மூச்சுத் திணற முத்தமிடு 💋 | காதல் கவிதை | love Kavithai | Ksd Kavithaigal

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Join this channel to get access to perks:
    / @senthamizhdhasan
    கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள்,
    senthamizh dhasan kavithaigal,
    ksd kavithaigal,
    kathal kavithai in tamil,
    காதல் கவிதை,
    #SenthamizhDhasan #ksd_kavithaigal

Комментарии • 98

  • @anbuthamizh4939
    @anbuthamizh4939 3 года назад +15

    Thanks!

  • @தமிழ்-ழ2ன
    @தமிழ்-ழ2ன 3 года назад +25

    இவ்வளவு ரசனைமிகு அழகு
    கவிதைக்கு dislike போட யாருக்கு எப்படி தான் மனசுவருமோ தெரியல..
    புத்தனோட சொந்தகார மாறி நடிக்கும் கூட்டம் எப்போ மாறுமோ

    • @nehemiahezra5216
      @nehemiahezra5216 Год назад +1

      அவர்கள் ரசித்து பின்னர் வேஷம் போட்டு பேசும் மனிதர்கள்

  • @gm.4170
    @gm.4170 3 года назад +4

    கேட்டு முடிக்கும் முன்னே மூச்சு முட்டி விட்டது நட்பே , அருமை அருமை நட்பே.👍👏👏👏👏👏👏

  • @vicneswaranvithya7146
    @vicneswaranvithya7146 3 года назад +10

    "படைத்தவனே படைப்பைநிறுத்தும் அளவிற்கு ஆடிச்செல்வோம்"அருமை அருமை கவிஞரே உங்கள் பேனா கிறுக்கலில் பேயாய்த்தவிக்கின்றோம் வாழ்க தங்கள் கவி.....

  • @vinocherub6608
    @vinocherub6608 3 года назад +13

    வணக்கம் கவிஞரே🙏...
    கவிதையை வெறுப்பவர்கள் எவருமில்லை... ஒருவேளை வெறுப்பவர்கள் எவரேனும் இருப்பினும் அவர்களுக்குள்ளும் கவிதை ரசனையை புகுத்திவிடும் தங்களின் கவிதை👍💐💐💐

  • @kavignar_tamilthangaraj
    @kavignar_tamilthangaraj 3 года назад +4

    அப்பப்பா மூச்சு முட்டுகிறது
    மூளைச் சூடேறி
    அருமை கவியே

  • @oswinoswin4541
    @oswinoswin4541 2 года назад +1

    முத்தமிட்டு முத்தமிட்டு வார்த்தை கவிதை முழுவதும் தந்தற்கு நன்றி கவிஞரே

  • @priyakamal2072
    @priyakamal2072 3 года назад +2

    வரிகள் ஒவ்வொன்றும் உங்கள் குரலில் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கிறது

  • @vickyvky8620
    @vickyvky8620 3 года назад +3

    ஐயா நீங்கள் கவிதையை சொல்லும் விதம் கவிஞர் வைரமுத்து அவர்கள் சொல்வது போல் இனிமையாக உள்ளது...☺

  • @மினியன்ருக்கு

    சார் உங்கட கவிதைட முன்னுரையே மிகவும் முன்நிலைப்படுத்தும் இரசனை மிக்கதாக இருக்கும் எப்பவும்.
    அருமையான உணர்வு கலந்த கவி வரிகள்♦
    நன்றி சார்

  • @karnashgeetha5481
    @karnashgeetha5481 3 года назад +5

    இன்னும் கவிதை கேட்க வில்லை
    இருந்தாலும் நன்றாக இருக்கும் என்று உங்கள் மேல் நான் வைத்த நம்பிக்கை

  • @anitha.a799
    @anitha.a799 2 года назад +1

    💕vera level kavithai nan mayankitten 😍😍

  • @isaiththamizhyazhini
    @isaiththamizhyazhini 3 года назад +8

    கவியின் intro வே வேர லெவல் கவிஞரே 😘, வழியும் வியர்வைத்துளி பூமித்தாகம் தனிக்காதா 😋 இப்படி எதை ரசிக்க எதைத் தவிர்க்க முடியல கவிஞரே 😍😍😍😍

  • @தங்கமதி-ற5வ
    @தங்கமதி-ற5வ 3 года назад +5

    திண்டாடித் தானே போனேன் 👍கவிஞரே❤️ வாழ்த்துகள்

  • @nehemiahezra5216
    @nehemiahezra5216 Год назад +1

    எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் வார்த்தைகள் காதுகளில் புதுமையாக ஒலிக்கும் வித்தை நிறைந்த கவிதை கவிஞரே

  • @vimalakala5921
    @vimalakala5921 3 года назад +2

    அருமையான கவிதை சிந்தனை சிறப்பு நன்றி கவிஞரே

  • @KMalathiS
    @KMalathiS 3 года назад +2

    அருமையான வரிகளில் வசப்பட்டேன் 🥰🥰

  • @poongkodipoongkodi9730
    @poongkodipoongkodi9730 3 года назад +2

    அருமை கவிஞரே அழகான வரிகள் இதயத்தில் ஊடுருவியது ஆதாம் ஏவாள் தொடங்கி வைத்த ஆசைகளை தீர்த்து கொள்வோமா நீங்கள் எழுதிய கவிதையை அந்த ஆதாம் ஏவாள் வார்த்தைகளை கடனாக கேட்பார்கள்

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 Год назад

    அருமை அருமை அண்ணா நன்றி

  • @harshaachu1703
    @harshaachu1703 Год назад

    Varye level voice super ❤❤❤❤

  • @MuthuLakshmi-wu3fq
    @MuthuLakshmi-wu3fq 2 года назад

    அருமையான பதிவு

  • @RajiRaji-oq1rf
    @RajiRaji-oq1rf 3 года назад +6

    Atchoo anna..... Onga Kavithai....neenga kavithai sonna vitham ennaiyee vetkkapada vachiruchii 🙈❤vera leval...

  • @palpandia5847
    @palpandia5847 3 года назад +2

    கவிஞரை உங்கள் கவிதை வழக்கம்போல் மிகவும் அற்புதமாக இருந்தது இருந்தாலும் என் மனதில் பட்டதை நான் வெளிப்படையாகவே நான் சொல்கிறேன் உங்கள் மனம் காயப்பட்டால் என்னை மன்னித்து விடுங்கள் தமிழ் மொழி எப்போது தோன்றியது என்று இன்றுவரை யாரும் சரியாக சொல்லி விட முடியாது ஆனால் மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழி என்று எல்லோருக்கும் தெரியும் உங்களுக்கு நிச்சயமாக தெரியும் அப்படி இருக்கையில் ஆதாம் ஏவாள் ஆரம்பிச்சது என்று எப்படி சொல்கின்றீர்கள் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய மொழி காத்த கவிஞன் நக்கீரன் வாழ்ந்த மண் தமிழ் நூல்கள் தொல்காப்பியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது உங்களுக்கு நன்றாகவே தெரியும் உங்கள் மனதை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்

    • @sarathakrishnamoorthy8686
      @sarathakrishnamoorthy8686 3 года назад +1

      தயவுசெய்து “ஆதாம் ஏவாள் “ இதன் கருத்தை விளக்கமுடியுமா ?
      இந்த சொல்
      “ஆதிமனிதன் காதலுக்குப்பின்
      அடுத்த காதல் இதுதான்
      ‘ஆதாம் ஏவாள் ‘ யோடிக்கு பின்னே அடுத்த
      யோடி இதுதான்.” இப்படி ஒரு வரி பழய தமிழ் பாட்டில் இருக்கிறது.
      ஆதாம் ஏவாள் என்ற சொல் இங்கு பாவித்து பாட்டு எழுதப்பட்டு இருக்கின்றனர்.
      நன்றி

    • @palpandia5847
      @palpandia5847 3 года назад +2

      நான் உங்களிடம் அதிகம் பேச விரும்பவில்லை நான் கேட்கும் சில கேள்விகளுக்கு மட்டும் நீங்கள் பதில் சொல்லுங்கள் அதிலே விடை உங்களுக்கு கிடைத்துவிடும் ஆதாம் ஏவாள் வாழ்ந்த காலம் எது எந்த நூலின் அடிப்படையில் அது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது எந்த மதத்தின் நூல் அது அந்த மதம் தோன்றி எத்தனை ஆண்டு காலம் ஆகிறது தமிழ் இலக்கியங்கள் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது கரிகால சோழன் கட்டிய கல்லணையின் வயதோ இரண்டாயிரம் ஆண்டுகள் நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் ஆதாம் ஏவாள் தான் இந்த பூமியின் முதல் மனிதர்கள் என்பது பொய் என்று தான் சொல்கிறேன் இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை பிரச்சனை இருந்தால் அதை தெளிவாக விளக்கவும் நன்றி

    • @sarathakrishnamoorthy8686
      @sarathakrishnamoorthy8686 3 года назад

      @@palpandia5847
      தெரியாத விடயத்தை தெரியப்படுத்தியமைக்கு நன்றி

  • @selvadass5131
    @selvadass5131 3 года назад +1

    மிக அழகு

  • @VDReginaaasVlog
    @VDReginaaasVlog 2 года назад

    வாழ்த்துக்கள் தோழரே... என்ன அருமையான கவிதைகள்....

  • @sathiyasureshsathiyasuresh675
    @sathiyasureshsathiyasuresh675 2 года назад

    ஐயா உங்க குரல் கவிதை வாசிக்கும் போது கேட்க இனிமையாக இருக்கு

  • @balapuni4456
    @balapuni4456 3 года назад +2

    Ayooooooo 🥰 Adipoli kavidhai anna unga voice excellent 😍😍

  • @swethalovely3810
    @swethalovely3810 3 года назад +1

    Super 👍

  • @RajiRaji-wj2mf
    @RajiRaji-wj2mf 2 года назад

    So nice sir unga kavithaya vita unable voice super

  • @jayapragashvijayan7779
    @jayapragashvijayan7779 Месяц назад

    Dear Sir... Its really excellent...the best in feeling....Sorry sir. Tamil Typing function key not available at present...Thanks a lot and hats off....my heartiest congratulation to became a great poet...

  • @Siripoma
    @Siripoma 3 года назад +1

    கவிஞர் அவர்களே . நான் கவிதை எழுத விரும்புகிறேன் , பல கவிதைகளையும் எழுதியுள்ளேன். எனக்கு ஹைக்கூ கவிதைகள் எழுத வேண்டும் என்று ஆர்வம் உள்ளது. ஹைக்கூ கவிதைகள் எப்படி எழுதவேண்டுமென ஒரு பதிவு போடுங்கள் ... ❤️

  • @bharathinayakbharathinayak2782
    @bharathinayakbharathinayak2782 2 года назад

    Very nice,,

  • @sasirekha4705
    @sasirekha4705 2 года назад

    Superb sir

  • @RajKumar-fh3tk
    @RajKumar-fh3tk 3 года назад +1

    Thanks

  • @அஸ்வினிபாண்டி
    @அஸ்வினிபாண்டி 2 месяца назад

    நீ என்னை சேர்ந்தால் வளர்பிறை நிலவாக வளர்ந்து பெளர்நமியாக வெளிச்சத்தில் என் வழ்வு நீ என்னை பிரிந்தால் தேய்பிறை நிலவாக தேய்ந்து அம்மாவாசையாக இருளில் என் வாழ்வு நான் பெளர்நமி ஆவதும் அம்மாவாசை ஆவதும் உன் முடிவில் (என் காதல் கவிதை இது )

  • @Hasbroinfo
    @Hasbroinfo 3 года назад

    அருமை👏👏👏👩‍❤️‍💋‍👩

  • @sabastianantonysabastian9273
    @sabastianantonysabastian9273 3 года назад

    செம அழகு

  • @senthilaroor9626
    @senthilaroor9626 3 года назад +1

    மிக மிக அழகு அண்ணா💪👌👍

  • @vijayking5674
    @vijayking5674 3 года назад +1

    Annna massss 🙌

  • @Ammulifestyle960
    @Ammulifestyle960 3 года назад +1

    உங்கள் கவிதைக்கு நான் அடிமை சகோ😊😊

  • @foodtobrain7042
    @foodtobrain7042 3 года назад +1

    அருமை 💐 ரொம்ப அழகா இருக்கு....... 👌

  • @nethanetha4001
    @nethanetha4001 3 года назад

    Love you ksd 💖😘

  • @agathiyanstores6747
    @agathiyanstores6747 3 года назад

    அருமை அருமை அருமை

  • @அவளும்தமிழும்கவிதைகள்

    மிக பிரமாதமான வரிகள் கவிஞரே..
    ஆனால் கொஞ்சம் அதிகமாகவே உருகி விட்டீர்கள்..

  • @mercym-hn1sx
    @mercym-hn1sx 3 года назад

    அருமை அருமை.👌👌👌👌👌👌👌

  • @jollytime8835
    @jollytime8835 Год назад

    Super bro

  • @sirumalargal9805
    @sirumalargal9805 2 года назад

    செந்தமிழ் தானே உம் கவிதையில் கதி கலங்கி நின்று விட்டேன் கேட்க கேட்க சலிக்க வில்லை ருசிக்க ருசிக்க திகட்ட வில்லை

  • @Anthony-p1n3f
    @Anthony-p1n3f Год назад

    💞🌹

  • @nadarbagawathi9647
    @nadarbagawathi9647 3 года назад +1

    Super sir

  • @tips8594
    @tips8594 3 года назад +1

    Pppaaaaaa.....semmaaaa😍😍

  • @johncyvinisha5881
    @johncyvinisha5881 3 года назад

    Um varigalil moozhginen ,,, kavingareh❣️

  • @kuttymakutty5237
    @kuttymakutty5237 3 года назад +1

    Super lines sir❤️

  • @anbuthamizh4939
    @anbuthamizh4939 Год назад

    முத்தத்தின் சத்தத்தில் இரவுகள் விழிக்காதா?!! கற்பனையின் உச்சம் தொட்ட
    கவிஞனை பாராட்ட வார்த்தைகள் இல்லை!!

  • @lastseen8573
    @lastseen8573 3 года назад

    சிறப்பு

  • @m.rajavel2345
    @m.rajavel2345 3 года назад

    அருமை கவிஞரே 💐💐💐

  • @orange7846
    @orange7846 3 года назад

    Vera leval anna

  • @manavaifrancis
    @manavaifrancis 3 года назад

    அருமை

  • @panithulisankar9938
    @panithulisankar9938 3 года назад

    மிக மிக அருமை அண்ணா

  • @ssbharathi245
    @ssbharathi245 2 года назад

    உருக்கி விட்ட வரி கள்.
    அந்த ஏற்ற இறக்கத்தில் பயணிக்கும் மூச்சால் விபத்துகளே நிகழ்கிறது.

  • @maga8531
    @maga8531 3 года назад

    Super Anna 👌🌹👌🌹

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 года назад

    உண்மை அ௫மையான கவிதை

  • @tamilselvimariappan537
    @tamilselvimariappan537 3 года назад

    கடைசி வரிகள் அருமை

  • @KannakumarDharsha
    @KannakumarDharsha 5 месяцев назад

  • @gangulyganguly4416
    @gangulyganguly4416 3 года назад +1

    👌

  • @SaraVanan-is6gf
    @SaraVanan-is6gf 3 года назад

    Super sir❤❤❤❤

  • @ananthlyrics1046
    @ananthlyrics1046 3 года назад

    தங்கள் கவிதைவாசிப்பு இக்கவிதைக்கு சற்று பொருந்தவில்லையோ என தோன்றிற்று..... தங்கள் வரிகள் அதை சரிசெய்து விட்டது சற்று.
    மூச்சு திணறியது கேட்ட எங்களுக்கும்.

  • @varshaantony6388
    @varshaantony6388 3 года назад

    Super

  • @purushothamannalini1687
    @purushothamannalini1687 Год назад

    There is no substitute for you

  • @somamary5679
    @somamary5679 3 года назад

    👌👌👌👌👌

  • @sangeethageetha9829
    @sangeethageetha9829 2 года назад +1

    கவிஞரே பசங்களுக்கும் இதுபோல கவிதை சொல்லுங்க பொண்ணுங்களுக்கு மட்டும் வீடியோ போடாதீங்க கவிஞரே 🙏🙏🙏

  • @velliraji
    @velliraji 2 года назад

    Ungal kural kavingar vairamathu kural pol irukku

  • @jenaambiga6077
    @jenaambiga6077 Год назад

    ஒரேஒருமுத்தத்தில்ஃமொத்தமும்நான்என்னைஇழந்தேன்இப்படிஒருகவிஞன்எழுதியதைபடித்துள்ளேன்அதையும்மிஞ்சிவிட்டதுஉங்களின்ஃமுத்த்கவிதைகள்அத்தனையும்அப்பப்பா❤

  • @kalasrikavidhaigal6151
    @kalasrikavidhaigal6151 3 года назад

    Nandru..
    கவிதை விரும்பிகள் பார்க்க வேண்டிய காணொளி..
    காதல் கிறுக்கி
    ruclips.net/video/kkfVtdGo9yI/видео.html

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Год назад

    Super 👌

  • @Rose-wm5sg
    @Rose-wm5sg 2 года назад

    Thanks!

  • @tamilagri1125
    @tamilagri1125 3 года назад

    அருமையோ அருமை

  • @sivasubramani1482
    @sivasubramani1482 3 года назад

    Super sir👌👌

  • @priyakamal2072
    @priyakamal2072 3 года назад

    Thanks!