இந்த நிகழ்ச்சி கேட்டு இனி வரும் காலங்களில் பாவம் செய்யாமல் இருக்கவும். இந்த நிகழ்ச்சி கேட்பதற்கே பகவானின் கிருபை வேண்டும். இந்த அரசியல் இருப்பவர்கள் எந்த கதிக்கு போவார்கள்.
மிகவும் அருமையாக, தெளிவாக சொல்லுகிறீர்கள். எல்லோராலும் படிக்கவோ, பாராயணம் பண்ணவோ முடியாத நிலையில் உங்களின் இந்த பதிவு அம்ருதம். உங்களுக்கு ரொம்ப புண்ணியம். மிக்க நன்றி. 🙏
தேங்காய் கொடுக்க சொன்னிர்கள் யாருக்கு என்று விளக்குங்கள் ஐயா என் மாமனார் மாமியார் இருவரும் கும் செய்ய வேண்டும் நாங்கள் அவர்களை கவனிக்கவில்லை மன்னிக்க முடியாத பாவம் எங்கள் குடும்ப மே சொல்ல முடியாத துன்பங்கள் அனுபவிக்கிறோம்
இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைந்து விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அடுத்தடுத்து நிகழக்கூடிய சுபநிகழ்ச்சிகள் பிள்ளைகளின் வாழ்க்கையில் உயர்வு மேலும் குடும்பத்தில் மன அமைதியும் ஒற்றுமையும் வலுப்படும் இதனை இறந்தவர்கள் நமக்காக செய்வார்கள் ஒவ்வொரு நாளும் நினைக்கவில்லை என்றாலும் அவர்கள் இறந்த நாளில் வரும் திதியை மறக்காமல் அடுத்து வரும் மாதங்களில் அவருக்கு ஒரு பிடி அன்னம் வைத்தாலே போதும்
என் வயது 52 நான் எனக்கு யாரும் இல்ல கல்யாணம் பண்ணல என்னோட இறுதி காலத்துக்கு அப்புறம் எனக்கு திதி கொடுக்க கூட யாரும் இல்ல என்னோட சூழல் என்ன கொஞ்சம் தயவு செய்து செல்லுங்கள் ஐய்யா
இந்த நிகழ்ச்சி கேட்டு இனி வரும் காலங்களில் பாவம் செய்யாமல் இருக்கவும். இந்த நிகழ்ச்சி கேட்பதற்கே பகவானின் கிருபை வேண்டும். இந்த அரசியல் இருப்பவர்கள் எந்த கதிக்கு போவார்கள்.
Arumaiyaga irrukku
மிகவும் அருமையாக, தெளிவாக சொல்லுகிறீர்கள். எல்லோராலும் படிக்கவோ, பாராயணம் பண்ணவோ முடியாத நிலையில் உங்களின் இந்த பதிவு அம்ருதம். உங்களுக்கு ரொம்ப புண்ணியம். மிக்க நன்றி. 🙏
தேங்காய் கொடுக்க சொன்னிர்கள் யாருக்கு என்று விளக்குங்கள் ஐயா என் மாமனார் மாமியார் இருவரும் கும் செய்ய வேண்டும் நாங்கள் அவர்களை கவனிக்கவில்லை மன்னிக்க முடியாத பாவம் எங்கள் குடும்ப மே சொல்ல முடியாத துன்பங்கள் அனுபவிக்கிறோம்
நிறைய பசு மடங்கள் உள்ளது, அங்கு சென்று கோ பூஜை செய்யலாம், நாம் பசுவை கண்டால் வாழைப்பழம் கொடுக்கலாம், அகத்திகீரை கொடுக்கலாம், நல்லது
உங்கள் காணொளி மிகவும் பயனுள்ள பதிவு 🙏🙏🙏🙏
Arputhamana pathivu Aiyaa.nandri.
இறந்தவர் ஆத்மா சாந்தி அடைந்தது என்று எப்படி தெரிந்து கொள்வது.
நல்ல கேள்வி இந்த கேள்விக்கு பதில் கொஞ்சம் கொடுத்தா நல்லா இருக்கும் மெசேஜ்ல
இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைந்து விட்டது என்பதை எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அடுத்தடுத்து நிகழக்கூடிய சுபநிகழ்ச்சிகள் பிள்ளைகளின் வாழ்க்கையில் உயர்வு மேலும் குடும்பத்தில் மன அமைதியும் ஒற்றுமையும் வலுப்படும் இதனை இறந்தவர்கள் நமக்காக செய்வார்கள் ஒவ்வொரு நாளும் நினைக்கவில்லை என்றாலும் அவர்கள் இறந்த நாளில் வரும் திதியை மறக்காமல் அடுத்து வரும் மாதங்களில் அவருக்கு ஒரு பிடி அன்னம் வைத்தாலே போதும்
மிக்க நன்றி.இந்நிகழ்ச்சி நல்லதொரு வழிகாட்டியாக எனக்கு இருக்கிறது.🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏💕🙏
WELCOME SIR
அந்தனார்க்கு கோ தானம் செய்ய வேண்டும்.
நன்றி ஐயா 🙏🙏🙏
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை
நன்றி ஐயா
Mattai thenkai thanam epadi kodupathu yaruku thanam seivathu aiyaa
என் தகப்பனாரின் அம்மா(பாட்டி) 40 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இயற்கை மரணம் அடையவில்லை. அவருடைய ஆன்மா சாந்தி அடைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
நான் கோசாலை க்கு பராமரிப்பு மற்றும் தீவனத்திற்கு என்று பணம் குடுத்து வருகிறேன். அது பரவால்லையா ஐயா 🙏
மிகவும் நல்லது, கோதானம் தான் செய்ய வேண்டும் என்று இல்லை, அவரவர் வசதிக்கேற்ப செய்யலாம்! கண் எதிரில் தோன்றும் தெய்வம் இரண்டு ஒன்று சூரியன், next பசு
மிகவும் நல்லது
@@padhukadeviமுதல்தெய்வம் தாயார் தான்.
நீங்கள்சொலவதுபோல். தேங்காய். யாரிடம். தருவது
Super sir, nandri
🙏🙏🙏
நேற்று தான் எங்கள் தாயாருக்கு கோதானம் செய்தோம்😢😢 தருமபுரியில்...
nandrisir
என் வயது 52 நான் எனக்கு யாரும் இல்ல கல்யாணம் பண்ணல என்னோட இறுதி காலத்துக்கு அப்புறம் எனக்கு திதி கொடுக்க கூட யாரும் இல்ல என்னோட சூழல் என்ன கொஞ்சம் தயவு செய்து செல்லுங்கள் ஐய்யா
arumai
Thank you ayya
தேங்காய் தானம் யாருக்கு செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
வேதம் கற்ற அந்தணர்களுக்கு
Aiya petravangalai uthasinam paduthinal thandanai undu anal pillaigal evelo seithum athai oru thai uthasinam,poi pesi santharpamke etramari payanpadthinal tan pillaiyai athe enna thandanai?
Good information.
En thandhai thavari indrudan 20 naalkal agivitradhu..avaruduya athama shanthi adandhadhu endru eppa therindhu kolvadhu..adarku naam enna seivadhu..engal veetil nangal pengal mattume..nimmadhiyaga irukirara..eppadi therindhu kolvadhu..sollungal..engal manadhil nimmadhi illamal poi vittadhu..
யாருக்கு ஐயா இந்த கோதானம் செய்ய வேண்டும்
உங்கள் வீட்டு பெண்பிள்ளைக்கு தரலாம்.
Aiya silaper inta naragaloktai nampamatikrarkal evarkaluku epati solvathu
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய. மிகவும் அருமையான பதிவு. நன்றி பல.
கோதானம் பொம்மையில் கொடுக்க வேண்டும் என்றால் தங்கத்தில் ஆனாத இல்லை வெள்ளியில் ஆனாத தயவுசெய்து சொல்லுங்க 🙏🙏🙏🙏
Sir amma appa ellarugum orumari erupathu ellai amma appaveee saapam thaarugeerargal engal pavam avagargalai keeegatha sir please reply sir
Petra pennai thanthai matrum thambi rendu perum sernthu kodumai paduthinal yenna paavam varum avargaluku , pavam antha penirku 36 vayathu aagirathu ennum thirumanam nadaka villai thaayum 5 varudam munbi eranthu vittar ,pavam seitha thambium thanthayum nandraga thaan erukirargal , sothirkaga antha pennai sagadika vendum yendrum ninaipathu nallatha , avangaluku thandanai kidaikuma iraivanidamirunthu
Nichayam . Ungalal mudindhadhu andha pennirku udhavungal .. adharavaga irungal ..
NANTRI.SAMY
நன்றிகள்
நன்றி சார்🙏🙏🙏
Nandri sir
Miha arumai sir.
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏