்டர் ... பின்னாளில் ஆங்கிலேயர் பணத்திற்கு அடிமையாகி தீரன் சின்னமலையை கொல்வதற்கு வீட்டு சாப்பாட்டில் விஷம் வைத்தவர் தான் இந்த நல்லான் சமையலர் கவுண்டர்
நல்லான் என்று பெயர் வைத்து கெடுதல் செய்திருப்பதும் பொல்லான் என பெயர் வைத்து கொண்டு நல்லவனாக இருந்திருப்பதும்....
கிருஷ்ண ராஜ் அவர்களின் விளக்கம் நியாயம் நான் பட்டியல்இனத்தைசேர்ந்தவன்நான் நானும் கலப்புத்திருமணம்செய்து40ஆணடுகள்ஆகி பேரன் பேத்திகள் பார்த்தாச்சி என்ன ஜாதி என்மனைவி ஏழை குடும்பம் எதுவும் அவளிடம் கேட்டதில்லை நரன் உழைத்து என்குடும்பம்நன்றாக வரழ்கிறோம்என்மனைவி கழுத்தில்18சவரன்தரலிசெய்துஅணிவிருத்திருக்கிறேன் என்னய்யா ஜாதி என்மனைவியின் பெற்றோரை கடைசி காலம்வரை காப்பாற்றி கொள்ளியும் வைத்தேன் நடிகர் அண்ணன் விளக்கத்தை வரவேற்கிறேன் வாழ்க அவர்
காதல் என்பது இயற்கைலே உண்டானது .அதை யாராலும் தடுக்க முடியாது
தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.சினிமா நடிகர் அவரின் செய்தி என்ன சொல்ல சமாளித்து பேசும் விதம் மிகவும் சிறப்பு, ஆனால் இந்த பதிவுகள் அனைத்தும் பயங்கர அபத்தமான செய்திகள்.தோழர் உங்கள் கேள்வி கருத்துக்கள் உண்மைகள் மிகவும் தெளிவாக உள்ளது.உங்களுக்கு மட்டுமே வாழ்த்துக்கள்.
Yes 100 %
திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் பகுதியிலிருந்து பா முருகேசன் பீட்டர் பேசுகிறேன் சமீபத்திய பிரச்சினைகளுக்கான இந்தப்பதிவு அதுவும் விஜய் கிருஷ்ணராஜ் சார் மற்றும் ரிஷி சார் இருவரும் அருமையான விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள் யுவராஜ் போன்ற ஆட்களுக்கு இந்த தண்டனையை விட இன்னும் கடுமையான தண்டனைகள் பெற்றுத்தர வேண்டும்
நானும் திருச்செங்கோடு தான் 👍 ஜாதி படுகொலை அதிகமாக நடந்த பகுதி...😓😓😓
VCK தலைவர் டாக்டர் திருமாவளவன் எளிய மக்களின் பாதுகாவலர்...1980அல்ல இது திருமாவளவன் காலம்...
😂😂😁
@@beingbees5158 இது திருமாவளவன் காலம்
சாதி எப்படி இனமாக முடியும்? புரிஞ்சுதான் பேசுகிறீா்களா.
தமிழன் என்பதை எப்படி அடையாளப்படுத்துவீர்கள்...ஒரு இனம் அழியாமல் இருக்க வேண்டுமானால் அது இனம் குலம் கிளை என மரம் போல் இருக்கவேண்டும் அது இல்லாமல் போனதாலே பழம்பெரும் நாகரீகங்களான எகிப்து ரோமானியர்கள் யவனர் போன்றவை அழிந்து போனது தமிழில் எதுவுமே தேவையற்றவை இருந்ததில்லை... புரியாமல் பேசுவது யார்
இனம் தா சாதிய மாறியுள்ளது...நீங்க புரிஞ்சு பேசுங்க..
ரிஷி சார்பதில்கள்
Superb...
Take interview with matured people which will give guidance & good feel to all categories.
Both are matured, don't defy
நல்ல விவாதம் 💯💯👋👋👋இளைய தலைமுறையினருக்கு மதிப்புமிக்க அறிவில் முதிர்ச்சி அடைந்த பொருப்பானபெரியவர்களின் (ஐயாக்கள்🙏🙏🙏🙏) ஆலோசனை சமூக அக்கரை வழிகாட்டல்கள்,💯💯💯💯💯💯💯💯💯💯💯💯...............👋👋👋👋👋👋👋👋💖💖💖💖💖💖👋👋👋👋🤗🤗🤗🤗🤗🤗எல்லாவற்றையும் விட மிகவும் சிந்தித்து சமூக அக்கரையுடன் இந்த வீடியோவை தயார் செய்த உங்களுக்கும்👋👋👋👋👋👋👋
நடிகரும் இயக்குனருமான சகோதரர் பேச்சு ம் பதிலும் 100சதவீதம் கரெக்ட் அவரது நியாயமான துனிச்சலனா பதில் மணிதநேயத்தை பார்க்கிறேன் அதைபோலபுலனாய்வுஅதிகாரிபதிலும்நியாயம் நல்ல பதிவு பாராட்டுக்கள்
கிருஷ்ண ராஜ் மிகவும் நேர்மையான முறையில் அற்புதமான அறிவுப்பூர்வமான பேட்டி பாராட்டுக்கள்
Vijay கிருஷ்ணன் உங்கள் பேச்சு அருமை
சாதிக்க பணம் தேவையில்லை. உன் திறமையின் கருவை உருவாக்கு. அதை தகுதி ஆனவர்வகளுக்கு முன்பு நிரூபித்து காட்டு. வெற்றி உன் காலடியில் வந்து சேரும். அனுபவத்தில் சொல்கிறேன்.
கொ௩்குமக்கள்பேச்சில் மாியாதைக்கு குறை இருக்காது,ஆமாமு௩்க ன்னெ ஒலவவெச்சு வா௩்க,ஆணா மெட்ராஸ்கார௩்க (௨ண்மையான) சத்தம் போடுவா௩்க சதிபன்னமாட்ட௩்க ௮துதான் இப்போ மண்ணின்மைந்தர்களைகாணவில்லை.
True
உளராதே
Pechulaye mariyathai na... Gunathula panbalargal thene.... Intha kongu makkal...anaivarum mathipavargal...sulchi enpathu soolnilaiyal erpaduvathu
கொங்கு மண்டலத்தில் தமிழ்குடி கவுண்டர்கள் உள்ளனர் அதிலும் கன்னடகுடி கவுண்டர்களும் மறைந்துள்ளனர் இதை கண்டு பிடிக்க வேண்டும்
Good message to the Public.
பள்ளி பருவத்தில் மாணவர்கள் மனதில் அரசேசாதிஎன்ற அரக்கனைபுகுத்திவிடுகிறது
அவசியமான விவாதம்
வாழ்த்துகள் 🎉
குடும்பத்தில் வளர்ப்பு சரியாக இருந்தால் ஏன் இந்த பிரச்சனை வரப்போகிறது
கடைசி மூன்று நிமிடங்கள் விஜய் கிருஷ்ணராஜ் அண்ணா உங்கள் பேச்சு அருமை
பத்திரிகையாளர் ரிஷி அவர்கள் பேச்சு நன்று பற்றுடையவர் எதிர்ப்பாளர் அல்ல
நெறியாளர் இடம் இன்னும் கேள்விகள் நிறைய கேள்விகள் எதிர்பார்க்கப்பட்டது
இட ஒடுக்கீடு,படிப்பிற்கும்,வேலைக்கும் சாதி வேண்டாம்.ஆனால் காதலுக்கு தேவை இல்லையா.காதல் என்பது ஒரு இனகவர்ச்சி தான்.
சாதி அல்ல குடி.
குடி பற்றிய புரிதல் இல்லாமலும் குடிப்பெயர் (சாதி) , பட்டம் (அனைத்து குடிகளுக்கும் செய்யும் பணியை வைத்து அக்காலத்தில் அழைக்கப்பட்டது) வேறுபாடு தெரியாமல் அனைவரும் புரிதலின்றி இருப்பதே காரணம்..
குடிகளின்(சாதி)பெயர்
.....................................................................
அகமுடையர்
அகம்படியர்
கள்ளர்
மறவர்
கோனார்
நாடார்
வேளாளர்
முத்தரையர்
தேவேந்திரகுலத்தார்
பறையர்
வன்னியர்
காப்பு
கம்மவார்
பலிஜா
ஒக்கலிகா
தேவாங்கர்
வாணியர்
கம்பளத்தார்
நகரத்தார்
அருந்ததியர்
காப்பு
என இவைதான் ஏற்றத்தாழ்வற்ற சமமான குடிகளின் பெயராகும்.
இந்த குடிகளில் எவருக்கும் கீழ்கண்ட பட்டம் இருக்கலாம்.
பட்டம் பொதுவானது ,அது சாதியல்ல என்பதை அறியவும் .அவையாவன
தேவர்
சேர்வை
அம்பலம்
முதலியார்
கவுண்டர்
பிள்ளை
நாயக்கர்
நாயுடு
ரெட்டியார்
செட்டியார்
போன்று நிறைய உள்ளது.
எனவே புரிதல் வந்தால்தான் சமநிலை வரும்.
எனவே குடிகள் துவேஷம்,வேற்றுமை",ஏற்றத்தாழ்வு பார்க்காமல் வாழ இனியாவது முயலவேண்டும்.
👍
இதல்லாம் குடி இல்ல கிறுக்கு தனமா பாக்க கூடாது குடி வேற ஜாதி வேற
Good. Vijay sir. Thanks.
நெறியாளர் கீழ் சாதி என்ற வார்த்தைக்கு பதில் பட்டியல் அல்லது ஒடுக்கப்பட்ட இனம் அல்லது தாழ்த்தபட்ட இனம் என்று பேசலாம்
மரபும் சூழ்நிலையும் சேர்ந்தால் தான் சமுதாயம் உருவாகும்.. மேலும் கல்வி, வரலாறு, அரசியல், பதவி, முன்னேற்றம் என்பது மரபு சூழ்நிலையை மையமாக வைத்து செயல்படுகிறது...
நல்ல விவாதம்
Director vijayraj sir I agree your statement thanks 👍
கார்த்திக் அண்ணா கேள்விகள் சூப்பர் 🙏
அய்யா ப. மோகன் வழக்கறிஞர் அவர்கள் மாமனிதர்....
Super brother!!!
சார் நாலு செருப்பு தச்சா கால்வயித்து கஞ்சி கூட கிடைக்காது எங்கெ பேட்டா கடை வைக்கிறது சார்
Nan arunthathiyar en manaivi devar
Thirumanamahi 18varudam ahirathu.
Manaivi kudumbam ennai eatrukondathu
Neenga endha ooru sir
👍👍👍❤️❤️❤️👌👌👌👌👌
இந்த இடத்தில் சாதி இல்லை எனில் நிச்சயமாக பணம் இருந்து இருக்கும்... அப்போ ஏலை பணக்காரன் என்ற நிலை வந்து இருக்கும்...
ivan enna ennaya mel saathi nu soldrathu ivan enna keel saathi nu soldrathu super sir 👌👌👏👏👏
Good
The name jathi is telling in anmeegam as 'ahankaram'
கார்த்தி சார் கேள்வி என்ற முறையில் ஒரு ஒரு பதிலை வற்புருத்தி வாங்காதிங்க.,காதல் என்பது இயற்கையா வரனும்.,பார்த்தவுடனோ உணரச்சிவசபட்டோ வரகூடாது ஒரு பெண் கரம் பிடித்தால் கண்கலங்காம பாத்துக்குனும்.,பெண்கள் பிறந்த வீட்டு மரியாதையும் புகுந்தவீட்டு வளர்ச்சிக்கு உத்தாசைய இருக்கனும் .,சொத்துக்காக ஆசைபட்டு உடம்பக்காக ஆசைபட்டு காதலிக்ககூடாது.,ஒருவருக்கொருவர் மரியாதைக்கு களங்கம் கற்பிக்ககூடாது
Ivlo jadhi pattru oda irukingala .. romba sandosam naladhu .. nengala unga jadhi la irukura doctor vara varaiku wait pani parthu apro sagalam la ..
👍
👍🏻Sema....💚❤️
Good brother! But if you're talented you can earn money and save it, further achieve as an entrepreneur. Brother I can refer my friends and my dear students. No caste or religion give you job or money. Only education and skill, confiendence and luck too.
ஒரு ஆணோ பெண்ணோ யாரை காதலிக்க வேண்டும் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை பெற்றவர்கள் தலையிட்டு முடிவு எட்டுவதே அநாகரிகமான ஒரு செயல். காதல் மற்றும் திருமண விவகாரத்தில் சம்மந்தபட்ட ஆண் பெண் தவிர யாராக இருந்தாலும் வெறும் வன்முறை மூலம் அவர்களை பிரிக்க நினைப்பது குற்றமல்ல பிரிப்பதற்கு ஆலோசனை கூறினால் கூட அது அநாகரிகமானது மற்றும் குற்றமே என்பதை திரைபட இயக்குனர் சாதிய பற்றாளர் புரியாமல் பேசுகிறார். காட்டுமிராண்டிதனமான ஆணவப் படுகொலைகளுக்கு அடித்தளமே சாதிய பற்று தான். சாதி பெரும்பாலும் arranged marriage அதாவது பெற்றவர்களால் முடிவு செய்யப்படுகிற திருமணங்கள் மூலமாக அதாவது கிட்டத்தட்ட ஒருவிதமான captive breeding போல அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. மணமக்களின் அதிலும் பெரும்பாலும் பெண்களின் உரிமைகளை பறித்து தான் சாதி உயிர்ப்புடன் வைக்கப்படுகிறது. அதற்கு காதல் எதிரியாக இருக்கிறது. காதல் இயற்கையாகவே கலப்பின மரபணுக்களை உருவாக்கிட வழிவகுக்கிறது. இயற்கையில் கலப்பினங்களே ஆரோக்கியமான மரபணுக்கள் உடையவை. நன்மை செய்யும் காதல் உணர்வை பயத்தின் மூலம் ஒடுக்கவே ஆணவப் படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. சாதிய பற்றை விட்டுவிட்டு சாதிய ஆணவக்கொலைகளை மட்டும் தடுக்கவோ எதிர்க்கவோ இளம் தலைமுறையினர் முட்டாள்கள் இல்லை. முட்டாள்களாகவும் இருக்கக் கூடாது.
தோழரே நம் மனதில் இருந்து சாதிய ஒழிக்க ஒரே வழிதான் உண்டு!
11:22 crt aa solirukaru about arranged marriage🙂
பள்ளிகளில் மற்றும் பல்வேறு இடங்களில் இனி சேர்க்கும் போதே சாதி என்ற ஒரு வார்த்தை இல்லாமல் சேர்த்து கொண்டால் அதை தவிர்த்துப் போக இயலும். அரசு முன் எடுத்து சென்றால்... நிச்சயம் தடுக்க இயலும்.. ஆனால் ஓட்டு. சாதி அரசியல் நிச்சயம் விட போவது இல்லை..
சும்மா பேச்சுக்கு சொல்லவில்லை, இதை(ஜாதியை) ஒழித்தால் எவனும் அரசியல் செய்யமுடியாது என்பது அனைத்து அரசியல்வாதிக்கும் தெரியும் அரசாங்கத்திற்கும் தெரியும்.
Sir enna pesinalum sonnalum indha enam, jathi, oliyadhu naamalu oru ooyurinam endru theriyum varai thank you
Yen oliyathu sir. Siru thuli peru vellam. Arave oliyathu but 90% illama akalam. Look at black people apartheid
ஏன் அவனவன் ஜாதியில் அழகான பெண் இல்லையா?நீ ஏன் அடுத்த ஜாதி பெண்ணை அடைய வேண்டும்?காரணம் என்ன சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஏன் இப்படி பேசுறீங்க...எதற்காக படித்து வெளிநாட்டிற்கு போறீங்க வேலைக்கு???சம்பளம் நிறைய வேண்டும்...வாழ்க்கை தரம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக தானே....
ஒரு பெண்ணோ ஆணோ யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று அவரவர் தனிப்பட்ட விருப்பம்..
ஏன் இதே உங்கள் ஜாதிக்காரர் சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்யவில்லை யா???
இந்த மாதிரி கேள்விகளை தவிருங்கள்..
அதாவது உங்க ஜாதி ல டீ கடை இல்லியா...அதுலேயே டீ குடிக்கலாம்ல உங்க ஜாதில ஹோட்டல் இல்லியா அங்க யா சாப்பிடலாமே....உங்க ஜாதில டெய்லர் கடை இல்லியா...அங்கேயே ட்ரெஸ் தெச்சுக்கலாமே அப்படித்தானே சொல்ல வர்றீங்க சார்???
Erkamattargal
Whichever person using the word jathi it should be taken as ahankaram. That person cannot touch the god's lost point also.
Rishi sir, ketpathruku allu illai yenbathal than yuvaraj sir ku ivalo periya thandanaya?
Edhuku oru interview yedhuku.jathiya pathi paesarathae thappu edhula interview yedhuku,avana.encounter pannama vittadhu mapaerum thappu.
Vijy sir solvathu correct puthi sollalom sir
Anaivarukum inappatru vendum,edarkkuendral avaragalin varakalarai endrum maravamal irukathan, appothuthan pala unmaigal anithu kalanglilum nilaithu nirkum. Inapattru illai endral varalaru marandhu pogum
ஆணவப் படுகொலை, ஆவணப் படுகொலையல்ல ?
அண்ணே உங்களோட சொந்த ஊர் திருச்செங்கோடு இல்லை அத்தனூர் அம்மன் கோவில் உங்களோட வீடு எனக்கு தெரியும், ஆனா நீங்க இப்போது அங்கே இல்லை பல வாரங்களுக்கு முன்பே நீங்கள் சினிமா நடிப்பதற்காக சென்னை சென்று விட்டீர்கள், அத்தனூர் அம்மன் கோவிலில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் சில சீன் எடுத்தார்கள்.🤣🤣
எந்த ஊர் அருகில் உள்ள கோவில்....
@@AnandV-1993 ராசிபுரம் அருகில்
@@AnandV-1993 ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் முனியப்பன் சாமி காட்டுவார்கள் பார்த்திருக்கிறீர்களா அது அத்தனூர் அம்மன் கோவில் எடுத்தது
@@AnandV-1993 அவர் வெளியூர்களுக்கு செல்லும் பொழுது அவருடைய சைக்கிளை எங்கள் பாட்டி கடையில் தான் விட்டு செல்லும் வழக்கம்.
@@NaturalAgriculture838 k... சங்ககிரி அருகில் ஒரு கோவில் உள்ளது...நான் அதுவா என்று நினைத்தேன்..
I support krishna raj
Chaiyakudthadhai chaidhuvitu yuvaraj chaithadi sariya thavara ena ketpadhu sariya thambi?
Unmmai arranged marriage safe
In the time of Dheeran chinnamalai, people of all castes meekly accepted their status & role without questioning.
Eg. Periar's family, being mid/high caste Naicker, they allowed the paarppana boys calling the naicker elders disrespectfully.
But, it HURT, Periar, and he revolted.
Now, Periar's trend rules the TN society.
Yuvaraj sir ah?
Caste in the game is healthy?
Seriously, you need to improve a lot.
Yenda andhenna varthaiku vartha theeran chinmalayave ilukura?????
Sariya Thavara?.. Vivatham...
Thandanai keta udan..
Nenju adaithu maranithavargal.. Yar yar
Who is earning 2 lac per month ? Old system of marriage is better, love marriage is a failure[ i have my own experience]
Yen pa. Auto shankar enna pa achu. Appadiye vituta
Oruthanuku ena pudikalana ava kuda Namma palaka matom adha vittutu ena ean unaku pudikala apdi Kettu pesi dha akanu palaki dha akanu apdinu soldrathu evalo sildra dhanam jathi apdi dha..
Karthi movie la evana vechu than yaduthu erupanga pola
Avarudaya Vayasukum, thiramaikum mariyathai kodunga nanba. Avan evan ena kuruvathu thavaru
Ulagil engum illaadha JAADHIYAI Indiyargalaagiya naam aen aerkka vaendum?
இருவரும் சாதி என்கிற மனநோயளிகள் தான் ஒருவர் லூசு மற்றோருவர் முத்தின பைத்தியம் அறிவார்ந்த உலகில் மூடர்களை வைத்து விவாதம் செய்வது மூடத்தனமானது. இனம், மதம் ,சாதி,மொழி ஆகியவை தோற்றம் வளர்ச்சி அதன் தாக்கம் பற்றி அறியாத அற்பர்கள்...
Cine Director Cheran daughter created the same situation.
Even Sathyaraj, who supports Periar, will not DARE to marry his girl or son to a dhalith boy or girl.
Cheran cholan pandiyan arasergal atchiel thamizhyar endra thai thavira veru eduvum illai .endru thravidan endra peril thamizhyanai aandukonduirrukiran?
Sariya thavara nu kekurathu thappu bro
Ayya 1ruppai notta thavuthu ellame kakitha pathiram thane thavira adhu panam illai
Real singapen is Lakshmi priya
Jaathi veriyum vendam jaathi patrum vendam
Innamunu mattum Sonna kola nadakatha illa sanda nadakatha? Intha perchaniku mudivu varanumuna Ennamum nu onnu Irukakudathu
கவுண்டர் கவுண்டனஇருக்கலு
கொங்கன்....♥️
Jadhi veri...vendaam.
Pot
பொத்தி பொத்தி பெண்களை வளர்க்க வரை bc ஆ இருந்தாலும் sc ஆ இருந்தாலும் இப்படித்தான் நடக்கும்.......
யுவராஜ் என்ன கோகுல்ராஜ் வீட்டு பெண்களை புடிச்சு இழுத்தாரா
பிறகு எதற்காக கோகுல்ராஜை கொலலனும்??
அடுத்தவன் உயிரை கொல்ல யுவராஜ் யார்???
ப்ரோ,, இங்க கமெண்ட்ஸ் செக்சன் பூராவுமே பறையன், சக்கிலியன் தான் ஆக்கிரமிப்பு பண்ணுறான்,, தேவர், வன்னியர், மக்கள் யூ டியூப் அதிகமாக வராதால இங்க பறையன் ஆட்டம் போடுறான்,,
Jathi cert reservstion cancel pannatha varaikum jathiya olika mudiyathu, makkalum arasum mudivu eduka vaendum.
Adhu epdi reservation ah cancel panna jathi oliyum??? Nee enna puridhaloda pesra ...
@@funnyvideos5636 spore no reservations not necessary jathi cert so here race only, yar ennajathinu theriyathu kalapokil only race mattum irukum, jathi arasiyal vathi gal,jathi thalaivar irukum varai nadaka vaipilla makkal unarnthu sinthithal mattum sathiyam, John pandiyan mattum ithil pattiyalil iuunthu veliyil eduka solrar , kalam marum wait and see