Jeyamohan Speech | Tamil speech | ஆங்கிலேயர்கள்‌ பற்றி எழுத்தாளர் ஜெயமோகன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 144

  • @nanthakumar3479
    @nanthakumar3479 3 года назад +12

    மிக்க நன்றி சகோ வெளியிட்டதுக்கு .

  • @satheeskumar6392
    @satheeskumar6392 2 года назад +5

    மிக்க நன்றி.. இது போன்ற இதுபோன்ற அறிவார்ந்த. சிறந்த உறைகல்தான் நம்மை பற்றியும் நம் தேசத்தின் நிலைபற்றியும் நம் வரலாற்றின் உண்மையின் நிலையும் புரிந்துகொள்ளமுடிகிறது...

  • @virjeeva
    @virjeeva 2 года назад +8

    வாழ்த்துக்கள் சகோ. வெள்ளையர்களை புனிதமானவர்களாக போற்றிக் கொண்டிருக்கும் சிலருக்கு சரியான விளக்கத்தை பேசியுள்ளீர்கள்.
    புரிந்து கொள்ள இயலாத விசயம் , நெஞ்சை பதறச் செய்யும் விசயம் செழிப்பான நமது நாகரீகம் பறட்டை தலையனிடம் இந்த அளவு கொடூரமாக சீரழிந்து அழிந்து போயுள்ளது. இதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசித்து பார்த்தால் புரிகிற விசயம் ஒன்றே ஒன்று தான். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற நமது அறவாழ்க்கை தான் நமது அழிவுக்கு காரணமாக இருந்திருக்கிறது. நமது மண்ணை மண்ணின் மைந்தர்களே ஆளும் காலமே நாடு செழிப்பாகும்.

  • @paulraj3311
    @paulraj3311 2 года назад +11

    நன்றி! நாங்கள் வெயிலின் உக்கிரம் அறியாமலேயே நிழலில் மடியில் நிழற்குடையின் கீழ் cooling glass அணிந்து கதைத்து க்கொண்டிருக்கிறோம் .நிழலின் (சுதந்திரம்) அருமையை உணர்த்தும் சொற்பொழிவிற்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  • @mirudangamsaravanan
    @mirudangamsaravanan 2 года назад +16

    ஜெயமோகன் ஐயா ஒரு பொக்கிஷம். வாழ்க பல்லாண்டு 💕💕❤️❤️💐💐🙏🙏🙏🙏

    • @thamizselvant6797
      @thamizselvant6797 Год назад

      புளிச்ச மாவு சங்கி

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 Год назад

      பொக்கிஷம் அல்ல பொற்கிழி.நல்ல தமிழ்ச்சொல்லை சமஸ்கிருதமாக்கி அளித்துள்ளார்கள்.

    • @sarcaztic
      @sarcaztic Год назад

      ​@@thamizselvant6797திராவிட கொத்தடிமை 😂

    • @venky1973
      @venky1973 Год назад

      ​@@thamizselvant6797 dei echa page 21

  • @elankumaransundaramoorthy752
    @elankumaransundaramoorthy752 2 года назад +1

    இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்மைகளை அறிந்து கொள்ளவைத்ததற்கு நன்றி ஐயா.

  • @varatharajasarmanarayanasa2620
    @varatharajasarmanarayanasa2620 2 года назад

    ஜெயமோகன் அவர்களின் உரையை கேட்டு உண்மையான நிகழ்வு அறிந்து கொண்டேன் நன்றி

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Год назад +2

    Extraordinary talk

  • @krishnakumarr7937
    @krishnakumarr7937 2 года назад +12

    நன்றி ஐயா இங்கு. தமிழ் நாட்டில் திருடியவர்கள் இந்தியாவை ஒன்றிய அரசு என கூறி பிரிவினையை
    தூண்டுகிரர்கள்

  • @beahindu3047
    @beahindu3047 2 года назад +3

    அருமையான உரை!

  • @kumaresankumar6324
    @kumaresankumar6324 4 месяца назад

    ஜெயமோகன் sir,unga சிந்தனைதிரன் அலாதி,,,

  • @sankaraseshan760
    @sankaraseshan760 2 года назад +5

    We have a grou in TN it is the Britishers who gave education and other facilities
    They worship people like Caldwell, G. U. Pope and Maxmuller as if they taught us civilization. Actually what they did was religious conversion.

  • @prasannasiva263
    @prasannasiva263 2 года назад

    Thank you sir.....I eyeopener...
    ..

  • @uvasri5926
    @uvasri5926 Год назад

    Excellent

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 года назад

    Excellent Speech Praise the lord

  • @kuttalingamvelayutham8286
    @kuttalingamvelayutham8286 2 года назад

    bring the awareness of our past history merits in every speeches of you.

  • @vivekfire3213
    @vivekfire3213 2 года назад +7

    முடப்பட்ட வரலாற்று ரகசியங்கள் பல ஆயிரம்

  • @ssomasundaram5927
    @ssomasundaram5927 9 месяцев назад

  • @rajasekar3499
    @rajasekar3499 2 года назад +1

    Aasan... Eppavume Aasan... 🙏

  • @MM-dh3wr
    @MM-dh3wr 2 года назад +3

    He follows his own novel in real life. Papanasam is a story about twisting the real story.

  • @TheYoga1212
    @TheYoga1212 2 года назад +1

    Wowwwwww eye opening sir

  • @arun777madura
    @arun777madura 3 года назад +6

    The legand என்று சொல்வதற்கு நாங்கள் பெருமை பெற்று உள்ளோம்

  • @viBeotamil
    @viBeotamil 2 года назад +2

    JaiHind 🙏🇮🇳❤️

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 2 года назад +2

    நாம் அஹிம்சை வழியில் கத்தியின்றி, இரத்தம் இன்றி சுதந்திரம் கிடைத்தது என்று புருடா விடுகிறார்கள். சுதந்திர போராட்ட வீரர்கள் தங்கள் இரத்தத்தை சிந்தியது வரலாறு.

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 2 года назад

      இந்திய சுதந்திர போராட்டத்தில் நேரு ஒருவர் மட்டுமே 15 ஆண்டுகள் சிறைவாசத்தில் கழித்தார். வரலாறு முக்கியம்.

    • @vetrivel-
      @vetrivel- 2 года назад

      மறைக்க பட்ட வரலாறு மட்டுமே முழு உண்மையை சொல்லும்.

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +2

    இந்தியா ஒரே நாடு ஒரே இனம் என்பது உண்மையானால் வெறும் 3000 பிரிட்டிஷ் கூட்டம் எப்படி 200 வருடங்கள் இந்தியாவை ஆள முடிந்தது. வரலாறு முக்கியம்.

    • @vetrivel-
      @vetrivel- 2 года назад

      இன துரோகிகள் உலகம் முழுக்க இருப்பார்கள். இவர்கள்தான் தன் இனத்தை அந்நியன் ஆள உதவினார்கள்.
      நாளடைவில் உயர் பதவிகளில் ஆங்கிலேயரும், கடைநிலை பதவிகளில் இந்தியர்களும் நியமிக்க பட்டது ஆங்கிலேய அரசின் கீழ் பணி புரிந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு வெறுப்பு வர காரணமாக அமைந்தது.

    • @surendarram6402
      @surendarram6402 2 года назад

      பிரித்தாளும் சூழ்ச்சியும் இன்றைக்கு இருக்கும் அடிமை புத்தியள்ள சிறுநரிக்கூட்டம் அன்றைக்கும் இருந்ததேயாகும்

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад

    புதிய கல்வி கொள்கையும் பஞ்சத்தை நிறுத்தாதீங்க நிகழ்வும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

    • @vetrivel-
      @vetrivel- 2 года назад

      எப்படி ?

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 Год назад +1

    சார். அவர்கள் உலகையே ஆண்டவர்கள்!. அதாவது.. வென்றவர்கள். சுதந்திரத்திற்கு பின். நம் அரசியல்வாதிகள் மாநில வாரியாக. சொத்து மதிப்பை கூட்டுங்கள். எத்தனை அமெரிக்காவுக்கு சமம். அடிமை நாட்டில் பணம் சேர்த்தது (அவர்கள்) இருக்கலாம். அவர்கள் இங்கிலாந்து.. ல்.. ஊழல் செய்து சேர்த்தார்களா?

  • @shanthymahalingasivam5904
    @shanthymahalingasivam5904 2 года назад

    👍

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg 2 года назад

    புதுசு புதுசா கதைஎழுதிட்டு வந்து படிக்கிரான்!

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад

    5 ஜி ஊழல் ரஃபேல் ஊழல் பி. எம் கேர்ஸ் ஊழல் பற்றி பேசுவான் இவன். 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @maheswaranr629
    @maheswaranr629 2 года назад

    He is THE SON OF HINDUSTAN 🙏🙏🙏

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg 2 года назад

    இந்தியா ஆதிகாலத்தில் இருந்தே ஒன்றாக இருந்து இருந்தால் அதில் பேசப்பட்ட மொழிஏது அதற்கு பின்னர் என்ன ஆச்சு !?

  • @anandann6415
    @anandann6415 Год назад

    Okay 👌 sir but corrent india ?????

  • @prabakaranvalavan4599
    @prabakaranvalavan4599 2 года назад +1

    சிலப்பதிகாரம் கி பி 80 ம் ஆண்டு

  • @balabas1702
    @balabas1702 2 года назад

    நூறு நகரங்களும் யாருடையது

  • @sasiway7187
    @sasiway7187 2 года назад +7

    இனி , ..டீ கடையில் பேசும் அந்த நால்வருக்கு எதிராக என் குரல் இருக்கும் 💪

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 года назад

      அப்போது உனக்கு உதை உறுதி!

    • @kathirvelcc
      @kathirvelcc Год назад

      @@GaneshGanesh-eh3lg ஓ உண்மைய சொன்னா உதையா ... அப்போ உன்னை குனியவைத்து குண்டியடிப்பது உறுதி.

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg Год назад

      @@kathirvelcc உன்னை இப்போது குண்டியடிக்கிறாங்க போல! ஏதுடா உண்மை அந்த ஸனாதன பைத்தியம் உளறுவது எல்லாம் உண்மையா?

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +1

    சமஸ்கிருத நூல் அவ்வாறு சொன்னதாக நூல் உள்ளதா.

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 года назад +1

      அப்படி சொன்னதாக நூல் எழுதிட்டா போச்சு

    • @venky1973
      @venky1973 Год назад

      Echa page 21

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 Год назад +1

      @@GaneshGanesh-eh3lg அவா வரலாறே அப்படித்தான். வரலாறு முக்கியம்.

  • @selvarajrajamani6169
    @selvarajrajamani6169 2 года назад +1

    Ok right Mr Jeyamohan.
    Can you tell any good kingdom during that time.
    If you are a right and good human being please elaborate ruling of your own Lunar Ashlym Tiruvithancore samasthanam . The tax collected for Torso,Towel,Aruval...etc and now stored in Padmanabhasamy temple.
    Please probe about the systematic luring of your relative Trivithancore kings and file case against that Genocide Killers and Inhuman stocks.

    • @sankaraseshan760
      @sankaraseshan760 2 года назад +1

      You can't justify the wrong of Britishers by bringing in matters like this Britishers well looters and carried our wealth which can be seen in British museum even today .

    • @sridhar1623
      @sridhar1623 2 года назад

      சுதந்திரம் பெற்ற பிறகே நாடார் சமூகம் பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் வளர்ச்சி பெற்றது என்பதை மறவாதீர்

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад

    கனிமொழி கொள்ளையா எந்த நீதிமன்றம் சொன்னது.

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Год назад +3

    Many mistakes are there.

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад

    இந்திய சுதந்திரம் பல லட்சம் கொரோனா இறப்பை வேடிக்கை பார்த்தது. செங்கல்பட்டில் தடுப்பூசி மையத்தை பயன்படுத்தாமல் மக்கள் செத்து விழுவதை வேடிக்கை பார்த்தது.

    • @vetrivel-
      @vetrivel- 2 года назад

      இந்திய சுதந்திரம் பல கோடி மக்கள் கொரோனாவில் இறப்பதை தடுத்தது.

    • @sunoh36
      @sunoh36 2 года назад +2

      My friend. Changepat unit was never known for making any quality or quantity of vaccines before Covid surfaced. But for the 2nd wave we handled 1st and 2nd wave better than developed ,rich American , European countries. Even small countries like Singapore and Countries with just 2.50 crore population like Australia struggled a lot and took much longer than India to bring Covid under control. Pl get rid of your totally -ve opinion of our country and have the courage to accept good things happened and happening in our country

  • @karankarki5454
    @karankarki5454 2 года назад +1

    எப்பவும் அதே தான் 8 வழி சாலை எதற்க்கு?

  • @manickavasagamr8568
    @manickavasagamr8568 2 года назад +1

    நீங்கள் இந்தி பேசும் இந்தியாவின் எல்லை பற்றி பேசுகிறீரா அல்லது தமிழர் தேசத்தின் எல்லை பற்றி பேசுகிறீரா.

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +1

    ஜெயமோகன் ஒரு நல்ல எழுத்தாளர் மட்டுமே தொல்பொருள் ஆராய்ச்சியாளரோ வரலாற்று ஆய்வாளரோ அல்ல அமர்நாத் ராமகிருஷ்ணன் ஒரிசா பாலு போன்றோருடன் ஜெயமோகன் விவாதிக்க தயாரா.......?????????????

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +1

    இந்த ஜெயமோகன் கீழடி புகழ் வல்லுநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் அறிஞர் ஒரிசா பாலு வுடன் பேச விட வேண்டும். சாயம் வெளுத்து போகும்.

    • @vetrivel-
      @vetrivel- 2 года назад

      யார் சாயம் ?

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 года назад

      @@vetrivel- இந்த திருட்டுபயல் ஜயமோகன் சாயம்!

  • @apolitical-
    @apolitical- 2 года назад +2

    இவர் ஒரு கதை எழுத்தாளர் என்பது தெரிகிறது. கொஞ்சம் உண்மையை, எல்லாமே இதுதான் என்கிற சாமர்த்தியம், சாமர்த்தியமே

    • @uthiripakkangal7015
      @uthiripakkangal7015 2 года назад +4

      You are not first. The list is long like Chaaru, Rajadurai. No matter your jealous Jeyamohan will stand in history for another 1000 years

  • @jeyseelan3435
    @jeyseelan3435 2 года назад

    ஓ நம்ம பால் பாக்கெட்டு

    • @vetrivel-
      @vetrivel- 2 года назад

      அறிவாளிகளுக்கு மட்டுமே உண்மை வரலாறு தேவைப்படுகிறது. மற்றவருக்கு சொல்பவர்கள் மீது வன்மம் ஏற்படுகிறது.

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc 2 года назад +2

    தேசியம் பேசும் நீங்கள் ஏன்‌ இந்திய விருதுகளை வாங்குவது இல்லை? இந்தியா என்று ஏற்கனவே ஒன்று இருந்தது என்றால் ஏன் இத்தனை மன்னர்கள் இருந்தார்கள்?

    • @vetrivel-
      @vetrivel- 2 года назад

      நிறைய தேடி தெரிந்து கொள்ளுங்க. ஏன் என கேள்வி நமக்குள் வந்து விட்டால் அதற்கான பதிலையும் நாம்தான் தேடி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் முழு உண்மை நமக்கு கிடைக்கும். ஒருவரிடம் விளக்கம் கேட்கும் போது அவர் கருத்தை நம் மீது திணிக்கலாம்.

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад

    கனிமொழியை பற்றி பேசிய ஜெயமோகன் ஏ 1 துரும்புப்பெண்மணி கோமளவள்ளி யை ஊழல் ராணி என கூறாதது ஏன் சாதிப்பற்றா.

  • @indian.2023
    @indian.2023 2 года назад +1

    மொகலாய ஆட்சி வேறு, இஸ்லாமிய ஆட்சி வேறு.

    • @agrifirst16
      @agrifirst16 2 года назад

      மொகலாயர்கள் அனைவரும் கிறித்தவர்கள் என்று எழுதி விடவும்

    • @indian.2023
      @indian.2023 2 года назад

      @@agrifirst16 உங்க நாத்தம் புடிச்ச ஹிஸ்டரியை முதல்ல சரியா படிங்கப்பா. நாலு நாதேரி பயலுகள் உட்கார்ந்துவிட்டு எழுதுவதெல்லாம் சரித்திரம்?, அதைப் படித்துவிட்டு உளரும் கூட்டம்.

    • @agrifirst16
      @agrifirst16 2 года назад +3

      @@indian.2023 சரி உனது நாத்தம் பிடித்த வரலாற்றையாவது சொல்லித் தொலை. கேட்போம்

    • @indian.2023
      @indian.2023 2 года назад

      @@agrifirst16 எனக்கு அழகான வரலாறு உண்டு கைபர் கணவாய் வழியாக வந்த சங்கி களுக்குத்தான் வரலாறே கிடையாது

    • @agrifirst16
      @agrifirst16 2 года назад +3

      @@indian.2023 அடேய்... இப்ப புரிந்து போச்சு உன் உருட்டு. ஒரு மனநோயாளியாகிய உனது விவாதத்தில் நான் பங்கேற்றது என் தவறு தான். கீழ்பாக்கம் போய் நீயே படுத்துக் கொள்.

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Год назад +2

    This man don't know anything about history.

  • @sathasivamgk9389
    @sathasivamgk9389 2 года назад

    ஆரிய வருகை அறிவியல் சொல்லும் உண்மை - டாக்டர் எழிலன் என்று டைப் செய்து கேளுங்கள் இவர் புழுகுவதை தெறிந்து கொள்ளலாம்.

    • @agrifirst16
      @agrifirst16 2 года назад +2

      பிரித்தானிய காலனிய ஆட்சி அடிமை மனநிலையில் இருந்து எழிலன் உட்பட பலரும் வெளிவர வேண்டும்.

    • @vetrivel-
      @vetrivel- 2 года назад

      எழிலன் முழுக்க திக ஊழியர். இந்து மத வெறுப்பாளர். மதமாற்ற ப்ரோக்கர் .

    • @venky1973
      @venky1973 Год назад

      Echa page 21

  • @elangonatesanfourthwall3467
    @elangonatesanfourthwall3467 2 года назад +1

    நீங்கள் ஏன் பேச்சோடு பேச்சாக கனிமொழியின் பெயரைக் குறிப்பிட வேண்டும்? இதுதான் நீங்கள் வரலாறு பற்றி பேசுகிற லட்சணமா? நான் தங்களின் RSS கொள்கைகளை, உங்கள் இலக்கிய அறிவு பூச்சாரம் நிரம்பிய உரைகளை எதிர்த்தாலும், உங்கள் கதைகளை மிகவும் ரசித்து மதிப்பவன். சமீப காலமாக உங்கள் உரைகளை கேட்கிறேன். அவைகளை எழுத்துக்கள் என்றுசொல்ல மாட்டேன். ஏனெனறால் எழுத்துக்கள் நேர்மையானவை. கடவுளின் அருகாமைக்கு உரியவை. ஏன் இப்படி நீங்கள் கேவலமான திராவிட அரசியல் எதிர்ப்பு செய்கிறீர்கள். இன்று நாட்டை அழித்துக் கொண்டிருக்கும் பாஜக, RSS ,வலதுசாரி ,முதலாளித்துவ, மத அரசியலைப் பற்றி பேச வக்கில்லையா உங்களக்கு?

    • @vetrivel-
      @vetrivel- 2 года назад

      கனி மொழி ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் இல்லையே ?

    • @sunoh36
      @sunoh36 2 года назад

      Why are you hiding your real name

    • @elangonatesanfourthwall3467
      @elangonatesanfourthwall3467 2 года назад

      @@sunoh36 My name is N.Elango. I am an English teacher. I retired as the Head of P.G. English Department of The American College, Madurai. Since then I am heading the P.G.Eng. in Mannar Thirumalai Naicker College, Madurai. Fourthwall is the name of the academic drama group I founded and has been directing plays under that banner. I am not hiding anything.

  • @ariyanariyan8283
    @ariyanariyan8283 2 года назад

    Please don't lie

    • @venky1973
      @venky1973 Год назад

      திராவிடியா

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад

    ஜெயமோகன் ஒன்றி ய பாஜக மோ ச டி அரசின் 9 ஆண்டுகால மோ ச டி டிஜிட்டல் இந்தியா ஊழல்கள் பற்றி பேசுவானா நான் அவனை ஏற்கிறேன்.

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Год назад +1

    No. 1 fraud. Started to work for BJP/RSS

  • @karthikak9579
    @karthikak9579 2 года назад +1

    He is fraud

  • @balabas1702
    @balabas1702 2 года назад +2

    கதை விட ஆரம்பிச்சாட்டானுங்க

    • @agrifirst16
      @agrifirst16 2 года назад +3

      ஆங்கிலேய கிறித்தவர்களை கொஞ்சினால் தான் உங்களை போன்றோருக்கு பிடிக்கும் போல

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 года назад

      @@agrifirst16 யார் உன்னிடம் அப்படி சொன்னார்கள் நாங்கள் ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருக்க எந்த அளவுக்கு விரும்பவில்லையோ அதே அளவுக்கு ஹிந்திக்காரனுக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை?

    • @agrifirst16
      @agrifirst16 2 года назад

      @@GaneshGanesh-eh3lg நாங்கள் தமிழ் மொழி வெறியன்களுக்கும் அடிமையாக இருக்க வில்லை. வெறி என்பதை எவர் கொண்டாலும் அதை ஏற்க முடியாது என்று நினை

    • @GaneshGanesh-eh3lg
      @GaneshGanesh-eh3lg 2 года назад

      @@agrifirst16 நீ மொழி வெறியை பற்றி பேசுவதென்றால் முதலில் ஹிந்தி மொழிவெறிதான் முதலில் வரும்! நாங்கள் தமிழை தூக்கி பிடிப்பது தமிழ் நாட்டில்! அகில இந்தியா வில் அல்ல ! அது போல் ஹிந்திக்கான் அவன் ஆதிக்கத்தை ஹிந்தி மாநிலங்களில் வைத்து கொண்டால் போதும்! அதை மீறி தமிழ் நாட்டிலும் வழக்கு மொழியாக ஹிந்தி வரவேண்டும் என்று நினைப்பவன் கண்டிப்பாக தமிழனுக்கு பிறந்தவனாக இருக்கமாட்டான் !அவன் பப்பு இங்கே வேகாது!

    • @agrifirst16
      @agrifirst16 2 года назад

      @@GaneshGanesh-eh3lg அடேய்.. வெறி என்று வந்து விட்டால் அது சமூகத்தை கொல்லும் வெறி தான். தமிழாக இருந்தா என்ன? இந்தியாக இருந்தால் என்ன? உனக்கு அரசியல் சொல்லி கொடுத்த தற்குறிகள் இந்தி வெறி மட்டுமே முதலில் வந்தது என்று உன் மனதை மயக்கி வைத்து ஓட்டு அரசியல் செய்து சொகுசாக வாழ்கின்றனர். நீ சமூகத்தில் மொழி வெறியை பரப்ப துணை நிற்கிறாய். ஒரு மொழியை நேசிப்பது என்பது வேறு. வெறி என்பது வேறு. சொல்லப்போனால் உனக்கு குற்றியலுகரம்...குற்றியலிகரம் என்பதற்கு எல்லாம் வேறுபாடுகள் கூட தெரிய வாய்ப்பில்லை. ஆகவே இந்த பூமி பந்தில் மொழி ..மத‌.. சாதி வெறி பிடித்து திரிவதற்கு பதில் குறள் சுட்டி காட்டிய வண்ணம் அன்பை விதை‌ ஒற்றை மொழி வெறியை நிறுத்து. எனக்கு இந்தியும் ஒன்று தான். தமிழும் ஒன்று தான்... ஏன்? உலக மாந்தர்கள் பேசும் அனைத்து மொழிகளும் நன்று தான். பறவைகள்...விலங்கினங்களின் குரலும் நன்றே. நீ அடுத்து எழுத நேரும் விதண்டாவாதங்களுக்கும் பதில் இதுவே.

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 2 года назад

    Total intelutual lie... Speak today's life... You are Always in the past

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад

    3000 கோடியில் பட்டேல் சிலை 5000 கோடியில் சிவாஜி சிலை பல ஆயிரம் கோடிகளில் ராமர் கோவில் பல ஆயிரம் கோடிகளில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நாட்டின் நான்கு திசைகளிலும் அனுமார் சிலை தொழிலதிபர்களான அதானி அம்பானி களுக்கு வங்கி கடன் பல லட்சம் கோடி கள் தள்ளுபடி...... கொரோனா கால நிவாரணம் கல்விக்கடனோ விவசாயக் கடனோ எதுவும் கிடையாது. ஒன்றிய பாஜக மோ ச டி ராமராஜ்யம் அவலம். பேசு ஜெயமோகா பேசு.

    • @scorpionrock3183
      @scorpionrock3183 2 года назад

      Makkal tax kasula thoduppu ku taj mahal katunan oru kollaikaran .
      Athu world wonder 😀
      Operation polo na theriyuma ..
      3000 cr illa...30000 cr la silai vaika thagudhi ulla thalaivar Patel..Sivaji

  • @இரா.முத்துப்பாண்டியன்

    கொரோனா பெருந்தொற்று காலத்தில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்தே போனபோது மயிலுக்கு இரை போட்டுக் கொண்டு ஆயிரம் கோடியில் நாடாளுமன்ற கட்டிடமும் தனி விமானமும் வாங்கி என்ஜாய் பண்ணின நம்மவரை விடவா பக்கிங்காம் பிரபு ?
    கொஞ்சம் யோசித்து சொல்லு நார்சிசப் பறவையே!

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 Год назад +1

    Many mistakes are there.