இன்னொரு காமசூத்திரம் | காதல் கவிதை | love Kavithai | Ksd Kavithaigal

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
    senthamizh dhasan kavithaigal,
    ksd kavithaigal,
    kathal kavithai in tamil,
    காதல் கவிதை,
    #SenthamizhDhasan #ksd_kavithaigal

Комментарии • 94

  • @anbuthamizh4939
    @anbuthamizh4939 3 года назад +22

    Thanks!

  • @ramyalaksh0412
    @ramyalaksh0412 2 года назад +3

    தமிழ் அழகு தான்... அது காமத்தில் பேரழகாய் இருக்கிறது...

  • @dharanedits04
    @dharanedits04 3 года назад +13

    ஆறிக் கிடக்கின்ற கருப்பட்டிகாப்பியனை உன் சீறும் மூச்சுக்காற்றால் சூடேற்று....இரசனைமிகு வரிகள் கவிஞரே.....💞👌

  • @rajrajesh5742
    @rajrajesh5742 2 месяца назад

    அய்யா இந்த கவிக்கு நான் அடிமையாகிவிட்டேன்❤

  • @SusmithabeautytipsujiTamil
    @SusmithabeautytipsujiTamil 3 года назад +2

    அருமை அருமை கவிதை ஒவ்வொரு வார்த்தையும் அமுதைப்போல் உள்ளது கவிஞ்சரே 💓💓💓💓🌹🌹🌹🌹🌹👌👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்

  • @shanmugapriyatthirumoorthy4784

    அழகிய கவிதை நெஞ்சில் நின்றது கவிஞர் செந்தமிழ்தாசா பாரதியின் சாயலை உன்னில் பார்க்கிறேன் இதோ பாரதியின் சில பாடல்வரிகள் உங்களுக்காக காக்கைச்சிறகினிலே நந்தலாலா நிந்தன் கறியநிறம் தோன்றுதடா நந்தலாலா பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா நித்தம் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா

  • @Pasumaithedal_SivaArjunan
    @Pasumaithedal_SivaArjunan 3 года назад +3

    ஒவ்வொரு வரிகளும் வார்த்தையில் மின்னுகிறது... என்னவொரு ரசனை வார்த்தைகள்... காமத்துப்பாலை கரைத்துக் குடித்தது போல உள்ளது.... திருமணத்திற்கு முன்பே இப்படினா அப்புறம் எப்படி இருக்கும் உங்கள் வரிகள்..... வாழ்த்துக்கள்...

  • @manokarankavithaikalmettur8503
    @manokarankavithaikalmettur8503 3 года назад +8

    அருமை நல்லவொரு இனிய கவிதை. இரசனையோடு எழுதி இருக்கிறீர்கள் கவிஞரே. நன்றி வாழ்த்துகள். 👌👌👍👍🌹🌹❣️❣️

  • @veera..7684
    @veera..7684 2 года назад +5

    அய்யாவின் கவிதை மெய் சிலிர்க்கத் தூண்டுகிறது❤️❤️❤️❤️❤️

  • @NandhupandyaTamil
    @NandhupandyaTamil 3 года назад +66

    இதே போல ஒரு பெண் ஆணுக்கு சொல்வது போல ஒரு கவிதை போடுங்கள் ஐயா

  • @priyapriya7471
    @priyapriya7471 2 года назад +1

    Oru penoda azhaga romba azhaga sollitinga 🌹👏👏

  • @PrakashPrakash-zr6ol
    @PrakashPrakash-zr6ol 2 года назад +1

    வணக்கம் அண்ணா
    உங்களுடைய கவிதைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது.
    உங்களுடைய கவிதை மற்றும் அதனுடைய உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது அதனை நீங்கள் சொல்லும் விதம் மிகவும் சிறப்பாக உள்ளது.
    உங்கள மாதிரி எழுதனும்னு எனக்கும் ஆசைதான்
    நான் ஒன்று எழுதி இருக்கிறேன்.
    தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் அதனை வேறு எவ்வாறு எழுத வேண்டும் என்று சொல்லுங்கள் நான் அதனை பின்பற்றுகிறேன்.
    (ஒரு பெண் தனது தாய் தந்தையை விட்டு தனது காதலன் பின்னால் சென்றவுடன் அந்த பெற்றோர் நிலையை பார்த்து வருத்தப்படும் பெண்ணின் நிலைமை)
    தெய்வமே என் தெய்வமே
    உன்னை தெருவில் நிறுத்தி
    போனேனே தெய்வமே
    நடந்து வரும்போது
    தெருவே மகிழ்ந்து நிற்கும்
    தீராத என் காதல் ஆசையால்
    உன்னை தலைகுனிந்து
    தவழ்ந்து போக வைத்தேனே தெய்வமே
    என்னை எண்ணி தினந்தோறும்
    நீ கண்ட கனவு களவு போனதால்
    நடைபிணமாய் நிக்கிறியே தெய்வமே
    தட்டிக் கொடுக்கும் தந்தையையும்
    தாங்கிப்பிடிக்கும் தாயையும்
    தட்டிவிட்டு போனேனே
    தாய் தந்தை இழந்து நின்னேனே
    ஊரு சனம் எல்லாம்
    ஓடுகாலி ன்னு சொல்லும்போது
    பெற்றவனே உன் இதயம் துடிதுடித்து நின்னுது ஐயா
    பாசம் காட்டி வளர்த்தவனே
    பாடையில் போகும் போது என் இதயம் துடிதுடித்து துடிப்பை நிறுத்தாமல்
    தூண்டு போய் இருக்குதய்யா
    வளர்ப்பு சரியில்லை என சொன்னதால்
    வாழ்க்கையை முடித்து
    வாய்க்கரிசி போடு வச்சிட்டியே
    என் தெய்வமே!!

  • @candygirl3095
    @candygirl3095 3 года назад +3

    நான் தமிழாக பிறந்திருந்தால் உன் எழுத்தாணியில் பல யுகங்கள் வாழ்ந்திருப்பேன்....... ஆனாலும் தமிழச்சியாக பிறந்து சில ஆண்டுகள் உன் புலமையை நேசித்தே வாழ்ந்திடுவேன்.....

  • @rajimuthuvel6117
    @rajimuthuvel6117 2 года назад +4

    வக்கிரமற்ற, வாஞ்சைக் கவிதை!
    அருமை தாசனே!💕💕

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 3 года назад +17

    துளியும் வக்கீரம் இல்லாமல் ஒரு காமத்துப்பால் கவிதையை இவ்வளவு வசீகர கற்பனையில் சொல்லமுடியுமா என் யோசிக்கும் போதே பிரம்மிப்பாக இருக்கு கவிஞரே

  • @neeruu6008
    @neeruu6008 3 года назад +2

    Ungalathu varigaluku na adimai

  • @binujansi8262
    @binujansi8262 Год назад

    Rompa alaga erunthathu

  • @m.r.banubanu5638
    @m.r.banubanu5638 3 года назад +1

    அருமையான ரசனை அழகான வர்ணனைகள் கவிதை அழகு

  • @karnashgeetha5481
    @karnashgeetha5481 3 года назад +3

    அருமையான வரிகள் கவிஞரே

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 года назад +2

    ஓவ்வொ௫ வரிகளிலும் அற்புதம் படைத்து உள்ளீர்கள் கவிஞர் ஐயா சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் அன்புடன் வீரமணி தருமபுரி மாவட்டம்

  • @mercym-hn1sx
    @mercym-hn1sx 3 года назад +5

    மப்பான வானம் ✨✨
    ஆறி கிடக்கின்ற கருப்பட்டி காப்பி ✨✨
    சிரபுஞ்சியாய் மாற வேண்டும் ✨✨
    சதுப்பு நிலம் ஆக வேண்டும் ✨✨✨👌👌👌👌👌👌👌👌👌👌

  • @mageshvari4426
    @mageshvari4426 2 года назад +1

    Very very very naish suppar👌👌👌

  • @jenifferb7654
    @jenifferb7654 2 года назад +6

    இன்னொரு காமசூத்திரம்....மனதால் வாழ்வது காதல்....உடலோடு உடல் இணைவது காமம்... காமததிற்க்கு நேரம் போதும்....? காதலுக்கு.....??? உடல் உணர்ச்சி என்பது சிரிது நேரம் (காமம்) மன உணர்வு என்பது மரணம் வரை (காதல்) இக்காலத்தில்...காதல் திருமணம் நீதிமன்ற வாசலிலே....வேடிக்கை என்னவென்றால் காதலும் ஒரு போதை ஆனாது. காமத்தைப் போல...... --

  • @sakthileela1855
    @sakthileela1855 2 года назад +4

    அனைத்து வரிகளும் அருமை கவிஞரே 👌

  • @chandimuditha6850
    @chandimuditha6850 3 года назад

    ஒரு நாள் வாழ்ந்தாலும் உன்னோடு வாழ வேண்டும். Super

  • @msrenterprises4548
    @msrenterprises4548 3 года назад

    😇😇😇😇😇😇
    காதல் நேசம்
    கூடல் அருமை
    வாழ்த்துக்கள் ஐ யா 😇😇
    👏👏👏👏👌

  • @poongkodipoongkodi9730
    @poongkodipoongkodi9730 3 года назад +1

    இதுவும் இன்னொரு காமசூத்திரம் தான் உங்கள் மொழியில் அழகாக‌ சொன்னீர்கள்

    • @amalarajan5333
      @amalarajan5333 3 года назад

      அருமையான கவிதை.
      ஒருநாள் வாழ்ந்தாலும் உன்னோடு வாழ வேண்டும்..
      அருமையான வரிகள்

    • @Aaron23674
      @Aaron23674 2 года назад

      Crct pa

  • @fibifravash554
    @fibifravash554 3 года назад +3

    ஏழு பிறப்பு ஏக்கத்தை இப்பிறப்பில் உடைப்போம் வா!! .
    அருமை வரிகள் .. அண்ணா எப்படி இருக்கீங்க?

  • @mercym-hn1sx
    @mercym-hn1sx 3 года назад +1

    ஆதாம் ஏவாள் ஆப்பிள்👌👌👌👌 அருமை கவிஞரே ✨✨✨✨✨

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Год назад

    அருமை அருமை அண்ணா

  • @mahiram4404
    @mahiram4404 3 года назад +3

    அருமையான கவிதை தோழா...💐💐

  • @vijayanarayan.g7428
    @vijayanarayan.g7428 3 года назад

    அறுமை அறுமை கவிஞ்னரே செம்ம செம்ம wow

  • @gm.4170
    @gm.4170 3 года назад +1

    அருமை நட்பே 👍👍👏👏👏👏💐💐💐💐

  • @tamilpaadalhd5491
    @tamilpaadalhd5491 3 года назад +1

    வாழ்த்துக்கள்... கவிஞரே... தொண்டு தொடரட்டும்...🙏

  • @rajkavinrajkavin7594
    @rajkavinrajkavin7594 3 года назад +1

    கருப்பட்டி காபி அருமை கவிஞரே 👌

  • @gan90a
    @gan90a 2 года назад +1

    காமம் பல மடங்கு போதை🥰

  • @sirsridevi..thalapathyvija6175
    @sirsridevi..thalapathyvija6175 2 года назад

    Wooooow semmm bro

  • @nadarbagawathi9647
    @nadarbagawathi9647 3 года назад +3

    Semma line sir ❤️❤️❤️❤️

  • @shanmugapriyasubramanian4544
    @shanmugapriyasubramanian4544 3 года назад

    பல்லாக்கில் மற்றும் முல்லைக்கு தேர் கொடுத்த வரிகள் மிக அருமை. நாகரிகம் கருதி நிதானித்து எழுதியுள்ளீர்கள் என்பதால் தலைப்பை நெருங்க கவிதை தயங்குகிறதோ நாணத்தால்...

    • @mysprs2686
      @mysprs2686 2 года назад

      Enaku athu puriyala so explain

  • @vinocherub6608
    @vinocherub6608 3 года назад +2

    வாழ்த்துக்கள் கவிஞரே🤝💐💐 இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்🎊🎉💐💐💐

  • @sakthiyakumar-qr5ov
    @sakthiyakumar-qr5ov 7 месяцев назад

    ❤❤❤

  • @ramprabha9249
    @ramprabha9249 3 года назад +1

    No words to explain

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg 2 года назад

    Siper

  • @devirama3421
    @devirama3421 4 месяца назад

    🎉

  • @sarurani5647
    @sarurani5647 2 года назад

    Wowwwwww
    Semma brother

  • @helenaammu5386
    @helenaammu5386 3 года назад +1

    அருமையான கவிதை

  • @umaumavathy4175
    @umaumavathy4175 2 года назад +1

    Super.

  • @MohanKumar-cc9yl
    @MohanKumar-cc9yl 2 года назад

    அருமையான பதிவு

  • @malinis9297
    @malinis9297 2 года назад +1

    கருப்பான நிறம் உடைய பெண்களுக்கு மற்றும் gundaga ulla பெண்களுக்கும்🙏 ஒரு high light kavithai yezhudhuga anna... Society must change their views...

  • @aravintharavinth4159
    @aravintharavinth4159 2 года назад

    Annan vara level annan

  • @udhayavanilionchampionthai3707
    @udhayavanilionchampionthai3707 3 года назад +1

    Wonderful sir

  • @subbulakshmi7895
    @subbulakshmi7895 2 года назад

    Very nice kavithai.

  • @SanjeevKumar-ge8yk
    @SanjeevKumar-ge8yk 3 года назад

    Arumai arumai ketka ketka inbam

    • @SPKTamil-fu5tq
      @SPKTamil-fu5tq 3 года назад

      ஒரு நாளு வாழ்ந்தாலும் உன்னோடு வாழ வேண்டும்.. எனத் தொடங்கும் வரிகள் அருமை கவிஞரே...

  • @easwararmurugan8
    @easwararmurugan8 3 года назад +4

    உன்னுடைய மூச்சுகாற்றில்
    உயிர்வாழ வேண்டுமடி -உன்
    உதட்டு எச்சில் அதற்க்கு
    உரமாய் மாறி போனுமடி
    விசை கொண்ட பறவை
    திசை மாறி போனாலும் -உன்
    மிசை கொண்ட பிரியம்
    பசை போல பிரியாது

  • @agathiyanstores8151
    @agathiyanstores8151 3 года назад

    அருமை அருமை அருமை

  • @karpanai9469
    @karpanai9469 3 года назад

    Arumai

  • @Loveflamesinfinite
    @Loveflamesinfinite 2 года назад +1

    2:28 😝✌️

  • @ramachandrand2414
    @ramachandrand2414 3 года назад +2

    வைரமுத்து சாயலில் உள்ளது அண்ணா உங்கள் உச்சரிப்பு

  • @keerthanasanthi8799
    @keerthanasanthi8799 3 года назад

    Alagana lines nanpa

  • @krishnatamil302
    @krishnatamil302 2 года назад

    வள்துகால்..👍👍

  • @சதிஷ்கவி
    @சதிஷ்கவி 3 года назад

    Arumyi anna 💞💏

  • @s.rabekkal232
    @s.rabekkal232 3 года назад

    மிக அருமை

  • @arunthathiyarpalayamvilliv9007
    @arunthathiyarpalayamvilliv9007 3 года назад

    அருமை அருமை

  • @trak2962
    @trak2962 3 года назад

    🙏🙏🙏

  • @jananiravichandran5603
    @jananiravichandran5603 3 года назад

    Epic❤

  • @ssbharathi245
    @ssbharathi245 3 года назад +4

    தொட்டில்மேல் தொடங்கியதை
    கட்டில்மேல் முடிப்போம்-வா
    ஆதாம்ஏவாள் ஆப்பிளைப்போய்
    ஆசைவளர கடிப்போம்வா
    நூலையும் உரையையும்
    முதல் இரண்டு வரியில் செதுக்கியது வியப்பே

  • @rmurugan5423
    @rmurugan5423 3 месяца назад

    வைரமுத்து effect கவிதை சொல்லும் தோணி அப்படி

  • @k.kumaresan8682
    @k.kumaresan8682 3 года назад +1

    தலைப்புக்கும் கவிதைக்கும் தூரம் அதிகம் இருக்கிறது...
    எந்த வரிகளும் ரசிப்பதுபோல் இல்லை... இன்னும் முன்னேற்றம் தேவை......

    • @karpanai9469
      @karpanai9469 3 года назад

      அப்பொழுது உங்களுக்கு உனர்வ இல்லை நண்பா

    • @mysprs2686
      @mysprs2686 2 года назад

      Kavithai epadi iruka veandum Aaiya

    • @devadeva1405
      @devadeva1405 2 года назад

      குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே குறை சொல்லி இருக்கிறீர்கள்...
      உங்கள் வரிகளில் நேர்மை இருப்பதாக தெரியவில்லை...
      ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதை எழுதிக் காட்டுங்கள் இல்லையெனில் எடுத்துக் காட்டுங்கள்!

  • @jeyatamilponnu2726
    @jeyatamilponnu2726 2 года назад +1

    அருமையான வரிகள் கவிஞரே

  • @agathiyanstores8151
    @agathiyanstores8151 3 года назад +1

    Thanks!

  • @Rose-wm5sg
    @Rose-wm5sg 2 года назад

    Thanks!