இன்னொரு காமசூத்திரம் | காதல் கவிதை | love Kavithai | Ksd Kavithaigal
HTML-код
- Опубликовано: 15 окт 2024
- கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
senthamizh dhasan kavithaigal,
ksd kavithaigal,
kathal kavithai in tamil,
காதல் கவிதை,
#SenthamizhDhasan #ksd_kavithaigal
Thanks!
தமிழ் அழகு தான்... அது காமத்தில் பேரழகாய் இருக்கிறது...
Hi pa
ஆறிக் கிடக்கின்ற கருப்பட்டிகாப்பியனை உன் சீறும் மூச்சுக்காற்றால் சூடேற்று....இரசனைமிகு வரிகள் கவிஞரே.....💞👌
அய்யா இந்த கவிக்கு நான் அடிமையாகிவிட்டேன்❤
அருமை அருமை கவிதை ஒவ்வொரு வார்த்தையும் அமுதைப்போல் உள்ளது கவிஞ்சரே 💓💓💓💓🌹🌹🌹🌹🌹👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்
அழகிய கவிதை நெஞ்சில் நின்றது கவிஞர் செந்தமிழ்தாசா பாரதியின் சாயலை உன்னில் பார்க்கிறேன் இதோ பாரதியின் சில பாடல்வரிகள் உங்களுக்காக காக்கைச்சிறகினிலே நந்தலாலா நிந்தன் கறியநிறம் தோன்றுதடா நந்தலாலா பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா நித்தம் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா
ஒவ்வொரு வரிகளும் வார்த்தையில் மின்னுகிறது... என்னவொரு ரசனை வார்த்தைகள்... காமத்துப்பாலை கரைத்துக் குடித்தது போல உள்ளது.... திருமணத்திற்கு முன்பே இப்படினா அப்புறம் எப்படி இருக்கும் உங்கள் வரிகள்..... வாழ்த்துக்கள்...
அருமை நல்லவொரு இனிய கவிதை. இரசனையோடு எழுதி இருக்கிறீர்கள் கவிஞரே. நன்றி வாழ்த்துகள். 👌👌👍👍🌹🌹❣️❣️
அய்யாவின் கவிதை மெய் சிலிர்க்கத் தூண்டுகிறது❤️❤️❤️❤️❤️
இதே போல ஒரு பெண் ஆணுக்கு சொல்வது போல ஒரு கவிதை போடுங்கள் ஐயா
ஆமாம்
Sagunam paatthu solringa..😁
ஆம் அதையும் கேட்க ஆவலாக உள்ளேன்
If interested pls visit our channel ..!! And listen the lines
Anna alavuku irukathu thn but etho try panirka 🙂🙂pls watch it guys 💫
Yes... ❤️
Oru penoda azhaga romba azhaga sollitinga 🌹👏👏
வணக்கம் அண்ணா
உங்களுடைய கவிதைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது.
உங்களுடைய கவிதை மற்றும் அதனுடைய உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது அதனை நீங்கள் சொல்லும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது.
உங்கள மாதிரி எழுதனும்னு எனக்கும் ஆசைதான்
நான் ஒன்று எழுதி இருக்கிறேன்.
தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் அதனை வேறு எவ்வாறு எழுத வேண்டும் என்று சொல்லுங்கள் நான் அதனை பின்பற்றுகிறேன்.
(ஒரு பெண் தனது தாய் தந்தையை விட்டு தனது காதலன் பின்னால் சென்றவுடன் அந்த பெற்றோர் நிலையை பார்த்து வருத்தப்படும் பெண்ணின் நிலைமை)
தெய்வமே என் தெய்வமே
உன்னை தெருவில் நிறுத்தி
போனேனே தெய்வமே
நடந்து வரும்போது
தெருவே மகிழ்ந்து நிற்கும்
தீராத என் காதல் ஆசையால்
உன்னை தலைகுனிந்து
தவழ்ந்து போக வைத்தேனே தெய்வமே
என்னை எண்ணி தினந்தோறும்
நீ கண்ட கனவு களவு போனதால்
நடைபிணமாய் நிக்கிறியே தெய்வமே
தட்டிக் கொடுக்கும் தந்தையையும்
தாங்கிப்பிடிக்கும் தாயையும்
தட்டிவிட்டு போனேனே
தாய் தந்தை இழந்து நின்னேனே
ஊரு சனம் எல்லாம்
ஓடுகாலி ன்னு சொல்லும்போது
பெற்றவனே உன் இதயம் துடிதுடித்து நின்னுது ஐயா
பாசம் காட்டி வளர்த்தவனே
பாடையில் போகும் போது என் இதயம் துடிதுடித்து துடிப்பை நிறுத்தாமல்
தூண்டு போய் இருக்குதய்யா
வளர்ப்பு சரியில்லை என சொன்னதால்
வாழ்க்கையை முடித்து
வாய்க்கரிசி போடு வச்சிட்டியே
என் தெய்வமே!!
நான் தமிழாக பிறந்திருந்தால் உன் எழுத்தாணியில் பல யுகங்கள் வாழ்ந்திருப்பேன்....... ஆனாலும் தமிழச்சியாக பிறந்து சில ஆண்டுகள் உன் புலமையை நேசித்தே வாழ்ந்திடுவேன்.....
வக்கிரமற்ற, வாஞ்சைக் கவிதை!
அருமை தாசனே!💕💕
துளியும் வக்கீரம் இல்லாமல் ஒரு காமத்துப்பால் கவிதையை இவ்வளவு வசீகர கற்பனையில் சொல்லமுடியுமா என் யோசிக்கும் போதே பிரம்மிப்பாக இருக்கு கவிஞரே
Ungalathu varigaluku na adimai
Rompa alaga erunthathu
அருமையான ரசனை அழகான வர்ணனைகள் கவிதை அழகு
அருமையான வரிகள் கவிஞரே
❤
ஓவ்வொ௫ வரிகளிலும் அற்புதம் படைத்து உள்ளீர்கள் கவிஞர் ஐயா சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அன்புடன் வீரமணி தருமபுரி மாவட்டம்
மப்பான வானம் ✨✨
ஆறி கிடக்கின்ற கருப்பட்டி காப்பி ✨✨
சிரபுஞ்சியாய் மாற வேண்டும் ✨✨
சதுப்பு நிலம் ஆக வேண்டும் ✨✨✨👌👌👌👌👌👌👌👌👌👌
Very very very naish suppar👌👌👌
Hi mahesh vari
இன்னொரு காமசூத்திரம்....மனதால் வாழ்வது காதல்....உடலோடு உடல் இணைவது காமம்... காமததிற்க்கு நேரம் போதும்....? காதலுக்கு.....??? உடல் உணர்ச்சி என்பது சிரிது நேரம் (காமம்) மன உணர்வு என்பது மரணம் வரை (காதல்) இக்காலத்தில்...காதல் திருமணம் நீதிமன்ற வாசலிலே....வேடிக்கை என்னவென்றால் காதலும் ஒரு போதை ஆனாது. காமத்தைப் போல...... --
Super
அனைத்து வரிகளும் அருமை கவிஞரே 👌
ஒரு நாள் வாழ்ந்தாலும் உன்னோடு வாழ வேண்டும். Super
😇😇😇😇😇😇
காதல் நேசம்
கூடல் அருமை
வாழ்த்துக்கள் ஐ யா 😇😇
👏👏👏👏👌
இதுவும் இன்னொரு காமசூத்திரம் தான் உங்கள் மொழியில் அழகாக சொன்னீர்கள்
அருமையான கவிதை.
ஒருநாள் வாழ்ந்தாலும் உன்னோடு வாழ வேண்டும்..
அருமையான வரிகள்
Crct pa
ஏழு பிறப்பு ஏக்கத்தை இப்பிறப்பில் உடைப்போம் வா!! .
அருமை வரிகள் .. அண்ணா எப்படி இருக்கீங்க?
ஆதாம் ஏவாள் ஆப்பிள்👌👌👌👌 அருமை கவிஞரே ✨✨✨✨✨
அருமை அருமை அண்ணா
அருமையான கவிதை தோழா...💐💐
அறுமை அறுமை கவிஞ்னரே செம்ம செம்ம wow
அருமை நட்பே 👍👍👏👏👏👏💐💐💐💐
வாழ்த்துக்கள்... கவிஞரே... தொண்டு தொடரட்டும்...🙏
கருப்பட்டி காபி அருமை கவிஞரே 👌
காமம் பல மடங்கு போதை🥰
Wooooow semmm bro
Semma line sir ❤️❤️❤️❤️
பல்லாக்கில் மற்றும் முல்லைக்கு தேர் கொடுத்த வரிகள் மிக அருமை. நாகரிகம் கருதி நிதானித்து எழுதியுள்ளீர்கள் என்பதால் தலைப்பை நெருங்க கவிதை தயங்குகிறதோ நாணத்தால்...
Enaku athu puriyala so explain
வாழ்த்துக்கள் கவிஞரே🤝💐💐 இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்🎊🎉💐💐💐
❤❤❤
No words to explain
Siper
🎉
Wowwwwww
Semma brother
அருமையான கவிதை
Super.
Hi pa
அருமையான பதிவு
கருப்பான நிறம் உடைய பெண்களுக்கு மற்றும் gundaga ulla பெண்களுக்கும்🙏 ஒரு high light kavithai yezhudhuga anna... Society must change their views...
Hi pa
Annan vara level annan
Wonderful sir
Very nice kavithai.
Arumai arumai ketka ketka inbam
ஒரு நாளு வாழ்ந்தாலும் உன்னோடு வாழ வேண்டும்.. எனத் தொடங்கும் வரிகள் அருமை கவிஞரே...
உன்னுடைய மூச்சுகாற்றில்
உயிர்வாழ வேண்டுமடி -உன்
உதட்டு எச்சில் அதற்க்கு
உரமாய் மாறி போனுமடி
விசை கொண்ட பறவை
திசை மாறி போனாலும் -உன்
மிசை கொண்ட பிரியம்
பசை போல பிரியாது
@AliceLikesMarvel tq 👍நண்பா
அருமை அருமை அருமை
Arumai
2:28 😝✌️
வைரமுத்து சாயலில் உள்ளது அண்ணா உங்கள் உச்சரிப்பு
Alagana lines nanpa
வள்துகால்..👍👍
Arumyi anna 💞💏
மிக அருமை
அருமை அருமை
🙏🙏🙏
Epic❤
தொட்டில்மேல் தொடங்கியதை
கட்டில்மேல் முடிப்போம்-வா
ஆதாம்ஏவாள் ஆப்பிளைப்போய்
ஆசைவளர கடிப்போம்வா
நூலையும் உரையையும்
முதல் இரண்டு வரியில் செதுக்கியது வியப்பே
வைரமுத்து effect கவிதை சொல்லும் தோணி அப்படி
தலைப்புக்கும் கவிதைக்கும் தூரம் அதிகம் இருக்கிறது...
எந்த வரிகளும் ரசிப்பதுபோல் இல்லை... இன்னும் முன்னேற்றம் தேவை......
அப்பொழுது உங்களுக்கு உனர்வ இல்லை நண்பா
Kavithai epadi iruka veandum Aaiya
குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே குறை சொல்லி இருக்கிறீர்கள்...
உங்கள் வரிகளில் நேர்மை இருப்பதாக தெரியவில்லை...
ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதை எழுதிக் காட்டுங்கள் இல்லையெனில் எடுத்துக் காட்டுங்கள்!
அருமையான வரிகள் கவிஞரே
Hi pa
Thanks!
Thanks!