உங்கள் வேதனை நீங்கி சுகமாய் இருக்கும்படி இயேசு உங்களை ஆசீர்வதிப்பார் நீங்கள் அவரை விசுவாசியுங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • உன்மேல் இருக்கிற நுகத்தை முறித்து உன் கட்டுகளை அறுப்பேன். நாகூம் 1:13
    @blessing0384 #wayofblessing @wayofblessing
    என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க்குடியிருப்பீர்கள்.
    லேவியராகமம் 25:18

Комментарии • 10

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 3 месяца назад

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @W_Blessing
      @W_Blessing  3 месяца назад

      நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
      சங்கீதம் 56:3,4

  • @nirmalaprabhudass72
    @nirmalaprabhudass72 3 месяца назад

    Amen

    • @W_Blessing
      @W_Blessing  3 месяца назад

      நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
      சங்கீதம் 56:3,4

  • @asolomon664
    @asolomon664 3 месяца назад

    Amen 🎉 ❤🙏

    • @W_Blessing
      @W_Blessing  3 месяца назад

      நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
      சங்கீதம் 56:3,4

  • @gayathriprathiksha4774
    @gayathriprathiksha4774 3 месяца назад

    Praise the lord 🙏🙏

    • @W_Blessing
      @W_Blessing  3 месяца назад

      எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
      சங்கீதம் 145:15,16

  • @sumathysumathy1014
    @sumathysumathy1014 3 месяца назад +1

    அப்பா என் கஷ்டங்கள் தீர கடன் பிரச்சினை லோன் பிரச்சினை கந்து வட்டி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது வருமானம் இல்லை வறுமை வீட்டில் சாப்பிட வழி இல்லை வாடகை தர முடியல பிள்ளைகள் படிப்பு செலவு பணம் இல்லை வேதனை அதிகமாக உள்ளது வாழ்வதா சாவதா என்று தெரியவில்லை பணப்பிரச்சனை அதிகம் வியாபாரம் முடக்கம் வரவேண்டிய பணம் இல்லை அப்பா

    • @W_Blessing
      @W_Blessing  3 месяца назад

      நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
      சங்கீதம் 56:3,4